இடுகைகள்

எதரகள லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிரிகளை தும்சம் செய்யும் காளி மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - அம்மனின் மறு அவதாரமாக திகழக் கூடியவர் தான் மகாகாளி. காளியம்மனை வழிபடுவதற்கு பலரும் அஞ்சுவார்கள். ஏனென்றால் அவள் மிகவும் ஆக்ரோஷமானவள் என்று. அதற்காக பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய தாய் நாம் ஏதாவது ஒரு தவறு செய்தால் நம்மை தண்டிப்பாள் அல்லவா? அதே போல் தான் மகாகாளியும் நாம் தவறுகள் செய்தால் நம்மை தண்டிப்பார். தண்டிப்பதற்கு முன்பாக ஒரு சில எச்சரிக்கைகளை தரும் பொழுது அதை அறிந்து சுதாரித்துக் கொண்டு நல்லவழிக்கு சென்று விட்டோம் என்றால் நமக்கு தண்டனைகள் ஏற்படாது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தவறுகளை செய்யும் பொழுது தான் தாயானவள் நமக்கு தண்டனையை தருவாள். அதனால் மகா காளியை வழிபடுவதில் எந்தவித தயக்கமும் காட்டாமல் மனதார அந்த அம்மனை நாம் வழிபடுவோம். அப்படிப்பட்ட அம்மனை நாம் வழிபடும் பொழுது நமக்கு பல நன்மைகள் ஏற்படும். முக்கியமாக தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தாக்கத்திலிருந்து நம்மால் விடுபட முடியும். அந்த வகையில் எந்த மந்திரத்தை தினமும் கூறி மகாகாளியை வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க

எதிரிகள் தொல்லை நீங்க ஹனுமன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்காக பல வழிகளை மேற்கொண்டு பல போராட்டங்களுக்கிடையில் படிப்படியாக முன்னேறுவார். அப்படி முன்னேறும் நபரை பார்த்து பொறாமை எண்ணத்துடன் சில எதிரிகள் வருவார்கள். அப்படிப்பட்ட எதிரிகள் கண் திருஷ்டியாலோ அல்லது தன்னைவிட முன்னேறி செல்லக்கூடாது என்பதற்காகவோ பல தடைகளையும், தடங்கல்களையும் ஏற்படுத்துவார்கள். அதையும் மீறி ஒரு சிலர் தீய சக்திகளையும் ஏவி விடுவார்கள். இப்படி நடக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்வதற்கும் எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்குவதற்கும் சொல்லக் கூடிய அனுமனின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். வீரம் மிகுந்த பலம் பொருந்திய பராக்கிரமசாலியாக திகழக்கூடியவர் ஹனுமன். இன்றளவும் சிரஞ்சீவியாக இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகிறது. எந்த இடத்தில் ராம நாமம் ஒலிக்கிறதோ அந்த இடத்திற்கு தன்னை மறந்து வந்து அருள் புரிவார் என்பதால் தான் அனுமனை வேண்டி வழிபடுபவர்கள் ராம நாமத்தை உச்சரிக்கிறார்கள். இவரை பல வேண்டுதலுக்காக நாம் வழிபடலாம். அவற்