இடுகைகள்

மத லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

5 மினிட்ஸ் மெது போண்டா ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - மெது போண்டா, மெது பக்கோடா, மினி போண்டா, குட்டி போண்டா, பக்கவடை, சந்தை போண்டா என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த போண்டா மழைக்காலத்தில் சுடச்சுட டீயுடன் சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். சூப்பரான டேஸ்டியான 5 நிமிடத்தில் எளிதாக செய்யக் கூடிய இந்த மெது போண்டா சுடச்சுட தயாரிப்பது எப்படி? என்னும் ரகசியத்தை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். மெது போண்டா செய்ய தேவையான பொருட்கள் : மைதா மாவு – ஒரு கப் கடலை மாவு – அரை கப் பச்சரிசி மாவு – கால் கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ரெண்டு கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு தயிர் – 50ml சோடா உப்பு – 3 சிட்டிகை உப்பு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – தேவையான அளவு மெது போண்டா செய்முறை விளக்கம் : இந்த மெது போண்டா செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவே சுலபமாக ஐந்து நிமிடத்தில் செய்து அசத்தக் கூடிய இந்த போண்டாவில் சுவைக்கு பஞ்சம் இருக்காது. சூட...

ஸ்ரீ மாதா அறக்கட்டளை: Sri Matha Trust

படம்
[ad_1] Sri Matha Trust புற்றுநோய் உலகின் மிகவும் கொடிய நோயாகும். இவ்வுலகில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உள்ளன. நோயைக் கட்டுப்படுத்த நிறைய ஆராய்ச்சிகள் நடந்தாலும், இன்றும் சிலர், புற்றுநோயால் இறக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் ஏழைகளே! ஏழை புற்றுநோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்காகவும், அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் முறையான மருத்துவ வசதிகளை வழங்குவதற்காகவும், திரு வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, அவர் அந்த அறக்கட்டளைக்கு ‘ஸ்ரீ மாதா அறக்கட்டளை’, என்று பெயரிட்டுள்ளார். ஸ்ரீ மாதா டிரஸ்ட், நிர்வாக அலுவலக முகவரி எண்.95/6, ராம்ஸ் அபார்ட்மெண்ட், 2வது பிரதான சாலை, காந்தி நகர், அடையார், (திருக்குறள் உனவாகம் எதிரில்), சென்னை – 600 020. ஸ்ரீ மாதா அறக்கட்டளை, 2000-ஆம் ஆண்டில், திரு. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் மடம், அவர்களின் ஆசீர்வாதத்துடன் நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீ மாதா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருப்பவர் திரு. வி கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மோசமான நிதி நிலைமையின் காரணமாக, பெரும் மருத்துவ செலவுகளை சமாளிக்க...

Chithirai Matha Viratham - சித்திரை மாத விரதங்கள்

படம்
[ad_1] Chithirai Matha Viratham 🛕 பொதுவாக சித்திரை திங்களில் ஸ்படிக லிங்கத்தில் ஈசனை ஆவாஹனம் செய்து அபிஷேகம் செய்து அலங்கரித்து பொற்றாமரையில் வைத்து, நருமண மலர்களால் அர்ச்சித்து தூப, தீப மலர்கள் கொண்டு உபசாரங்கள் செய்து இறைவனின் நாமத்தை உளமுருக ஜெபித்து ஆராதனை செய்து வழிபடவேண்டும். இவ்விரதத்தை கடைபிடித்தால் 1000 அசுவமேதயாகம் செய்த பலன். 🛕 சித்திரைமாத அஷ்டமி சூதாணி-தானும்-வணங்கினால் 10000 அசுவமேதக யாகபலன். சித்திரை முதல் நாள் 🛕 தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ராசியாக சஞ்சரித்து பன்னிரண்டாவது ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார் இந்த சுழற்சியே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். எனவே சூரியனின் பயணம் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதையே தமிழ் வருடப்பிறப்பு என மக்கள் கோண்டாடுகின்றனர். அன்றைய தினம் காலையில் நீராடி உடலையும், வீட்டையும் சுத்தப்படுத்தி சூரிய உதயத்தை தரிசித்து குடும்பத்துடன் தங்களது குலதெய்வத்தின் கோவிலுக்கோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று இறைவனை வழிபடவேண்டும். 🛕...

மார்கழி மாத சிறப்புகள் - Margazhi Month Special in Tamil

படம்
[ad_1] Margazhi Month Special in Tamil மார்கழி மாத சிறப்புகள் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. பீடுடை மாதம் எனில் “சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம்” என்று பொருள். அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார். உத்தராயணம், தக்ஷிணாயணம் காலத்தை கணக்கிடுவதற்கு என சில அளவு கோல்கள் உள்ளன. வருடம் அயனம், மாதம், பக்ஷம், வாரம் என்பவை நடைமுறையில் உள்ளன. ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் எனவும், இரண்டு அயனங்கள் எனவும் கணக்கிட்டுள்ளனர். இரண்டு அயனங்களும் முறையே உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர். “தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு உத்தராயணம் எனவும், “ஆடி மாதம் முதல் மார்கழி முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு தக்ஷிணாயனம் எனவும் பெயர். மனித இனத்திற்கு கால அளவு உள்ளது போன்றே தேவர்களுக்கும் கால அளவு உண்டு. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது ஒரு பகல் ஒரு இரவு. தை மு...

செல்வம் பெருக ஜூலை மாத மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த விரதங்கள் வரும். அந்த விரதங்களுக்குரிய தெய்வங்களை நாம் வழிபடுவதன் மூலம் அந்த மாதம் சிறப்பாக இருக்கும். இது ஒவ்வொரு ராசிகளுக்கும் வேறுபடும் என்றாலும் மாதத்தை பொறுத்தவரை சில மந்திரங்கள் நன்மையை தரும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மந்திரத்தை கூறுவது சிறப்பு என்றாலும் நம்முடைய குலதெய்வத்தின் நாமத்தையும், இஷ்ட தெய்வத்தின் நாமத்தையும் தினமும் உச்சரிப்பது என்பது பல நன்மைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். நன்மைகள் வரும் என்பதை விட நமக்கு வரக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். இந்த மந்திரம் குறித்த பதிவில் ஜூலை மாதம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். - Advertisement - முருகன் வழிபாடு ஜூலை மாதத்தில் ஆடி மாதம் பிறக்கப்போகிறது. அதில் மிகவும் விசேஷமாக கருதக்கூடியது தான் ஆடி கிருத்திகை. கிருத்திகை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது .அதிலும் ஆடி கிருத்திகை என்பது மிகவும் விஷேசகரமான ஒன்றாக திகழ்கிறது. அதனால் இந்த ஜூலை மாதம் முழுவதும் நாம் முருகப் பெருமானுக்குரிய மந்திரத்தை உச்சரித...