இடுகைகள்

சர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தங்கம் சேர விநாயகர் மந்திரம் | thangam sera vinayagar manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - தொட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் மிக்க தெய்வமாக விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக தான் விநாயக சதுர்த்தி திகழ்கிறது. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாம் விநாயகர் பெருமானே கண்டிப்பான முறையில் வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சில சூட்சமமான விஷயங்களையும் மந்திரங்களையும் உச்சரித்தோம் என்றால் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் நமக்கு உண்டாகும். இந்த மந்திரம் குறித்த பதிவில் விநாயகர் சதுர்த்தி அன்று எந்த மந்திரத்தை கூறி விநாயகபெருமானை வழிபட்டால் தங்கம் அதிக அளவில் சேரும் என்றுதான் பார்க்கப் போகிறோம். தங்கம் சேர விநாயகர் மந்திரம் தங்க நகைகள் அதிகமாக சேர வேண்டும் என்றால் வருமானம் அதிகரிக்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த முயற்சிகளில் எந்த வித தடைகளும் இல்லாமல் வெற்றிகரமாக நடக்க வேண்டும். இந்த தடைகளை நீக்கி வெற்றியை தரக்கூடிய தெய்வமாக தான் விநாயக

சரி வாஸ்து படி சமையலறை நிலை சாஸ்திரம்

படம்
[ad_1] உங்கள் வீட்டில் நேர்மறையாக இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின்படி, சமையலறையை சரியான திசையில் வடிவமைப்பது மிக அவசியம். சமையலறைக்கான சரியான வாஸ்து நிலையைப் பெற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த வலைப்பதிவு வழங்குகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறை நிலை வாஸ்துவில், சமையலறை என்பது நெருப்பின் உறுப்பைக் குறிக்கிறது. மேலும் நெருப்பு என்பது பஞ்சதத்துவத்தின் ஒரு பகுதி (காற்று, நீர், நெருப்பு, விண்வெளி மற்றும் பூமி). சமையலறைக்கான வாஸ்து குடும்பத்திற்கு நேர்மறை ஆற்றலையும் சிறந்த ஆரோக்கியத்தையும் கொண்டு வர உதவுகிறது. தவறான திசையில் வடிவமைக்கப்பட்ட சமையலறை ஆற்றல்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். இது வீட்டில் வசிப்பவர்களை நேரடியாகப் பாதிக்கலாம் மற்றும் வீட்டில் நிதிப் பிரச்சனைகள், குடும்பத் தகராறுகள், உடல்நலக்குறைவு, தீ தொடர்பான ஆபத்துகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, சமையலறையை வாஸ்து படி வீட்டில் சரியாக வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, சரியான சமையலறை நிலையை உறுதிப்படுத்த நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன. தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையைத் தே

சரும நோய்களை சரி செய்யும் பூவரசன்

படம்
[ad_1] - Advertisement - எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அந்த நோயை நாமாக வெளியில் கூறினால்தான் மற்றவர்களுக்கு தெரியவரும். ஆனால் சருமத்தில் ஏற்படக்கூடிய நோய்களை நாம் சொல்லாமலேயே மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். அப்படி தெரிந்தவர்கள் நம்மை விட்டு ஒரு அடி விலகியே நடப்பார்கள். காரணம் சரும நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்பதால் தான். ஒருவருக்கு சரும நோய்கள் வந்துவிட்டால் அவருடைய வீட்டிலேயே அவருடைய பொருட்களை யாரும் தொட மாட்டார்கள். அவரை ஒதுக்கி வைப்பது போலவே நடந்துவார்கள். குறிப்பாக தலையில் பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் உபயோகப்படுத்தும் சீப்பையோ துண்டையோ நாம் உபயோகப்படுத்தும் பொழுது நமக்கும் வந்துவிடும். அதேபோல் தேமல் இருப்பவர்கள் உபயோகப்படுத்தக்கூடிய உடைகளை நாம் உபயோகப்படுத்தினோம் என்றால் நமக்கும் தேம்பல் வந்துவிடும். - Advertisement - இப்படி சரும நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் சரும நோய்கள் ஏற்பட்டவர்களை நாம் ஒரு அடி தள்ளியே வைத்திருப்போம். அப்படிப்பட்டவர்களுடைய சரும நோய்களை முழும

செல்வம் சேர குபேர மந்திரம் | Selvam peruga kubera manthiram in Tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய அதிமுக்கிய தேவை எது என்றால் அது பணம் தான். இந்த வார்த்தையை கேட்கும் போது பணத்தைத் தவிர வேறு எதுவும் தேவை இல்லையா? என்று கேட்கத் தான் தோன்றும். ஆனால் பணம் இல்லாது போனால் எதுவும் இல்லை என்ற நிதர்சனத்தையும் நாம் புரிந்து கொள்ள தான் வேண்டும். நாம் இந்த மண்ணில் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் இந்த பணம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்கிறது. தொட்டில் தொடங்கி சுடுகாடு வரை என்ற இந்த பழமொழி பணத்திற்கும் மிகவும் பொருந்தும். - Advertisement - இத்தகைய பணத்தைப் பெற வழிபட வேண்டிய தெய்வங்களில் குபேரர் மிகவும் முக்கியமானவர். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பணத்தை தரக்கூடிய குபேரரை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பண வரவு அதிகரிக்க குபேர மந்திரம் முதலில் பணவரவு அதிகரிக்க வேண்டும் எனில் நாம் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்ய வேண்டும். தாயாரை வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி அவருடைய அருள் ஆசியை பெறுவது மிகவும் அவசியம். அதே போல தாயாரின் அனுகிரகத்தைப் பெற்ற குபேரரை வணங்