இடுகைகள்

manthiramintamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரச்சனைகள் தீர மந்திரம் | Pirachanaikal theera manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - எல்லோருடைய வாழ்க்கையும் எப்பொழுதும் ஒரே சீராக சென்று கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. நன்றாக தான் போய்க் கொண்டிருக்கும் திடீரென எதிர்பாராத வகையில் ஏதோ ஒரு பிரச்சனை நம்மை ஆட்கொள்ளும். அது பண பிரச்சனை அல்லது மனிதர்களால் ஏற்படக் கூடிய பிரச்சனை தொழில் முடக்கம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து இருக்கும் நேரத்தில் நிச்சயம் அதிலிருந்து வெளிவருவதற்கான வழியை தேடி அலைவோம். அந்த சமயத்தில் இந்த மந்திரம் பெரிதும் உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - பிரச்சனைகளை எதிர்கொள்ள மந்திரம் பிரச்சனைகள் நம்மை ஆட்களும் போது நாம் உடனே சரண் அடைவது தெய்வத்திடம் தான். ஏனெனில் வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனைகளை கூட தெய்வத்திடம் மனதார சொல்லி வேண்டலாம். ஆகையால் துன்பம் வரும் நேரத்தில் நமக்கு முதலில் தோன்றுவது இறைவன் தான். அந்த இறைவனை வழிபட பல வழிபாட்டு ஸ்தலங்கள் வழிபாட்டு முறைகள் பூஜைகள் பரிகாரங்க

வாழ்க்கையில் வெற்றி பெற சொல்ல வேண்டிய அம்மன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தினம் தினம் போராடுவதும் துன்பப்படுவதும் நம்முடைய இலக்கை அடைய வேண்டும் என்று தான். இந்த இலக்கு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுவது, சொந்தத் தொழில் தொடங்குவது இப்படி அவரவருக்கு ஏற்ற வகையில் இந்த இலக்கு மாறுபடும். எப்படி இருப்பினும் எல்லோரும் ஏதோ ஒரு காரியத்திற்காகவும் அதை நிறைவேற்றுவதற்காகவும் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய உழைப்பையும் முயற்சியும் சேர்த்து இந்த மந்திரத்தை ஜெபித்தால் நிச்சயம் அதற்கான பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - வாழ்க்கையில் வெற்றி பெற மந்திரம் மாதங்களில் பல மாதங்கள் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அதில் பல விசேஷங்கள் வழிபாடுகள் போன்றவை வரும். அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நாம் அன்னையை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திரம் நம் வாழ்க்கையை மாற்றி வ

மாணிக்கவாசகர் வரலாறு & கோவில்கள்

படம்
[ad_1] Manickavasagar History in Tamil மாணிக்கவாசகர் வரலாறு ? காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞாநசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே  வாதவூரார்  எனவும் அழைக்கப்பட்டார். அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். “அமாத்யர்” என்பது அமைச்சர் என்பது வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இவரைத் தென்னவன்  பிரமராயன்  என்ற சிறப்புப் பெயரால் அலங்கரித்தான். ? எனினும் இவருக்கு அரண்மனையிலும், அரசபோக வாழ்விலும் மனம் ஒட்டவில்லை. என்றுமே தில்லையில் நின்றாடும் அம்பலக்கூத்தனின் நினைவிலேயே மனம் சென்று கொண்டிருந்தது. ஆனாலும் மன்னனுக்குத் தக்க சமயம் நல்ல அறிவுரைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தி வருவது தன் கடமை என்பதை மறக்காமல்  மக்கள் பணியே மகேசன் பணி  

செல்வ வளம் தரும் லட்சுமி மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நாளைய தினம் சித்திரை ஒன்றாம் தேதி இதை நாம் தமிழ் வருட பிறப்பாக ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினத்தில் ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்து வீட்டிலும் வழிபாடு செய்து அறுசுவை உணவு படைத்து உண்டு இந்த வருடத்தை சிறப்பாக வரவேற்பது நம்முடைய வழக்கம். இவையெல்லாம் செய்வதற்கான காரணம் அன்றைய தினத்தில் நாம் நல்ல விஷயங்களையும் நல்லவற்றையும் செய்யும் பொழுது இந்த ஆண்டு முழுவதும் அதற்கான பலன் அனுபவிக்க முடியும் என்பது தான். அப்படி தான் இந்த மந்திர வழிபாடும். - Advertisement - நாளைய தினம் உங்களுடைய வழிபாட்டின் போது இந்த ஒரு மந்திரத்தை சொல்லும் பொழுது வரும் ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடும் வாழக் கூடிய யோகத்தை அன்னை மகாலட்சுமி தாயார் வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் என்பது பற்றி மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். செல்வ வளத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி தாயார் மந்திரம் பொதுவாக சித்திரை ஒன்றாம் தேதி அன்று அனைவரும் கனி காணுதல் என்னும் நடைமுறையை பின்பற்றி வருவது வழக்கம். ஒரு வருடத்தின் முதல் நாள் பிறக்கும் பொழுதே