இடுகைகள்

கழமப லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு இஞ்சி குழம்பு

படம்
[ad_1] - Advertisement - எங்கு பார்த்தாலும் மழையாக இருக்கிறது. மழை முடிந்த பிறகு பனிக்காலம் ஆரம்பித்து விடும். இந்த இரண்டு காலங்களிலும் பலருக்கும் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிது புதிதாக காய்ச்சல் உருவாகும். குடும்பத்தில் ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்து விட்டால் அந்த குடும்பமே பாதிக்கப்படும். வெளியில் செல்லக்கூடியவர்களுக்கு சமூகத்தில் இருந்தும் இந்த தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பாடாய்ப் படுத்தி விடும். இந்த தொற்று நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நாம் நம்முடைய உணவிலேயே சில மாற்றங்களை கொண்டு வந்தால் போதும். அப்படி வாரத்திற்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ இஞ்சி பூண்டை வைத்து இந்த முறையில் குழம்பு செய்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிப்பதோடு எந்தவித தொற்று நோய்களும் வராமல் பாதுகாக்க முடியும். ...

சீரக குழம்பு செய்முறை | Seeraga kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டி தான் அன்றைய காலத்தில் மருந்தகமாக செயல்பட்டது. நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் உடனே சமையலறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பொருட்களை தான் கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களால் அந்த காலத்தில் அவ்வளவு ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய காலத்தில ஒரு சிறிய உடல்நிலை பாதிப்பாக இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிக்கு போய் அங்கு கொடுக்கக்கூடிய மருந்துகளையும் ஊசிகளையும் போட்டு நம்முடைய இயற்கையான உடல் அமைப்பையே நாம் மாற்றி விடுகிறோம். அந்த வகையில் நம்முடைய வீட்டில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது தான் சீரகம். சீரகம் என்றாலே நம்முடைய அகத்தை சீராக்கக் கூடியது என்று அர்த்தம். நம்முடைய உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் சீராக அதாவது சரியாக செயலாற்ற வேண்டும் என்றால் அது சீரகத்தால் மட்டுமே முடியும். அதனால்தான் நம்முடைய சமையலில் நாம் சீரகத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது ரசம் வைத்து கொடுப்பதற்கு காரணமும் அதுதான். மேலும் அஜீரண கோளாறு நீக்க...

முருங்கைக் கீரை குழம்பு செய்முறை | Murugai keerai kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - முருங்கைக் கீரையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து முருங்கைக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய ரத்த சோகை போன்ற நோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் கொண்டதாக தான் முருங்கைக்கீரை திகழ்கிறது. அப்படிப்பட்ட முருங்கைக் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இந்த முறையில் குழம்பு செய்து தரலாம். இந்தக் குழம்பை வாரத்திற்கு ஒரு முறை என்ற வீதம் தொடர்ச்சியாக செய்து சாப்பிடுவதன் மூலம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரின் ஆரோக்கியமும் மேம்படும். அப்படிப்பட்ட முருங்கை கீரை குழம்பு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை – ஒரு கப் நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த துவரம் பருப்பு – 100 கிராம் துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்ப...

பிரண்டை குழம்பு செய்முறை | Pirandai kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உணவே மருந்து என்று கூறக்கூடிய நம்முடைய பாரம்பரியத்தில் பலரும் இன்றைய காலத்தில் மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை தவிப்பதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் மிகுந்த பொருட்களை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும். அந்த வகையில் பிரண்டையை வைத்து செய்யக்கூடிய ஒரு குழம்பை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். பிரண்டையில் அதிக அளவு கால்சியம் சக்தி இருக்கிறது என்பதால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் பிரண்டையை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் விரைவிலேயே கூடி வலுமை பெறும். இதோடு மட்டுமல்லாமல் சோர்வோடு இருப்பவர்களுக்கு பிரண்டையை தருவதன் மூலம் அவர்கள் சுறுசுறுப்பாக திகழ்வார்கள். ஞாபக சக்தி அஅதிகரிக்கும். பசியை தூண்டும். உயரத்த அழுத்தம் இருப்பவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் பிரண்டையை அடிக்கடி தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதே போல் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது...