இடுகைகள்

சனஸவரன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குச்சனூர் சனீஸ்வரன் கோவில் | குச்சனூர் சனீஸ்வரன் கோவில்

[ad_1] குச்சனூர் சனீஸ்வரன் கோவில் – குச்சனூர் சனீஸ்வரன் கோவில் – ஏழரை ஆண்டு தோஷத்தை ஏழரை நாழிகையில் நீக்கி அருளும் குச்சனூர் சனீஸ்வரன் நவகிரகங்களில் முக்கியமானவர் சனீஸ்வர பகவான். ஈஸ்வர பட்டம் பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் சிறப்பை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். வடநாட்டில் மணி என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கலிங்க நாட்டை ஆண்டு வந்தார் தினகரன் என்ற மன்னர். நல்லாட்சி செய்து வந்தபோதும் அவருக்கு ஒரே ஒரு குறை இருந்தது. திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் புத்திரபாக்கியம் இல்லாதது தான் அது. ஒருநாள் அரசர் தினகரனுக்கு கடவுளின் சித்தத்தால் அசரீரி ஒன்று கேட்டது. அதில் 'உன் வீட்டுக்கு ஒரு சிறுவன் வருவான். நீ அவனை தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அதனால் உன் குறை தீரும்' என்று கூறியது. அரசரான தினகரனும் அவருடைய மனைவி வெந்துருவையும் மகிழ்ந்து, அசரீரி சொன்ன படி சந்திரவதனன் என்ற ஆண்மகனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அரசர் தினகரனி ன் மனைவி வெந்துருவை கர்ப்பமாகி அழகா ன ஆண்மகன் பிறந்தான். அவன் பெயர் சுதா கன். சுதாகனும் அவருடைய அண்ணனான சந்திரவதனனும் வளர்ந

திருக்கொடியலூர் சனீஸ்வரன் கோவில் | திருக்கொடியலூர் சனீஸ்வரர்

[ad_1] திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில் (திருக்கொடியலூர் சனீஸ்வரன் கோவில்) பற்றிய சிறப்பு பதிவு! கொடியவன் என்று அழைக்கப்படும்சனீஸ்வர பகவான் பிறந்த இடத்திற்குஅந்தப் பெயரையே வைக்கப்பட்டுள்ள திருக்கொடியலூர் சனீஸ்வரர் பற்றியசிறப்பு பதிவு! மக்கள் வழிபடும் விதத்தில் இந்த பூமியில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் உள்ளன. இவை மனித குலத்துக்கு தெய்வத்தால் வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும். நாம் அனைவரும் 'எனக்கு இது வேண்டும்' என ஒரு ஆலயத்தை தேடிச் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுகிறோம். வேண்டியது கிடைத்தவுடன் ஆனந்த கூத்தாடுகிறோம். அதே நேரத்தில் எதிர்பாராத விதமாகநாம் ஒரு திருத்தலத்துக்கு சென்று வந்த பிறகு,நமது வாழ்வில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் பெறுகிறோம் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம். அப்படியொரு பாக்கியத்தை வழங்ககூடிய தலம்தான் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். பெயர்க்காரணம்: திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே திருக்கொடியலூர். இந்த ஊரில் இயக்கி ஆனந்தவல்லி சமேதத்ரீ அகத்தீஸ்வரர்ஆலய