இடுகைகள்

அமமன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் புட்லூர்

படம்
[ad_1] Angala Parameswari Amman Temple, Putlur, Thiruvallur அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அன்னை சக்தி தேவியின் ஒரு வடிவமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். அங்காள பரமேஸ்வரி என்றழைக்கப்படும் பூங்காவனத்தம்மன் கோவில், ஈரோடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலைப் போலவே பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் அம்மன் கருவுற்ற பெண் வடிவில் காட்சி தருகிறார். சிவனின் சந்நிதியும் கோவிலுக்குள் காணப்படுகிறது, இதன் காரணமாக, சிங்க வாகனத்திற்கு பதிலாக, நந்தி சிலை அம்மன் சன்னதிக்கு முன்னால் அமைந்துள்ளது. இது அரிதான காட்சியாக கருதப்படுகிறது. ஆடி மாதம், நவராத்திரி, சிவராத்திரி விழா நாட்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி நாட்களில் இக்கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். புராணக்கதைகளின்படி, சிவனும் பார்வதியும் ஒரு முறை புட்லூர் என்றும் அழைக்கப்படும் பூங்காவனம் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தனர், அன்னை பார்வதி நீண்ட தூரம் நடந்ததால், அவர் சோர்வாக உணர்ந்தார், எனவே புனித த...

நயினாதீவு நாகபூஷணி அம்மன்: Nagapooshani Amman in Tamil

படம்
[ad_1] Nainativu Nagapooshani Amman History in Tamil அருள்மிகு நாகபூஷணி அம்மன் கோவில், நயினாதீவு, இலங்கை அருள்மிகு நாகபூஷணி அம்மன், தாய்  சக்தி தேவியின் ஒரு வடிவமாகும், நயினாதீவு, இலங்கையில் கோவில் கொண்டிருக்கும் அவர், தனது கணவர் சிவபெருமானைப் போலவே பாம்புகளை ஆபரணங்களாக அணிகிறார், மேலும் இது ஒரு பழங்கால கோவிலாகும். சிவன் இங்கு நயினார் என்றும், ஸ்ரீ நாக ருத்ர தேவ் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள். வருடாந்திர திருவிழா தமிழ் மாதமான ஆனி மாதத்தில் (ஜூன் / ஜூலை) கொண்டாடப்படுகிறது, இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கலந்து கொள்வார்கள். புதிதாக புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்கள் உள்ளன. இக்கோவில் நயினை ஸ்ரீ நாகபூஷணி சுவர்ணாம்பாள் கோவில், ஸ்ரீ நாககுள தேவதா கோவில், ஸ்ரீ நாகபரிபழனி கோவில் மற்றும் ஸ்ரீ நாகசிவசக்தி அம்மன் கோவில் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாகபூஷணி அம்மன் கோவில், தெய்வீக கட்டிடக் கலைஞர் ஸ்ரீ விஸ்வகர்...

பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம் | panavaravu athigarikka amman manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - இந்த உலகத்தில் பணம் இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு அடிப்படையான தேவையாக பணம் திகழ்கிறது. அதனால் தான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பணத்தை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டு இருந்தாலும் பலருக்கும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு என்பது ஏற்படுவது இல்லை. அப்படி ஏற்படாத நபர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடனில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி கடனால் பாதிக்கப்பட்டவர்களும் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் கஷ்டப்படுபவர்களும் கூற வேண்டிய ஒரு அம்மன் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம் நாம் செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றால் சரியான முயற்சிகளை விடாமல் செய்ய வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். அப்படி தெய்வத்தின் அருள் கிடைத்தால் மட்டுமே நாம் செய்யக்கூடிய முயற...

நினைத்ததெல்லாம் நடக்க வாராகி அம்மன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலகட்டத்தில் அனைத்து விதமான மக்களும் வணங்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்பவராக இருந்தாலும் தன்னை நம்பி தன்னை வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்கி நன்மைகளை தரக்கூடிய அற்புதமான தாயாக திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனின் பூரண ஆசியை பெறவும் நினைத்ததெல்லாம் நடக்கவும் வாராகி அம்மனுக்குரிய எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நாம் வணங்குகின்ற ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்தை நாம் கூறும்பொழுதும் அந்த மந்திரத்தால் நமக்கு நன்மைகள் ஏற்படும். நம்முடைய பிரச்சினைகள் தீர்வதற்கு எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பதை உணர்ந்து தினமும் மனதார அந்த தெய்வத்தை நினைத்து கூறினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் என்பது ஏற்படும். அந்த வகையில் வாராகி அம்மனின் மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். - Advertisement - வாராகி அம்மனுக்கு என்று மூலமந்திர...

மாசாணி அம்மன் கோவில் | Masani Amman Temple Pollachi

படம்
[ad_1] பொள்ளாச்சியில் உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் (Masani amman temple) . அந்த வரலாறு தெரிந்த கதை தெரியாத வரலாறு. இந்த பதிவில்  நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களை அன்னையிடம் சொல்லி மாசற்ற மனதுடன் அன்னையை  வேண்டுவோம் .இன்று நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறு மாசாணி அம்மன் கோவில் – ஸ்தல வரலாறு சாதாரணமாக எல்லா அம்மன் ஆலயங்களிலும் அம்மன் அமர்ந்த கோலத்திலோ இருந்த கோலத்திலோ நிமிர்ந்து நின்ற கோலத்திலோ பார்த்து இருப்பீர்கள் .ஆனால் மாசாணியம்மன் மட்டும் 17 அடி நீளத்தில் படுத்து கிடப்பார். இந்த அம்மனுக்கு மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டு. 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் ஒற்றை ரூபாய் காயின் உடன் படுத்து கிடக்கும் அழகே தனி. இனி வரலாற்றைக் காண்போம். ராமாயண காலத்தில் கௌசிக மன்னர் ஆ...

வாழ்க்கையில் வெற்றி பெற சொல்ல வேண்டிய அம்மன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தினம் தினம் போராடுவதும் துன்பப்படுவதும் நம்முடைய இலக்கை அடைய வேண்டும் என்று தான். இந்த இலக்கு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுவது, சொந்தத் தொழில் தொடங்குவது இப்படி அவரவருக்கு ஏற்ற வகையில் இந்த இலக்கு மாறுபடும். எப்படி இருப்பினும் எல்லோரும் ஏதோ ஒரு காரியத்திற்காகவும் அதை நிறைவேற்றுவதற்காகவும் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய உழைப்பையும் முயற்சியும் சேர்த்து இந்த மந்திரத்தை ஜெபித்தால் நிச்சயம் அதற்கான பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - வாழ்க்கையில் வெற்றி பெற மந்திரம் மாதங்களில் பல மாதங்கள் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அதில் பல விசேஷங்கள் வழிபாடுகள் போன்றவை வரும். அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நாம் அன்னையை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திரம் நம் வாழ்க்கையை மாற்றி வ...