இடுகைகள்

இரகக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமையல் ருசியாக இருக்க ஒரு சில குறிப்புகள்

படம்
[ad_1] - Advertisement - புதிதாக சமைப்பவர்களாக இருக்கட்டும் அல்லது சமையலில் நன்றாக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கட்டும் அவங்களுடைய அம்மாவோ பாட்டியோ சொன்ன சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றி தான் இந்த அளவிற்கு அவர்கள் நல்ல உணவை சமைக்கிறார்கள். சமையலில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் செய்யக்கூடிய அந்த சின்ன சின்ன குறிப்புகளை நீங்கள் அடுத்த சந்ததியினர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி என்றால் தான் அவர்கள் செய்யக்கூடிய சமையலும் ருசியாக இருக்கும். இப்பொழுது பெண்களுக்கு தேவையான சமையல் குறிப்புகளை பார்க்கலாம். தேங்காய் சட்னி என்பது காலையில் நாம் பலரும் அதிகமாக அரைக்க கூடிய ஒரு சட்னி ஆகும். அந்த தேங்காய் சட்னி சுவையாக இருப்பதற்கு பாதி அளவு தேங்காய் பாதி கொத்தமல்லி இலைகளை சேர்த்து நாம் சட்னி செய்து வந்தால் அந்த சட்னி ஆனது சுவையாக இருக்கும். - Advertisement - மாவு புளித்து விட்டது தோசை ஊற்ற முடியாது என்னும்போது ஒரு கைப்பிடி அவலை ஊற வைத்து சிறிதளவு மிளகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பால் விட்டு நன்றாக அரைத்து அதனை புளித்த தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பமாக ஊற்றி

எந்தத் தீங்கும் உங்களை நெருங்காது இருக்க மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் உள்ளவர்களோ நாமோ வீட்டை விட்டு வெளியே சென்று மறுபடியும் நல்லபடியாக வீட்டிற்கு வருவதற்குள் எத்தனையோ வித மான பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம். அது பிறர் கொடுக்கும் தொல்லைகளாக இருக்கலாம் அல்லது வண்டி வாகனங்களில் செல்லும் போது விபத்தாக இருக்கலாம். வேறு சில பிரச்சனைகள் இப்படி என்னவாக இருந்தாலும் அனைத்தையும் இந்த ஒரு மந்திரம் சரி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - கெட்டது நடக்காமல் இருக்க மந்திரம் எந்த ஒரு வழிப்பாடும் பூஜையும் நாம் எப்போதும் செய்வதோடு சேர்த்து அதற்கான மந்திர வார்த்தைகளை உபயோகப்படுத்தும் போது பலன் பல மடங்காக அதிகரிக்கும். மந்திரங்களுக்கு அத்தகைய சக்திகள் உண்டு. ஆகையால் தான் நம்முடைய வழிபாட்டு முறைகள் அனைத்திலும் மந்திரங்கள் பிரதானமானதாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நாம் தினந்தினம் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் இன்னல்கள் இருந்து காக்க கூடிய எளிமையான ஒரு மந்திரத்தையும் அந்த மந்திரத்துடன் சேர்த்து செய்ய வேண்டிய அற

என்றும் இளமையாக இருக்க உதவும் கற்றாழை

படம்
[ad_1] - Advertisement - நாம் அனைவருமே சிறுவயதில் நம்முடைய வயதை அதிகப்படுத்தி சொல்ல ஆசைப்படுவோம். அதே சிறிது வயதான பிறகு நம்முடைய வயதை அப்படியே குறைக்க ஆரம்பிப்போம். அதேபோல் யாராவது ஆன்ட்டி அங்கிள் என்று கூப்பிட்டு விட்டால் அதை ஒரு பெரிய அவமானமாக கருதும் நபர்களும் பலர் இருக்கிறார்கள். இப்படி வயதாகாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கற்றாழை எந்த வகையில் உதவி செய்கிறது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கற்றாழையை நம்முடைய முன்னோர்கள் குமரி என்று கூறினார்கள். காரணம் இந்த கற்றாழையை நாம் முறையாக எடுத்துக் கொள்ளும் பொழுது என்றுமே இளமையாக திகழ முடியும் என்பதுதான். ஆம் கற்றாழையை நாம் உட்கொள்ளும் பொழுது அதில் இருக்கக்கூடிய சத்துக்களால் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் நீங்கும். - Advertisement - உடல் எடை குறையும். உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உடலுக்குள் இருக்கக்கூடிய வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் போன்றவை அனைத்தும் சரியாகும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகள்

குடும்பத்திற்கு தீங்கு நேராமல் இருக்க மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானே ஒரு கணம் மனதார நினைத்தாலே போதும் அவர் அங்கு எழுந்தருளி நம்முடைய குறைகளை கேட்டருள்வார். எளியவர்க்கும் எளிமையாய் காட்சி தரக்கூடிய விநாயகரை பக்தர்கள் நினைத்தவுடன் காணத் தான் அவர் வீதி எங்கும் வீற்றிருக்கிறார். அப்படியான விநாயகருக்கு உகந்த திதிகளில் ஒன்று சதுர்த்தி. அதுவும் தேய்பிறையில் வரக்கூட சங்கடஹர சதுர்த்தி திதியில் அவரை வழிபட்டால் கூடுதல் பலனை பெறலாம். இன்றைய தினம் அந்த சதுர்த்தி நாள் அதுவும் சனிக்கிழமை உடன் வந்திருக்கக் கூடிய இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்கும் போது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீரும். அத்துடன் இந்த சதுர்த்தி வழிபாட்டின் போது விநாயகரின் மந்திரத்தை சொன்னால் நம்முடைய குடும்பத்திற்கு எந்தவித தீங்கும் நேராது விநாயகர் காப்பார் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். - Advertisement - துன்பம் நேராமல் இருக்க விநாயகர் மந்திரம் இன்றைய தினம் காலை துவங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வரை சதுர்த்தி திதி உள்ளது. விநாயகரை இந்த ந