இடுகைகள்

Mantra லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Kalasa Pooja Mantra in Tamil

படம்
[ad_1] Kalasa Pooja Mantra in Tamil கலச பூஜை முக்கியமானது. இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும். கலசம் வைக்கும் சுத்தமான செம்புப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நான்கு பக்கங்களிலும் சந்தனக் கீற்று போட்டு குங்குமப் பொட்டு அழுத்தி வையுங்கள். மலர்ச்சரத்தை எடுத்து அதன் கழுத்தில் சுற்றுங்கள். முன்னதாக உயரமாகப் பீடம் அமைக்க வேண்டும். முதலில் உதிரிப் புஷ்பங்களில் அர்ச்சனை செய்து கொண்டே பூஜையை ஆரம்பியுங்கள். ஓங்கும் குருப்பியோம் நம- கங்கணபதியே நம-தூம்துர்க்காயை நம-க்ஷம ஷேந்திர பாலாய நம-ஆதாரசக்தியே நம- மூலப் பிரகிருதியே நம ஆதிகூர்மாயை நம-ஆனந்தாய நம- பிருத்வியை நம- ஸ்வேத க்ஷச்ராயை நம-ஐஸ்வர்யாயை நம-வைராக்கியாய நம- ஓம் நமோ பகவதேசகல சக்தி யுக்தாய அனந்தாய மகாயோக பீடாத்மனே நம. இந்த மந்திரங்களை ஜெபித்துக் கொண்டே கலசத்தின் மீது அட்சதை போடவேண்டும். கையால் கலசத்தின் வாயை மூடவேண்டும். இப்பொழுது கலசத்தை பீடத்தின் நடுநாடகமாக வைக்க வேண்டும். இனி கலசபூஜைக்குரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும் அப்பொழுது உங்கள் எண்ணங...

Maha Mrityunjaya Mantra in Tamil

படம்
[ad_1] மந்திரங்கள் என்பவை தெய்வீக சக்தியை தன்னுள் கொண்டிருக்கும் மந்திர வார்த்தைகளாகும். இவை ஜெபிக்கும் போது நேர்மறையான ஆற்றலை உருவாக்கி, மனதிற்கு அமைதியையும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றுதான் மகா மிருத்யுஞ்சய மந்திரம். Maha Mrityunjaya Mantra in Tamil ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் |உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் || மகா மிருத்யுஞ்சய மந்திரம் ருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது சிவபெருமானுடன் நெருங்கிய தொடர்புடையது. ருத்ரம் எனப்படும் சிவபெருமானின் உக்கிரமான வடிவத்தை தணிக்கும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. பல யோகிகள் மற்றும் ஞானிகள் இந்த மந்திரத்தை தங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி தொடர்ந்து ஜெபித்து வந்துள்ளனர். மகா மிருத்யுஞ்சய மந்திரம் ஜெபிக்கும் முறை தினமும் காலை, மாலை வேளைகளில் தூய்மையான இடத்தில் அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்கலாம். 108 முறை அல்லது தங்களால் இயன்ற அளவு முறை ஜெபிக்கலாம். மனதை ஒருமுகப்படுத்தி, ஓம் என்ற பிரணவத்தை உச்ச...

Surya Namaskar Mantra in Tamil

படம்
[ad_1] Surya Namaskar Mantra in Tamil ஶ்ரீ ஸூர்ய நமஸ்கார மந்திரம் ஓம் த்⁴யேய꞉ ஸதா³ ஸவித்ருமண்ட³லமத்⁴யவர்தீநாராயண꞉ ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட꞉ ।கேயூரவாந் மகரகுண்ட³லவாந் கிரீடீஹாரீ ஹிரண்மயவபு꞉ த்⁴ருதஶங்க²சக்ர꞉ ॥ ஓம் மித்ராய நம꞉ । 1ஓம் ரவயே நம꞉ । 2ஓம் ஸூர்யாய நம꞉ । 3ஓம் பா⁴நவே நம꞉ । 4ஓம் க²கா³ய நம꞉ । 5ஓம் பூஷ்ணே நம꞉ । 6ஓம் ஹிரண்யக³ர்பா⁴ய நம꞉ । 7ஓம் மரீசயே நம꞉ । 8ஓம் ஆதி³த்யாய நம꞉ । 9ஓம் ஸவித்ரே நம꞉ । 10ஓம் அர்காய நம꞉ । 11ஓம் பா⁴ஸ்கராய நம꞉ । 12 ஆதி³த்யஸ்ய நமஸ்காராந் யே குர்வந்தி தி³நே தி³நே ।ஆயு꞉ ப்ரஜ்ஞாம் ப³லம் வீர்யம் தேஜஸ்தேஷாம் ச ஜாயதே ॥ Benefits of Surya Namaskar Mantra in Tamil சூரிய நமஸ்கார மந்திரங்களின் பலன்கள் சூரிய நமஸ்கார மந்திரம் சூரிய பகவானை வழிபடுவதற்கானது. சூரியனின் சுழற்சியைக் குறிக்கும் பன்னிரண்டு யோகாசனங்களை உள்ளடக்கியது, இது தோராயமாக பன்னிரண்டே கால் வருடங்கள் இயங்கும். சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் உடல் சுழற்சிக்கும் சூரியனுக்கும் இடையே இந்த இணக்கத்தை உருவாக்க உதவுகிறது. மந்திரங்களை இணைத்து உச்சரிப்பது சூரிய நமஸ்காரத்தின் பயிற்சியை மிகவும் சக்திவாய்ந்...

Rama Navami Viratham, Pooja & Mantra in Tamil

படம்
[ad_1] Rama Navami in Tamil ராம நவமி என்றால் என்ன? சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீ ராமன் அவதரித்தார். சில இடங்களில் சித்திரை வளர்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக மக்களால் கொண்டாடப்படக்கூடியவராக விளங்குவது இராம அவதாரம். கோசலை நாட்டை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன் இராமன். இந்த தெய்வீக தன்மை பொருந்திய இராமனின் பிறந்த நாளை ஏப்ரல் 21ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்துக்களின் மிக முக்கிய விரத நாளகா கடைப்பிடிக்கப்படுகின்றது. Rama Navami Viratham in Tamil ராம நவமி விரத முறை ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு ‘கர்ப்போஸ்தவம்’ என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர். இவ்வாறு ராமர் ...