இடுகைகள்

கரபப லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பு உளுந்து தக்காளி சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - நாம் உண்ணும் உணவுகளில் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அதேபோல்தான் அதை மூடி இருக்கும் தோலின் மீதும் சத்துக்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் அந்த தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக்கூடியதை மட்டும்தான் சாப்பிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு. தோலுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அதிலிருந்து நமக்கு பல வகையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. அந்த வகையில் இன்றைய காலத்தில் பலரும் பயன்படுத்த மறந்த ஒரு பொருள்தான் கருப்பு உளுந்து. உளுந்தில் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அதைவிட பல மடங்கு தோல் நிக்காத கருப்பு உளுந்தில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்களுடைய மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வாக திகழ்கிறது. மேலும் எலும்புகளின் வலுவை அதிகரிக்கவும் இந்த கருப்பு உளுந்து உதவுகிறது. இந்த கருப்பு உளுந்தை பயன்படுத்தி பல வகையான உணவுப் பொருட்களை தயார் செய்யலாம். இருப்பினும் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு அருமையான தக்காளி சட்னியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு

ஆரோக்கியமான கருப்பு லட்டு செய்முறை | Black laddu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - அன்றைய காலத்தில் நம்முடைய சமையலறையே மருத்துவ அறையாகவும் திகழ்ந்தது. காரணம் நம் உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வதற்குரிய பொருட்கள் சமையல் அறையில் தான் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சமையல் அறையை விட மிகவும் அதிகமான அளவு மருந்து மாத்திரைகளை உணவாக எடுத்துக் கொண்டு வருகிறோம். இதனால் நமக்கு நோய்கள் நீங்குமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் நீங்காது என்று தான் கூற வேண்டும். ஆனாலும் நோயை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த மருந்துகளை நாம் உட்கொள்வதால் நமக்கு பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. இவை அனைத்தையும் நீக்குவதற்கு வருமுன் காப்போம் என்ற விதிப்படி ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். அப்படி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் சாப்பிட செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு செய்து கொடுக்கக் கூடிய ஒரு லட்டுவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். இந்த லட்டுவை தினமும் ஒன்று என்ற வீதம் எடுத்துக்கொண்டு வந்தா