இடுகைகள்

சயமற லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரியாணி சுவையில் கொத்தமல்லி புலாவ் செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளும் சரி வேலைக்கு செல்லக்கூடிய இளம் வயதினரும் சரி தனியாக குழம்பு காய்கறி என்று எடுத்துச் செல்ல விரும்புவது கிடையாது. அதற்கு பதிலாக கலவை சாதம் என்று சொல்லக்கூடிய வெரைட்டீரைஸை தான் அதிகளவில் விரும்புகிறார்கள். மேலும் இது சமைப்பவர்களுக்கும் வேலை குறைவாக இருப்பதால் அவர்களும் விரும்பி செய்வார்கள். இப்படி நாம் பலவிதமான வெரைட்டி ரைஸுகளை செய்வோம். அவற்றில் ஒன்றாக திகழ்வதுதான் கொத்தமல்லி புலாவ். கொத்தமல்லி தழையை வைத்து இந்த முறையில் நாம் புலாவ் செய்து கொடுத்தோம் என்றால் பிரியாணிக்கு இணையான சுவை கிடைப்பதோடு பிரியாணியை போலவே இதையும் விரும்பி சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு சுவை மிகுந்த கொத்தமல்லி புலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் கொத்தமல்லி இலை – 2 கப்,பூண்டு – 2 பல்,இஞ்சி – ஒரு இன்ச்,பச்சை மிளகாய் – 4,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,பிரியாணி இலை – 1,கிராம்பு – 3,ஏலக்காய் – 2,பட்டை – ஒரு...

பட்டாணி புதினா சாதம் செய்முறை | patani buthina rice preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - தினமும் காலையில் கண் விழித்ததும் மதியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் எண்ணமே பலருக்கும் வரும். இன்னும் சிலரோ இரவு படுக்கச் செல்லும் பொழுதே நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்து அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து வைப்பார்கள். ஒரு சில நேரங்களில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அடுத்த நாளைக்குரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டிருந்தாலோ, மறுநாள் காலையில் எழுந்திருக்கும் பொழுது மிகவும் சிரமப்படுவார்கள். அதே போல் இன்னும் சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் உடல் அசதியில் காலையில் விரைவில் எழுந்து கொள்ள முடியாமல் நேரம் கடந்து எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் பதட்டமாக இருப்பார்கள். இந்த சூழ்நிலைகள் அனைத்துமே நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கண்டிப்பான முறையில் அனுபவித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிதில் அதே சமயம் சுவையான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை பற்றி தான் ...

புடலங்காய் மசாலா செய்முறை | pudalankai masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நாட்டு காய்கறிகள் நம்முடைய உடல் நலத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்றே கூற வேண்டும். இருப்பினும் இந்த நாட்டு காய்கறிகளை பலரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இதில் அதிக அளவு சத்துக்கள் இருந்தாலும் அதை மருந்தாக கூட எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக வளரும் பிள்ளைகள் இதைத் தொடவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்பொழுதும் செய்வதை போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாட்டு காய்கறிகளில் ஒன்றாக திகழக்கூடிய புடலங்காயை வைத்து எப்பொழுதும் போல் பொரியல், கூட்டு என்று செய்யாமல் சப்பாத்தி, சாதம், தோசை, இட்லி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளும் அளவிற்கு புடலங்காய் மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் புடலங்காய் – 350 கிராம்,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,கடுகு – ஒரு டீஸ்பூன்,கருவேப்ப...

மாதக்கணக்கில் கெட்டுப் போகாத இஞ்சி தொக்கு செய்முறை

படம்
[ad_1] - Advertisement - மழை, குளிர் காலங்களில் பலரும் அதிக அளவில் சளி, இருமல் போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுடைய உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். இது அன்றைய காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் செய்த வைத்தியமாகவே கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் அதைப் பின்பற்றுவது கிடையாது. அப்படி பின்பற்றினாலும் இந்த இஞ்சியை சாப்பிட யாரும் முன்வருவதும் இல்லை. அப்படிப்பட்டவர்களும் இஞ்சியை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்வதற்கு இஞ்சி தொக்கை செய்து தரலாம். இதில் அனைத்து விதமான சுவைகளும் நிறைந்திருக்கும். மாதக்கணக்கானாலும் கெட்டுப் போகாது. மேலும் இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்ற அனைத்திற்கும் தொட்டுக் கொள்வதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகவே இது திகழ்கிறது. இந்த இஞ்சி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் இஞ்சி பொடியாக நறுக்கியது...

புதினா முள்ளங்கி தொக்கு செய்முறை | raddish thokku preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக மதிய நேரத்தில் சிறிய அளவில் அரிசி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அதைவிட அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை நாம் செய்யும் பொழுது அந்த காய்கறி நமக்கு அதிக அளவில் சத்துக்களை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதன் வாடை பிடிக்காமல் பலரும் அதை உண்ண மறுப்பார்கள். அந்த வாடையே வராமல் முள்ளங்கி தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள். சாப்பிட்டவர்கள் இது முள்ளங்கி தானா என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட முள்ளங்கி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/2 கிலோ,நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 3,தக்காளி – 2,கடுகு – ஒரு ஸ்...

சோயா கீமா மசாலா செய்முறை | soya keema masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அந்த அசைவத்தின் மூலம் அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சைவம் சாப்பிடுவதற்கு அந்த அசைவத்தில் கிடைக்கக்கூடிய புரதச்சத்து என்பது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சைவப் பிரியர்களுக்கு சைவத்தில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் மீல் மேக்கர். இதில் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதச்சத்தில் பாதி அளவு இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிமிடங்கள் கூறுகிறார்கள். இதை எப்பொழுதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா சுவையில் செய்து தரும்பொழுது சைவ பிரியர்களும் சரி அசைவ பிரியர்களும் சரி, இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த முறையில் நாம் சோயா கீமா மசாலா செய்தோம் என்றால் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, புலாவ் போன்ற அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள முடியும். மிகவும் சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சோயா கீமா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவ...

கிராமத்து சுவையில் சுண்டைக்காய் துவையல் செய்முறை

படம்
[ad_1] கிராமத்து சுவையில் சுண்டைக்காய் துவையல் செய்முறை [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/?feed_id=3969&_unique_id=6786a78b73dbc

நாகர்கோயில் ஸ்பெஷல் புளிக்கறி செய்முறை | nagarkovil special pulikari preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல் ஏதாவது ஒரு உணவு சிறப்பாக இருக்கும். அதிலும் ஒரு சில ஊர்களில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் மற்ற ஊர்களில் செய்யவே மாட்டார்கள். அதன் பெயர் கூட சற்று வித்தியாசமாகவே இருக்கும். அந்த பெயரை கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் அதை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு உணவாக திகழ்வதுதான் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற திகழும் புளிக்கறி. இந்த குழம்பை நாம் ஒருமுறை வீட்டில் செய்து விட்டோம் என்றால் சாப்பிடுபவர்களுக்கும் திரும்ப சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். செய்பவர்களுக்கும் அது எளிமையாக இருக்கும். சரி இப்பொழுது புளிக்கறியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் புளி – நெல்லிக்காய் அளவு,தேங்காய் நறுக்கியது – ஒரு கப்,சின்ன வெங்காயம் – 8,சீரகம் – 1/2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 4,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,கத்திரிக்காய் – 2,உப்பு – தேவையான அளவு,...

சிவப்பு அவல் புட்டு செய்முறை | sivappu aval puttu seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - காலை உணவு என்று பார்க்கும் பொழுது பலரது வீட்டிலும் இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் இருக்கும். இதை தவிர்த்து ஆரோக்கியமான காலை வேளை உணவாக எதை செய்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால் பலரது பதிலும் இல்லை என்று தான் வரும். இதற்கு முக்கியமான காரணம் நேரமின்மை. ஆரோக்கியமாக ஏதாவது ஒரு உணவை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சிறிது நேரம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படி செலவு செய்யாமல் விரைவிலேயே அதே சமயம் ஆரோக்கியமாகவும் ஒரு உணவை தயார் செய்ய முடியும் என்றால் அதை செய்வதில் எந்த தவறும் இல்லை அல்லவா? ஆம். அப்படிப்பட்ட ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாக திகழ்வது தான் சிவப்பு அவல். சிவப்பு அவலை வைத்து குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் புட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் சிவப்பு அவல் – ஒரு கப்,உப்பு – தேவையான அளவு,ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்,சர்க்கரை – 3 ஸ்பூன்,முந்திரி – 5,நெய் – ஒரு ஸ்பூன்,தேங்காய் துருவல் – 3 ட...

மொறு மொறு பாவக்காய் பக்கோடா செய்முறை

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உணவில் அறுசுவைகளும் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கிறது. அதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பலரும் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளாத சுவை என்றால் அது கசப்பு சுவைதான். பொதுவாக கசப்பு சுவை என்றதும் நம் நினைவிற்கு வருவது பாவக்காய் தான். பாவக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் பல நன்மைகள் உண்டாகிறது என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. குறிப்பாக சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும், தேவையில்லாத கொழுப்புகளை கரைப்பதற்கும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதற்கும் பாவக்காய் உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பாவக்காய் யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. பலரும் மருந்தாக நினைத்து சாப்பிடுகிறார்களே தவிர்த்து ருசித்து சாப்பிடுவது கிடையாது. சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பாகற்காயை ருசித்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த முறையில் பக்கோடா செய்து கொடுக்...

நெல்லிக்காய் ரசம் செய்முறை | amla rasam seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவிக்கொண்டு இருக்கின்றன. அதுவும் இந்த காலம் என்பது பனிக்காலம் ஆகும். இந்த காலத்தில் பலருக்கும் இந்த சளி, இருமல் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அப்படி இருப்பவர்களுக்கு உடனே நம்முடைய முன்னோர்கள் செய்து கொடுக்கக் கூடிய உணவாக கருதப்படுவது தான் ரசம். ரசம் வைத்து சாப்பிடும் பொழுது உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு கூட அது ஒரு நல்ல மருந்தாகவே திகழும். அப்படிப்பட்ட ரசத்தை இன்னும் அதீத மருத்துவத் தன்மை மிகுந்த ரசமாக மாற்றுவதற்கு நாம் நெல்லிக்காயை வைத்து ரசம் வைத்து கொடுக்கலாம். நெல்லிக்காய் என்பது ஏழைகளின் ஆப்பிள் என்று நம் அனைவருக்குமே தெரியும். நெல்லிக்காயில் அதிக அளவில் விட்டமின் சி சத்து இருப்பதால் இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் நெல்லிக்காயை வைத்து நாம் ரசம் செய்யும்பொழுது அந்த ரசம் மிகவும் மருத்துவ குணம் மிகுந்த ரசமாகவே கருதப்...

சுவையான முள்ளங்கி பொரியல் செய்முறை | suvaiyana mulangi poriyal seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - தினமும் சமையல் செய்யும்பொழுது என்ன குழம்பு வைப்பது என்று எந்த அளவுக்கு யோசிக்கிறோமோ அதே அளவிற்கு அதற்கு தொட்டுக் கொள்வதற்காக எந்த காய்கறி செய்வது என்பதையும் யோசிக்க தான் செய்கிறோம். பலரும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதற்காக எண்ணெயில் பொறித்த பதார்த்தங்களையே செய்து கொடுக்கிறார்கள். அது எந்த அளவிற்கு சுவையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய உடல் நலத்திற்கு கேடை விளைவிக்க கூடியதாகவே இருக்கிறது. முடிந்த அளவிற்கு எண்ணெய் குறைவாக சேர்க்கக்கூடிய காய்கறிகளை நாம் பயன்படுத்தினோம் என்றால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கும். அதிலும் சத்து மிகுந்த காய்கறிகளை நாம் சேர்ப்பதன் மூலம் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் முள்ளங்கியை வைத்து செய்யக்கூடிய ஒரு பொரியலை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/4 கிலோமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபச்சை மிளகாய் – 4கருவேப்பிலை – 2 கொத்துசீரகம் – ஒ...

சுவையான சைவ கோலா உருண்டை செய்முறை

படம்
[ad_1] - Advertisement - கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே பலரது இல்லங்களிலும் மாலை அணிந்து விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். சபரிமலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி, மேல்மருவத்தூருக்கு செல்பவர்கள் ஆக இருந்தாலும் சரி அல்லது தைப்பூசத்திற்காக பழனிக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி பலரும் கார்த்திகை மாதம் தொடங்கியதுமே வீட்டை சுத்தம் செய்து அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்க ஆரம்பிப்பார்கள். அப்படி அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கும் நேரத்தில் பலரும் வெளியில் உணவு அருந்தாமல் வீட்டிலேயே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் பொழுது அவர்களுக்கு சுவையாக செய்து தர வேண்டும் என்ற எண்ணம் வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு அதிகமாகவே இருக்கும். மாலை நேரத்தில் சிற்றுண்டியாக செய்து தருவதற்கு எப்பொழுதும் போல் வடை, பச்சி, போண்டா என்று செய்யாமல் இந்த முறையில் மீல்மேக்கரை வைத்து சைவ கோலா உருண்டையை செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய அனைவருமே சாப்பிட்டு மகிழ்வார்கள். மேலும் மீல் மேக்கரில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது என்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் ...

கிராமத்து சுவையில் டிபன் சாம்பார் செய்முறை

படம்
[ad_1] கிராமத்து சுவையில் டிபன் சாம்பார் செய்முறை [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d/?feed_id=3524&_unique_id=676308b869614

மணமணக்கும் மசாலா பாஸ்தா செய்முறை | manamanakum masala pasta seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் சமைக்கக்கூடிய ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் சமைப்பார்கள். அப்படி வீட்டில் இருக்கக் கூடிய குழந்தைகள் விரும்பி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய வீட்டில் வாரத்தில் ஒருமுறையாவது பாஸ்தாவை செய்து கொடுப்பார்கள். பாஸ்தாவை செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் ஆரோக்கியமான முறையில் விரைவிலேயே செய்யக்கூடிய ருசியான அதுவும் குக்கரில் செய்யக்கூடிய ஒரு பாஸ்தாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வளரும் குழந்தைகளாக இருந்தாலும் சரி வீட்டில் இருக்கக்கூடிய முதியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் என்பது மேம்படும். காய்கறிகளை தனியாக நாம் செய்து கொடுக்கும் பொழுது அதை அவர்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களில் காய்கறிகளை சேர்த்து நாம் தரும் பொழுது ...

பஞ்சு போன்ற கார்த்திகை தீப அப்பம் செய்முறை

படம்
[ad_1] - Advertisement - திருக்கார்த்திகை திருநாள் அன்று அனைவரின் இல்லங்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கும். அப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது இறைவனுக்கு நெய்வேத்தியமாக கார்த்திகை அப்பம் தயார் செய்து வைப்போம். அப்படிப்பட்ட அப்பத்தை பலரும் பல விதங்களில் தயார் செய்வார்கள். கோதுமை மாவை பயன்படுத்தி செய்வார்கள், ரவையை பயன்படுத்தி செய்வார்கள், மைதாமாவை பயன்படுத்தி செய்வார்கள், பச்சரிசியை பயன்படுத்தி செய்வார்கள். அப்படி செய்யும்பொழுது அது மிருதுவாகவும் உப்பி வருவதற்காகவும் சோடா உப்பையும் பயன்படுத்துவார்கள். இந்த சோடா உப்பை பயன்படுத்தாமல் பச்சரிசியை வைத்து மிருதுவான மென்மையான கார்த்திகை தீப ஆப்பத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப்வெல்லம் – 1 கப்கோதுமை மாவு – 11/2 டேபிள் ஸ்பூன்பூவன் வாழைப்பழம் – 1நெய் – 2 டேபிள் ஸ்பூன்முந்திரி – 5தேங்காய் துருவல் – 5 டேபிள்ஸ்பூன்பாசிப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்ஏலக்காய் – 5த...

புரதச்சத்து மிகுந்த கொள்ளு இட்லி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தேவையற்ற உடல் பருமன் என்பது இருக்கிறது. இதனால் அவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உண்டாகின்றன. இந்த உடல் பருமனை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அதனால் பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அதனால் தான் இயற்கையிலேயே உணவின் மூலம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி உணவின் மூலமாகவே உடலிடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாங்கள் உண்ணக்கூடிய உணவில் சிறுசிறு மாற்றங்களை மேற்கொண்டாலேயே விரைவிலேயே அவர்களுடைய உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. அப்படி மாற்றக்கூடிய ஒரு உணவு பொருளாக தான் காலை உணவு திகழ்கிறது. காலையில் எப்பொழுதும் போல் இட்லி, தோசை என்று சாப்பிடுவதற்கு பதிலாக கொள்ளு இட்லி, கொள்ளு தோசை என்று சாப்பிடுவதன் மூலம் உடல் இடை குறையும் என்று கூறப்படுகிறது. கொள்ளில் அதிகளவு புரதச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கிறது. இது தேவையற்ற அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவுகிறது. அதன...

பச்சை சுண்டைக்காய் பொடி செய்முறை | pacchai sundakkai podi seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் தான் உணவே மருந்து என்று அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்திருந்தார்கள். அதை மறந்ததால் தான் இன்றைய காலத்தில் பலரும் மருந்து மாத்திரைகளை உணவாக எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சுண்டைக்காய். சுண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் இரும்பு சத்து, விட்டமின் சி போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் இருக்கக்கூடிய பூச்சிகள் நீங்கும். மூட்டி வலி, மூலம், வாய் புண் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சுண்டைக்காய் சாப்பிடும் போது விரைவிலேயே இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுண்டைக்காயை வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி பொடியாக தயார் செய்வது என்று தான் இந்...

காரசார பூண்டு சட்னி செய்முறை | karasaramana garlic chutney preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவதும், வீட்டில் இருக்கக்கூடிய ஆண்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து அவர்களை வேலைக்கு அனுப்புவதும், வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் வேலைக்கு கிளம்புவது என்று காலையில் அனைவரின் இல்லங்களிலும் பரபரப்பாக வேலை நடக்கும். இந்த பரபரப்பான சூழலில் காலையில் டிபன் செய்யும் பொழுது அந்த டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு என்ன செய்வது என்ற போராட்டம் மிகவும் அதிகமாகவே இருக்கும். ஒருநாள் செய்ததை திரும்பவும் மறுநாள் செய்தால் போர் அடிக்கிறது என்று கூறுவார்கள். ஆனால் போர் அடிக்காமல் ஒருமுறை செய்து வைத்த சட்னியை ஒரு மாதம் வரை வைத்துக் கூட சாப்பிட முடியும். அந்த அளவிற்கு அதன் சுவையில் மெய்மறந்து போய் விடுவார்கள். அந்த அப்படிப்பட்ட ஒரு சட்னி பற்றி தான் இப்பொழுது இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பூண்டு – ஒரு கப்காய்ந்த மிளகாய் – 10புளி – நெல்லிக்காய் அளவுபெரிய வெங்காயம் – ஒன்றுஉப்பு – தேவை...

தஞ்சாவூர் ஒரப்பு அடை செய்முறை | Thanjavur orappu adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - தஞ்சாவூரின் தனித்துவம் வாய்ந்த ஒரு ரெசிபி இது. தஞ்சாவூர் ஒரப்பு அடை. இந்த பெயரை கேட்டாலே சில பேருக்கு நாக்கில் எச்சில் ஊரும். மொறுமொறுப்பாக இந்த அடையை சுட சுட சுட்டு, தேங்காய் சட்னி தொட்டு, சாப்பிட்டால் இந்த மழைக்கு அமிர்தம் போல இருக்கும். உங்களுக்கு இன்று இரவு என்ன சமைப்பது என்ற யோசனை இருந்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. தேவையான பொருட்கள்: - Advertisement - இட்லி அரிசி – 1 கப்பச்சரிசி – 1 கப்துவரம்பருப்பு – 2 கப்கடலைப்பருப்பு – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப்வரமிளகாய் – 10சோம்பு – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு - Advertisement - சுரக்காய் துருவல் – 1/2 கப் கொத்தமல்லி தழை கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவுபொடியாக நறுக்கிய தேங்காய் பத்தை – 2 ஸ்பூன்பெருங்காயம் – 1/2 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மூன்று முறை நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்கு மேலே ஊற வைத்தால் அடை மொறுமொ...