இடுகைகள்

Matha லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ரீ மாதா அறக்கட்டளை: Sri Matha Trust

படம்
[ad_1] Sri Matha Trust புற்றுநோய் உலகின் மிகவும் கொடிய நோயாகும். இவ்வுலகில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உள்ளன. நோயைக் கட்டுப்படுத்த நிறைய ஆராய்ச்சிகள் நடந்தாலும், இன்றும் சிலர், புற்றுநோயால் இறக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் ஏழைகளே! ஏழை புற்றுநோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்காகவும், அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் முறையான மருத்துவ வசதிகளை வழங்குவதற்காகவும், திரு வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, அவர் அந்த அறக்கட்டளைக்கு ‘ஸ்ரீ மாதா அறக்கட்டளை’, என்று பெயரிட்டுள்ளார். ஸ்ரீ மாதா டிரஸ்ட், நிர்வாக அலுவலக முகவரி எண்.95/6, ராம்ஸ் அபார்ட்மெண்ட், 2வது பிரதான சாலை, காந்தி நகர், அடையார், (திருக்குறள் உனவாகம் எதிரில்), சென்னை – 600 020. ஸ்ரீ மாதா அறக்கட்டளை, 2000-ஆம் ஆண்டில், திரு. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் மடம், அவர்களின் ஆசீர்வாதத்துடன் நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீ மாதா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருப்பவர் திரு. வி கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மோசமான நிதி நிலைமையின் காரணமாக, பெரும் மருத்துவ செலவுகளை சமாளிக்க...

Chithirai Matha Viratham - சித்திரை மாத விரதங்கள்

படம்
[ad_1] Chithirai Matha Viratham 🛕 பொதுவாக சித்திரை திங்களில் ஸ்படிக லிங்கத்தில் ஈசனை ஆவாஹனம் செய்து அபிஷேகம் செய்து அலங்கரித்து பொற்றாமரையில் வைத்து, நருமண மலர்களால் அர்ச்சித்து தூப, தீப மலர்கள் கொண்டு உபசாரங்கள் செய்து இறைவனின் நாமத்தை உளமுருக ஜெபித்து ஆராதனை செய்து வழிபடவேண்டும். இவ்விரதத்தை கடைபிடித்தால் 1000 அசுவமேதயாகம் செய்த பலன். 🛕 சித்திரைமாத அஷ்டமி சூதாணி-தானும்-வணங்கினால் 10000 அசுவமேதக யாகபலன். சித்திரை முதல் நாள் 🛕 தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ராசியாக சஞ்சரித்து பன்னிரண்டாவது ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார் இந்த சுழற்சியே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். எனவே சூரியனின் பயணம் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதையே தமிழ் வருடப்பிறப்பு என மக்கள் கோண்டாடுகின்றனர். அன்றைய தினம் காலையில் நீராடி உடலையும், வீட்டையும் சுத்தப்படுத்தி சூரிய உதயத்தை தரிசித்து குடும்பத்துடன் தங்களது குலதெய்வத்தின் கோவிலுக்கோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று இறைவனை வழிபடவேண்டும். 🛕...