இடுகைகள்

வணடய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேண்டிய வரம் தரும் மகா சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

[ad_1] வேண்டிய வரம் தரும் மகா சங்கடஹர சதுர்த்தி மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%99/

வாஸ்து விளக்கப்படம் என்றால் என்ன? வீட்டிற்கான வாஸ்து விளக்கப்படம் & தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

படம்
[ad_1] வாஸ்து விளக்கப்படம் என்பது கார்டினல் மற்றும் ஆர்டினல் திசைகளின் அடிப்படையில் வீட்டின் தளவமைப்பு ஆகும். வாஸ்து நிபுணர் உங்கள் வீட்டின் வாஸ்து விளக்கப்படத்தை உருவாக்குகிறார், உங்கள் தேவைகள் மற்றும் ஒவ்வொரு திசையும் உங்களுக்கு எவ்வாறு தனித்தனியாக பொருந்தும் என்பதைக் கருத்தில் கொண்டு. வாஸ்து விளக்கப்படம் என்பது பழங்கால இந்திய கட்டிடக்கலை யோசனையாகும், இது வாழ்க்கை மற்றும் பணிச்சூழலில் நல்லிணக்கத்தையும் நேர்மறை ஆற்றலையும் உருவாக்க முயல்கிறது. இது காஸ்மிக் எனர்ஜி கிரிட் மற்றும் மனிதர்கள் மற்றும் அவர்களின் சுற்றுப்புறங்களுக்கு இடையிலான இணைப்பிற்கான பிரதிநிதித்துவம் ஆகும். சமநிலை, நல்வாழ்வு மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பராமரிக்க, வாஸ்து விளக்கப்படம் ஒரு கட்டிடத்திற்குள் அறைகள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தளபாடங்கள் போன்ற பல்வேறு கூறுகளை வைப்பதற்கான விதிகளை வழங்குகிறது. இந்த பாரம்பரிய நடைமுறை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் சமகால உள்துறை வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலைக்கு இன்னும் பொருந்தும். வாஸ்து விளக்கப்படம் திசைகளின் முக்கியத்துவம் ஒரு வாஸ்து விளக்கப்ப

வறுமை நிலை நீங்கி செல்வம் உயர கூற வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - வறுமை என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் நம்மிடம் இருந்து பல விஷயங்கள் காணாமல் போய்விடும். சந்தோஷம், நிம்மதி, மகிழ்ச்சி, மரியாதை என்று கூறிக் கொண்டே செல்லலாம். இந்த வறுமை நிலை வந்து விட்டால் நம்முடன் சேர்ந்து வரக்கூடியது கஷ்டம், கடன், வருத்தம், துன்பம் போன்றவை. இவை அனைத்தும் வந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்கும். அதனால் முடிந்த அளவிற்கு வறுமை நிலை வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். பண வரவை அதிகரிக்கவும் வறுமை நிலையை மாறவும் சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வறுமை நிலை நீங்கி செல்வம் உயர மந்திரத்திற்கு பல சக்திகள் இருக்கிறது. எந்த மொழியில் மந்திரத்தை கூறினாலும் முழுமனதோடு கூற வேண்டும். எந்த நேரத்தில் கூறுகிறோம் என்பதும் முக்கியமே. எந்த தெய்வத்தை பற்றின மந்திரத்தை கூறுகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த தெய்வத்தையும் நினைக்காமல் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை முழுமனதோடு உச்சரித்தாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். - Advertisement - அப்படி இரு

தீராத கொடிய நொய்கல் விளாகா செல்ல வேண்டிய கோவில்கள் | தீராத கொடிய நொய்கள் விலக செல்ல வேண்டிய கோவில்

[ad_1] தீராத கொடிய நொய்கல் விளாகா செல்ல வேண்டிய கோவில்கள் | தீராத கொடிய நொய்கள் விலக செல்ல வேண்டிய கோவில் [ad_2] https://nithyasubam.in/?p=1706

வாழ்க்கையில் வெற்றி பெற சொல்ல வேண்டிய அம்மன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தினம் தினம் போராடுவதும் துன்பப்படுவதும் நம்முடைய இலக்கை அடைய வேண்டும் என்று தான். இந்த இலக்கு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுவது, சொந்தத் தொழில் தொடங்குவது இப்படி அவரவருக்கு ஏற்ற வகையில் இந்த இலக்கு மாறுபடும். எப்படி இருப்பினும் எல்லோரும் ஏதோ ஒரு காரியத்திற்காகவும் அதை நிறைவேற்றுவதற்காகவும் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய உழைப்பையும் முயற்சியும் சேர்த்து இந்த மந்திரத்தை ஜெபித்தால் நிச்சயம் அதற்கான பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - வாழ்க்கையில் வெற்றி பெற மந்திரம் மாதங்களில் பல மாதங்கள் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அதில் பல விசேஷங்கள் வழிபாடுகள் போன்றவை வரும். அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நாம் அன்னையை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திரம் நம் வாழ்க்கையை மாற்றி வ