இடுகைகள்

களள லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரதச்சத்து மிகுந்த கொள்ளு இட்லி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தேவையற்ற உடல் பருமன் என்பது இருக்கிறது. இதனால் அவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உண்டாகின்றன. இந்த உடல் பருமனை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அதனால் பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அதனால் தான் இயற்கையிலேயே உணவின் மூலம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி உணவின் மூலமாகவே உடலிடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாங்கள் உண்ணக்கூடிய உணவில் சிறுசிறு மாற்றங்களை மேற்கொண்டாலேயே விரைவிலேயே அவர்களுடைய உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. அப்படி மாற்றக்கூடிய ஒரு உணவு பொருளாக தான் காலை உணவு திகழ்கிறது. காலையில் எப்பொழுதும் போல் இட்லி, தோசை என்று சாப்பிடுவதற்கு பதிலாக கொள்ளு இட்லி, கொள்ளு தோசை என்று சாப்பிடுவதன் மூலம் உடல் இடை குறையும் என்று கூறப்படுகிறது. கொள்ளில் அதிகளவு புரதச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கிறது. இது தேவையற்ற அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவுகிறது. அதன...

Mayana Kollai in Tamil - மயானக் கொள்ளை திருவிழா

படம்
[ad_1] Mayana Kollai in Tamil மயானக் கொள்ளை 🛕 மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. 🛕 துவக்கத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கினார். இதனைக் கண்டு நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை. 🛕 பிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்கு பார்வதியே காரணமாகக் கருதிய சரஸ்வதி தேவி, பார்வதி...

வீட்டிற்கு தீய கண் பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

படம்
[ad_1] உலகின் நச்சு சக்திகளைத் தடுக்கவும், வீட்டிற்கு தீய கண் பாதுகாப்பு என்று அழைக்கப்படும் வசீகரத்துடன் நேர்மறை மற்றும் செழிப்பான அதிர்வுகளை வரவேற்கவும். பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களுக்கு முந்தையது, உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களில் தீய கண் இன்றியமையாத பகுதியாக இருந்து வருகிறது. தீய கண் தாயத்து என்பது அடர் நீல நிற வட்ட விளிம்புடன் கூடிய நீல நிற மணி. தீய கண் கருத்து என்பது ஒரு நபர் மற்றொரு நபரை பொறாமையுடன் பார்ப்பதன் மூலம் விருப்பமாகவோ அல்லது விரும்பாமலோ ஒருவருக்கு நோய் அல்லது அவமானத்தை கொண்டு வர முடியும் என்பது பிரபலமான நம்பிக்கை. தீய கண் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மற்றவர்களின் பொறாமை உணர்வுகளால் உங்கள் வணிகம் அல்லது செல்வத்தை எதிர்மறையாக பாதிக்கும். எனவே, இத்தகைய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் ஆற்றல்களை வளைகுடாவில் வைத்திருக்க தீய கண் பாதுகாப்பு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இன்று, வீட்டிற்கு தீய கண் பாதுகாப்பு, அதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் முதல் அதன் வெவ்வேறு வடிவங்கள், சரியான இடங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி அனைத்தையும் விவாதிக...

வாஸ்து விளக்கப்படம் என்றால் என்ன? வீட்டிற்கான வாஸ்து விளக்கப்படம் & தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

படம்
[ad_1] வாஸ்து விளக்கப்படம் என்பது கார்டினல் மற்றும் ஆர்டினல் திசைகளின் அடிப்படையில் வீட்டின் தளவமைப்பு ஆகும். வாஸ்து நிபுணர் உங்கள் வீட்டின் வாஸ்து விளக்கப்படத்தை உருவாக்குகிறார், உங்கள் தேவைகள் மற்றும் ஒவ்வொரு திசையும் உங்களுக்கு எவ்வாறு தனித்தனியாக பொருந்தும் என்பதைக் கருத்தில் கொண்டு. வாஸ்து விளக்கப்படம் என்பது பழங்கால இந்திய கட்டிடக்கலை யோசனையாகும், இது வாழ்க்கை மற்றும் பணிச்சூழலில் நல்லிணக்கத்தையும் நேர்மறை ஆற்றலையும் உருவாக்க முயல்கிறது. இது காஸ்மிக் எனர்ஜி கிரிட் மற்றும் மனிதர்கள் மற்றும் அவர்களின் சுற்றுப்புறங்களுக்கு இடையிலான இணைப்பிற்கான பிரதிநிதித்துவம் ஆகும். சமநிலை, நல்வாழ்வு மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பராமரிக்க, வாஸ்து விளக்கப்படம் ஒரு கட்டிடத்திற்குள் அறைகள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தளபாடங்கள் போன்ற பல்வேறு கூறுகளை வைப்பதற்கான விதிகளை வழங்குகிறது. இந்த பாரம்பரிய நடைமுறை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் சமகால உள்துறை வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலைக்கு இன்னும் பொருந்தும். வாஸ்து விளக்கப்படம் திசைகளின் முக்கியத்துவம் ஒரு வாஸ்து விளக்கப்ப...

கொள்ளு துவையல் செய்யும் முறை | Kollu thuvaiyal recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய நன்மைகளை தரக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கும். நோய்கள் நீங்குவதற்கு எந்த அளவிற்கு இயற்கையான காய்கறிகள் உதவுகிறதோ அதே போல் தான் நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாற்றுவதற்கு சில பொருட்கள் உதவி செய்கின்றன. அந்த பொருட்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது கொள்ளு. இது பொதுவாக குதிரைகளுக்கு உணவாக கருதப்படுகிறது. குதிரைகள் எவ்வளவு தூரம் ஓதினாலும் களைப்பே தெரியாமல் இருப்பதற்கு காரணம் குதிரைகள் கொள்ளை சாப்பிடுவது தான். அந்த கொள்ளை நாமும் சாப்பிடும் பொழுது நமக்கும் எந்தவித உடல் சோர்வும் ஏற்படாமல் ஆரோக்கியமாக நம்மால் வாழ முடியும். மேலும் இந்த கொள்ளில் அதிக அளவு புரோட்டின்னும் நார்ச்சத்தும் இருக்கிறது. இதை உடல் எடை குறைக்க விரும்புவோர் அதிக அளவில் உண்ணா ஆரம்பிப்பார்கள். இருப்பினும் இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க கூடியது என்பதால் அதை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு மழை, குளிர் காலங்களில் சாப்பிட வேண்டும். அப்படிப்பட்ட கொள்ளை எப்படி சாப்பிட்டால் ருசியாக இருக்...

முளைகட்டிய கொள்ளு கிரேவி செய்முறை | Mulaikattiya kollu gravy recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய காலத்தில் பயறு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக பயறுகளை அப்படியே சேர்க்காமல் அதை முளைகட்டி பிறகு சேர்த்துக் கொண்டார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சாதாரண பயறை சாப்பிடுவதை விட முளைகட்டிய பயறை சாப்பிடுவதில் அதிக அளவு சத்துக்கள் மிகுந்திருக்கிறது என்பதுதான். அதனால்தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்த வகையில் கொள்ளை முளைகட்டி செய்யக்கூடிய கிரேவியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். கொள்ளை சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்துவார்கள். இதில் விட்டமின்கள், புரதச்சத்துக்கள், இரும்புச்சத்து போன்ற அனைத்தும் இருக்கிறது. கடினமான உழைக்கும் நபர்கள் கொள்ளை சாப்பிடுவதன் மூலம் அவர்களுடைய உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். மேலும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கும் இது உதவுகிறது. கொள்ளை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் விரைவிலேயே உடல் எடை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீரக கற்களை கரைக்கிறது. விந்து அணுக்கள் அதி...