இடுகைகள்

வர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரமன் படைத்த உருவம் (மெய்ஞ்ஞானம் பெரும் வரை) மறுபடியும் எடுக்கப்படுவதாகும்

படம்
[ad_1] எம்-40எ (M-40A) என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது, சதுர வடிவிலான இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 20லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் – 366லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முத்திரையின் மேல் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள 8 எழுத்துக்களில் 4-ஆவது எழுத்து 5-ஆவது எழுத்துடனும், 6-ஆவது எழுத்து 7-ஆவது எழுத்துடனும் இணைந்துள்ளன. கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் சேர்ந்த 8 எழு...

தலைவிதியை மாற்றும் சோம வார வழிபாடு

படம்
[ad_1] - Advertisement - கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு திங்கட்கிழமை என்பது மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமையில் இருக்கக்கூடிய விரதத்தை சோமவார விரதம் என்று கூறுவதும் உண்டு. மேலும் அந்த நாளில்தான் அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகமும் நடைபெறும். அப்படிப்பட்ட சிறப்புமிகுந்த நாளில் நாம் வீட்டிலேயே எந்த தீபத்தை ஏற்று எப்படி வழிபட்டால் நம் தலைவிதி மாறும் அளவிற்கு மாற்றம் உண்டாகும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய தலையெழுத்தையோ அல்லது நம்முடைய விதியையோ நினைத்து வருத்தப்பட்ட நாள் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும். இந்த விதி மட்டும் என் தலையில் எழுதி இருக்காமல் இருந்திருந்தால் நான் இவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்க மாட்டேன் என்று பலரும் புலம்பி கேள்விப்பட்டு இருப்போம். பலரும் இப்பொழுது இருக்கக்கூடிய சில பிரச்சினைகளால் அவர்களுடைய விதியை நொந...

கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம்

படம்
[ad_1] கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae/

2024-05-07 07:30:53 நிஃப்டி கணிப்பு: நிஃப்டி 22350 முதல் 22500 வரை இருக்கும்

படம்
[ad_1] தினசரி முன்னறிவிப்பு - பங்குச் சந்தை - மே 7, 2024 நிஃப்டி 22350 முதல் 22500 வரையிலான வரம்பிற்குள் இருக்கக்கூடும் பல்வேறு ஆதாரங்களில் வெவ்வேறு செய்திகளைப் பார்த்துக் கொண்டே இருங்கள் புதன் மற்றும் வியாழன் இந்த நாளை வழிநடத்துகிறது, சூரியன், சந்திரன், வியாழன், சனி மற்றும் கேதுவின் ஆதரவு. பல்வேறு நிறுவனங்களின் பொதுத் தேர்தல் மற்றும் முடிவுகளால் சந்தை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் ஜாதகத்தின் லக்னத்தில் எட்டாம் வீட்டின் அதிபதியான வியாழனால் இந்தத் தேர்தல் மற்றும் முடிவுகளுக்குப் பிறகு பாதிப்பு ஏற்படும். அதாவது ஆளுங்கட்சி மீதான செய்திகளும் அழுத்தங்களும் காணப்படலாம். ஷேர் மார்க்கெட் மூலம் நாம் பார்க்கிறோம். உலகளாவிய குறிப்புகள் சிறப்பாக உள்ளன. பங்குச் சந்தை மற்றும் வங்கிகளின் அதிபதி ராகு மற்றும் வெளிநாட்டுக் குறிகளின் அதிபதியுடன் இணைந்து இருக்கிறார். எனவே, ஏற்ற இறக்கம் குறியீடு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் நிஃப்டி மீது அழுத்தம் காணப்பட்டது. முடிவுகள் மற்றும் பிற காரணிகளால் பங்கு வாரியான பங்கு நகர்ந்தது. கச்சா எண்ணெய் 80-85 அமெரிக்க டாலர் வரம்பிற்குள் உள்ளத...