இடுகைகள்

theera லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய் தீர தன்வந்திரி மந்திரம் | Noi Theera manthiram in Tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலக்கட்டத்தில் நோயில்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் . இது உண்மையிலே கடுமையான காலகட்டம் என்று தான் சொல்ல வேண்டும் எப்போதும் வீட்டில் ஒருவர் உடல்நிலை குறைபாடோடு இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி எப்படி இருக்கும். சில நோய்கள் இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும்படி ஆகி விட்டது. இன்னும் சிலருக்கோ தீராத வியாதிகளால் தொடர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்கு எத்தனை சிகிச்சை எடுத்தும் சரியாகாது. இன்னும் சிலருக்கு எதனால் இந்த வியாதி வந்தது என்றே தெரியாமல் துன்பப்படுவார்கள் இப்படியானவர்களுக்கு அருமருந்து தான் இந்த மந்திரம் அதை குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம். - Advertisement - தீராத நோய் தீர மந்திரம் நாம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு நேரம் காலம் பார்த்து செய்வது மிக மிக அவசியம். ஒரு நோய்க்கு நாம் மருந்து எடுத்துக் கொள்ளும் போதும் சரி, சிகிச்சைக்கு சொல்லி போதும் சரி நாம் அதற்க

Kadan Theera Tips in Tamil

படம்
[ad_1] 11 திங்கள் வழிபடுங்கள் படும் துயர் யாவும் ஓடிப்போகும்.. (கடன் தீர குறிப்புகள்) கடன் சுமை நீக்கும் ரிண விமோசன லிங்ககேஸ்வரர். எல்லோரும் வித கடன் தொல்லை நீங்கி இன்புற்று வாழ பிரார்த்திக்கின்றோம். மூலவர் : சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்அம்மன்/தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லிதல விருட்சம் : மாவிலங்கைதீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்புராண பெயர் : உடையார் கோயில்ஊர் : திருச்சேறைமாவட்டம் : தஞ்சாவூர்மாநிலம் : தமிழ்நாடு கடன் தீர பணம் சேர.10 சாரணேஸ்வர விமோச்சன… தியானேஸ்வரனே போற்றி போற்றி 2. ஓம் பரமரகசியனே போற்றி போற்றி 3. ஓம் ஜெகத் ரட்சகனே போற்றி போற்றி 4. ஓம் சின்மய முத்திரையே போற்றி போற்றி 5. ஓம் மருத்துவப் பொருளே போற்றி போற்றி 6. ஓம் பொற்கழல் நாயகனே போற்றி போற்றி 7. ஓம் பிறப்பு அறுப்பவனே போற்றி 8 போற்றி 9. ஓம் சுடலை ஈசனே போற்றி போற்றி 10. ஓம் வேதப் பொருளே போற்றி போற்றி 11. ஓம் பிறைசூடிய பித்தா போற்றி போற்றி 12. ஓம் மௌன குருவே போற்றி போற்றி 13. ஓம் சிவ மருந்தே போற்றி போற்றி 14. ஓம் சிவ துதியே போற்றி போற்றி 15. ஓம் சிவமே போற்றி யோகம் 16. ஓம் சி

பிரச்சனைகள் தீர மந்திரம் | Pirachanaikal theera manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - எல்லோருடைய வாழ்க்கையும் எப்பொழுதும் ஒரே சீராக சென்று கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. நன்றாக தான் போய்க் கொண்டிருக்கும் திடீரென எதிர்பாராத வகையில் ஏதோ ஒரு பிரச்சனை நம்மை ஆட்கொள்ளும். அது பண பிரச்சனை அல்லது மனிதர்களால் ஏற்படக் கூடிய பிரச்சனை தொழில் முடக்கம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து இருக்கும் நேரத்தில் நிச்சயம் அதிலிருந்து வெளிவருவதற்கான வழியை தேடி அலைவோம். அந்த சமயத்தில் இந்த மந்திரம் பெரிதும் உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - பிரச்சனைகளை எதிர்கொள்ள மந்திரம் பிரச்சனைகள் நம்மை ஆட்களும் போது நாம் உடனே சரண் அடைவது தெய்வத்திடம் தான். ஏனெனில் வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனைகளை கூட தெய்வத்திடம் மனதார சொல்லி வேண்டலாம். ஆகையால் துன்பம் வரும் நேரத்தில் நமக்கு முதலில் தோன்றுவது இறைவன் தான். அந்த இறைவனை வழிபட பல வழிபாட்டு ஸ்தலங்கள் வழிபாட்டு முறைகள் பூஜைகள் பரிகாரங்க

பிரச்சனைகள் தீர பைரவர் மந்திரம் | Pirachanaikal theera bhairavar manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு மனிதனும் தன் வாழும் வாழ்நாளில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை. அதிலும் ஒரு சிலரின் பிரச்சனைகளை கேட்டால் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது அளவிற்கு இருக்கும். அப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் அவர்களுடைய மனநிலை பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எப்பேர்பட்ட துயரமானதாக இருக்கும். அந்தப் பிரச்சினைகள் எப்படியானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். பணம் பிரச்சனை, கடன் ஆரோக்கியக்கேடு, எதிரிகள் தொல்லை, தீய சக்திகளின் தாக்குதல் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் அனைத்திற்கும் ஆன தீர்வு ஒன்று உண்டெனில் அது இறைவனை முழுவதுமாக சரணடைவது தான். - Advertisement - அப்படி பிரச்சனையில் பாடாய்படக் கூடிய மனிதர்கள் வழிபடக் கூடிய அற்புதமான தெய்வமாக விளங்க கூடியவர் தான் பைரவர். இந்த துன்பத்திலிருந்து எல்லாம் மீண்டு வெளி வர அவரின் ஒரு மந்திரம் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பிரச்சனைகள் தீர பைரவர் மந்திரம் துன்பங்களை தீர்க்கக் கூடியவர் பைரவர் என்று சொல்வதற்கு காரணம் உண்டு. ப