இடுகைகள்

Thiruvalangadu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடு: Thiruvalangadu Vadaranyeswarar

படம்
[ad_1] Thiruvalangadu Vadaranyeswarar Temple History in Tamil சிவஸ்தலம் பெயர் வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு மூலவர் வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஊர்த்துவ தாண்டவர் அம்மன்/தாயார் வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள் தல விருட்சம் பலா, ஆலமரம் தீர்த்தம் முத்தி ஊர் திருவாலங்காடு மாவட்டம் திருவள்ளூர் தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு என்னும் இடத்தில் உள்ள வடாரண்யேஸ்வர் கோவில். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் தொண்டைநாட்டு தலங்களில் ஒன்றானது. திருவாலங்காடு என்பது ஆலமரம் நிறைந்த காடு என்று பொருள். வடாரண்யேஸ்வர் பொருள்: வடம் என்றால் ஆலமரம்,ஆரண்யம் என்றால் காடு,ஈஸ்வரன் எனறால் சிவபெருமான். ஆலமரக்காட்டில் சுயம்புலிங்கமாக தோன்றிய சிவன். இறைவன்: வடாரண்யேஸ்வர், இறைவி: வண்டார்குழலி (கருங்கூந்தல்) உடையவள் என்று பொருள். திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் வரலாறு புராணங்களில் படி சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அடக்க சிவபிரான், காளி தேவியை அனுப்ப, க...