இடுகைகள்

pisin லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதாம் பிசின் நன்மைகள் | Badam pisin benefits

படம்
[ad_1] - Advertisement - வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்காக என்னென்ன பொருட்களை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தேடி கண்டுபிடித்து சாப்பிட தொடங்குவோம். வெயில் காலம் முடிந்ததும் அந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுவோம். அந்த வகையில் நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருளாக கருதப்படுவது தான் பாதாம் பிசின். வெயில் காலத்திற்கு மட்டும் சாப்பிட வேண்டிய பொருளாக இது திகழ்வது கிடையாது. இதில் பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அந்த மருத்துவ குணங்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக வெயில் காலத்தில் சப்ஜா விதைகள், பாதாம் பிசின், நன்னாரி சர்பத், எலுமிச்சம்பழ ஜூஸ், நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வோம். இவ்வாறு நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணமாவதை நம்மால் தவிர்க்க முடியும். இவை அனைத்தும் உடல் உஷ்ணத்தை மட்டும் தான் சரி செய்பவை என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு பொருளுக்கும் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

முருங்கை பிசின் பயன்கள் | Murungai pisin benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கால்சியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து இவை அனைத்தும் பிசினாக வெளிவரும். இந்த பிசின் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். முருங்கைக் கீரைலும், முருங்கை காயிலும், முருங்கை பூவிலும் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அவை அனைத்தும் ஒருசேர இந்த முருங்கை பிசினிலும் இருக்கும். இந்த முருங்கை பிசினை எந்த முறையில் நாம் உட்கொண்டால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பாதாம் பிசின் போலவே இந்த முருங்கை பிசினையும் நாம் ஊற வைத்து தான் உண்ண வேண்டும். முதல் நாள் இரவே இந்த முருங்கை பிசினை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து இந்த ஊறிய முருங்கை பிசினில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு டம்ளரில் சேர்த்து வெதுவெதுப்பாக இருக்கும் சுத்தமான பசும்பாலை அதில் ஊற்றி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருக வேண்டும். - Advertisement -