இடுகைகள்

vallipadu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட | vazhkaiyil nala munnetram arpada vallipadu in tamil

படம்
[ad_1] - Advertisement - அம்பாளுக்கு உரிய தினமாக கருதப்படுவது நவராத்திரி. அதேபோல் சிவபெருமானுக்குரிய தினமாக கருதப்படுவது சிவராத்திரி. வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை நாம் மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். அதை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் மாத சிவராத்திரி என்று வரும். அன்றைய நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் இந்த ஒரு மந்திரத்தை கூறுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட ஒருவருடைய வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், துன்பங்கள் வந்தாலும், துயரங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் சமாளித்து அடுத்த கட்ட முன்னேற்ற நிலைக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாத பட்சத்தில் அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் மேலே ஒருவித விரக்தி ஏற்படும். இந்த விரக்தியை போக்கி வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கு தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். நம்முடைய முயற்சிகளோடு தெய்வத்தின் அருளும் நமக்கு...

நிறைவான செல்வத்தை பெற | niraivana selvathai pera vallipadu in tamil

படம்
[ad_1] - Advertisement - நம் ஒவ்வொருவரும் தினமும் கஷ்டப்படுவது பணத்தை சம்பாதிப்பதற்கு தான். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் நம்முடைய செலவுகளுக்கு அவை பத்தாமல் போகிறது. இப்படி பற்றாக்குறையான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், ஏற்கனவே ஏற்பட்டிருக்க கூடிய பற்றாக்குறையை நீக்கி நிறைவான செல்வத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் குபேர பிரதோஷமான இன்று இரவுக்குள் சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நிறைவான செல்வத்தை பெற சிவபெருமானுக்குரிய நாளாக திகழக்கூடியது தான் பிரதோஷ நாள். பிரதோஷ நாளில் பலரும் விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அன்றைய பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த நேரத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய இயலாத சூழ்நிலையில் இருந்தாலும் சிவபெருமானை...

சகல தெய்வங்களையும் வசியம் செய்ய | sagala dheivangalaiyum vasiyam seiya vallipadu in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். கஷ்டமும் துன்பமும் இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள். கோடீஸ்வரனாக இருந்தாலும் அவருக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அதனால் மன வேதனை என்பது வரத்தான் செய்யும். இந்த கஷ்டங்களையும் துன்பங்களையும் விலக்குவதற்கு தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அதிலும் முக்கியமாக குலதெய்வ அருள் வேண்டும். அதுவே போல் இஷ்ட தெய்வ அருளும் வேண்டும். இவர்களின் அருளோடு சேர்த்து மற்ற தெய்வங்களில் அருளையும் பெறுவதற்காக தான் நாம் ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபாடு செய்வோம். இப்படி நாம் செய்யக்கூடிய பல தெய்வ வழிபாட்டிற்கு ஒரு படி மேலே சென்று அனைத்து தெய்வங்களையும் வசியம் செய்து விட்டோம் என்றால் நம் வாழ்வில் எந்தவித கஷ்டங்களும் நமக்கு வராது என்று கூறலாம். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும். அந்த சக்தியின் அடிப்படையில் நமக்கு பலன்களை தருவார்கள். உதாரணமாக அம்மனை வழிபட்டோம் என்றால் நமக்கு தைரியமும் வீரமும் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால் ...