இடுகைகள்

திருவெம்பாவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவெம்பாவை பாடல் வரிகள்| தமிழில் திருவெம்பாவை பாடல் வரிகள்

படம்
[ad_1] திருவெம்பாவை மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட சைவ நூல் இத்தனை மார்கழி மாத வழிபாடு பாடப்படுவது சைவர்களின் மரபாகும். கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பில் இந்த பாடல் பாடப்படுகிறது அனைத்து பாடல்களும் எம்பாவாய் என முடிவது இப்பாடலின் சிறப்பாகும். திருவெம்பாவை பாடல் வரிகள் | திருவெம்பாவை பாடல் வரிகள் ஆதியும் அந்தமும் இல்லா ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி என்னமேம்மறந்துபோதார் அமளியின் மேல்இங்கே நின்றுகொண்டே என்னமேம்மறந்துபோதார் அமளியின் மேல்இங்கோ! பரிலோர் எம்பாவாய் 1 பாசம் பரஞ்சோதிக்கென்பாய் பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பதம் தந்தருள சிவலோகம் வந்தருளும் சிவலோகம் வந்தருள ஆரேலர் எம்பாவாய். 2 முத்தன்ன வெண்நகையாய் முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்அத்த...