இடுகைகள்

கோவில்விவரங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுருட்டப்பள்ளி சிவன் கோவில் வரலாறு | சுருட்டப்பள்ளி சிவன் கோவில்

படம்
[ad_1] சுருட்டப்பள்ளி சிவன் கோவில் | பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் – சுருட்டப்பள்ளி சிவன் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. இங்கு பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்தத் திருத்தலம். பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பெரும்பான்மையான மூர்த்திகள் குடும்ப சமேதராக காட்சி தருவது, இந்தக் கோவிலின் முக்கிய அம்சமாகும்.* இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது சிறப்பாகும். இந்திரன் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டான். திருமாலின் உதவியோடு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்ததாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். இருபுறமும் பிடித்து இழுத்ததால், வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் கயிலை நாதனான சிவனிடம் தஞ்சம்

Papanasam thanjavur sivan temple |தஞ்சை பாபநாசம் 108 லிங்கம்

படம்
[ad_1] 108 லிங்கம் கோவில் (பாபநாசம் தஞ்சாவூர் சிவன் கோவில்) - கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாகவோ சில லிங்கங்களையோ தான் தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா? தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். Papanasam thanjavur sivan temple history / பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு: இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் “ராமலிங்கசுவாமி’ என்ற பெய

Naga Dosham Temple in Tamilnadu

படம்
[ad_1] நாக தோஷத்தை விரட்டும் கோவில்கள் – Naga dosham temple – ராகு, கேதுக்களை ‘கரும்பாம்பு’, ‘செம்பாம்பு’ என்று கூறுவதால் இந்த தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள். நாகதோஷம் போக்கும் கோவில்களை பார்க்கலாம்.   (1) காளஹஸ்தி ராகு, கேதுக்களை ‘கரும்பாம்பு’, ‘செம்பாம்பு’ என்று கூறுவதால் இந்த தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்குக் காலா காலத்தில் திருமணம் நடைபெறாது; தள்ளிக்கொண்டே போகும்.   குழந்தை பிறக்காது; சிலருக்கு ஆண் குழந்தை பிறக்காது. சிலருக்குக் கர்ப்பம் தங்காது; கருச்சிதைவு ஏற்படும். சில பெண்களுக்குத் தாலி தங்காது. இதனால் இதை களத்திர தோஷம் என்றும், மாங்கல்ய தோஷம் என்றும் புத்திர தோஷம் என்றும் கூறுவார்கள்.   ராகு கேது தோஷம், நாகதோஷம், களத்திர (திருமண) தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எது இருந்தாலும் தகுந்த பரிகாரம் செய்து கொண்டு தோஷம் நீங்கி நன்மை பெற முடியும். அப்படிப்பட்ட பரிகாரத் தலங்களில் முதன்மையாக விளங்குவது ஆந்திராவில் உள்ள ‘காளத்தி’ எனப்படும் காளஹஸ்தி அங்கு நாள்தோறும் பரிகார பூஜை நடை பெறுகிறது.   சென்னையிலிருந்து தி

கிரிவலம் பலன்கள் | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

படம்
[ad_1] பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல் என்ற பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்ற பெயர். புராண காலம் முதல் இன்று வரை கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பை சேர்க்கிறது. “நினைத்தாலே முக்தி தரும்” தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார். திருவண்ணாமலை தலத்தில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது. மகா சிவராத்திரி தொடங்கியது இந்த தலத்தில் தான் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மக

Thirumalai Kovil Panpoli | பண்பொழி திருமலை முருகன் கோவில்

படம்
[ad_1] திருமலைக்கோவில் (Thirumalai Kovil Panpoli) தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி தாலுக்காவில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பண்பொழி என்ற இடத்தில் நிலைகொண்டுள்ள ஒரு முருகன் கோவில் ஆகும். கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் ‘திருமலை முருகன்’ என்றும் ‘திருமலை முத்துகுமாரசுவாமி’ என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் பெயர் இவ்வாறு அமைந்துள்ளதால், இங்கே காணப்படும் மக்களில் பலர் ‘திருமலை’ என்ற பெயருடன் காணப்படுகிறார்கள். இக்கோவில் வளாகத்தில் ‘திருமலை அம்மனுக்கான’ ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது. குற்றாலம் சென்று குளிக்கச் சென்றிருக்கிறீர்களா? இப்படிக் கேட்டால் உடனே பதில் வந்துவிடும்… எங்கிருந்தெல்லாமோ வருகிறார்

செங்கனூர் சிவன் பார்வதி கோவில் | செங்கனூர் மகாதேவர் கோவில்

படம்
[ad_1] செங்கனூர் மகாதேவர் கோயில் செங்கனூர் மகாதேவர் சிவன் கோவில் | கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோயில் தான் செங்கனூர் மகாதேவா கோயில் ஆகும். எட்டுமானூர் மகாதேவர் கோயில், வைகோம் கோயில், வடக்குநாதன் கோயில் போன்றவை கேரளாவில் இருக்கும் பிரதான சிவன் கோயில்களுள் இந்த செங்கனூர் மகாதேவர் கோயிலும் ஒன்றாகும். இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் தெரிகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன. பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா உள்ளன. ஆலயக்கூரையிலும் சில தூண்களிலும், பாரத – இராமயணச் சிற்பங்கள் விளங்குகின்றன... கோயிலில் மூன்று மாதங்களில் அக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கே மாதவிடாய் என்று சொல்லி கோயிலுக்கு வெளியே வைக்கப்படும் வழக்கம் தொடர்கிறது. செங்கனூர் மகாதேவா கோயில் பற்றி மேலும் அறிந்துகொள்வோம் வாருங்கள். செங்கனூர் பகவதியம்மன் கோவில் மாதவிடாய்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில்|Thiruverumbur sivan temple

படம்
[ad_1] மூவேழு இருபத்தி ஒரு தலை முறை செய்த பாவங்களையும் போக்கும் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ள ஸ்தலம். எறும்புகளுக்காக தலைசாய்த்த இறைவன் திருஎறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் (திருவெறும்பூர் சிவன் கோயில்) சிவாயநம திருச்சிற்றம்பலம் கல்லினுள் தேரைக்கும் – கடலினுள் பாசிக்கும் படியளக்கும் பரம கருணை மூர்த்தியாகிய சிவப்பரம் பொருளின் பேரருட் பெருங்கருணையை விண்டு ரைக்கப்பட்டது. கங்கையிற் புனிதமாய காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து (கொள்ளிடம் – காவிரி) மீண்டும் இணைந்த புண்ணிய பூமி. 'இச்சுவை தவிர யான் போய் இந்திரர் லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே” என்று ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் அரங்கனும், அரங்கநாயகி தாயாரும் அருள் புரியும் ஸ்தலம் ஆகும். ஆனைக்காவில் – அண்ணலான ஜம்புகேஸ்வரர் அகிலாண்ட நாயகி – அருள்புரியும் அப்பு (நீர்) ஸ்தலம் யானைக்கு அருளியது திருவானைக் காவல் ஸ்தலம். மலைக் கோட்டை – உச்சிப் பிள்ளை யார் – தாயுமானவருக்கு அருள் புரிந்த ஸ்தலம் – சமணர்கள் வாழ்ந்த சிராப்பள்ளி என்னு

Srirangam temple timings history | ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

படம்
[ad_1] 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் (Srirangam temple all information about history, timings, routemap and specialties about ramanujar, temple festivals, address and location) 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் வரலாறு மற்றும் சிறப்பினை அறிந்து கொள்ளலாம். Srirangam temple god and godess ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெய்வங்கள் அருள்மிகு ஶ்ரீரங்கம் கோயில் சன்னதிகள் மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப – சன்னதிகளும் உள்ளன. கோயிலில் உள்ள இதர சன்னதிகள்: தாயார் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதி உடையவர் (இராமனுஜர் சன்னதி) கருடாழ்வார் சன்னதி தன்வந்திரி சன்னதி ஹயக்கிரீவர் சன்னதி Srirangam temple history ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வரலாறு புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் 30 நாட்களும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ செழிப்பு உள்பட அனைத்து பலன்களும் ஒர

Kadan Theera Tips in Tamil

படம்
[ad_1] 11 திங்கள் வழிபடுங்கள் படும் துயர் யாவும் ஓடிப்போகும்.. (கடன் தீர குறிப்புகள்) கடன் சுமை நீக்கும் ரிண விமோசன லிங்ககேஸ்வரர். எல்லோரும் வித கடன் தொல்லை நீங்கி இன்புற்று வாழ பிரார்த்திக்கின்றோம். மூலவர் : சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்அம்மன்/தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லிதல விருட்சம் : மாவிலங்கைதீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்புராண பெயர் : உடையார் கோயில்ஊர் : திருச்சேறைமாவட்டம் : தஞ்சாவூர்மாநிலம் : தமிழ்நாடு கடன் தீர பணம் சேர.10 சாரணேஸ்வர விமோச்சன… தியானேஸ்வரனே போற்றி போற்றி 2. ஓம் பரமரகசியனே போற்றி போற்றி 3. ஓம் ஜெகத் ரட்சகனே போற்றி போற்றி 4. ஓம் சின்மய முத்திரையே போற்றி போற்றி 5. ஓம் மருத்துவப் பொருளே போற்றி போற்றி 6. ஓம் பொற்கழல் நாயகனே போற்றி போற்றி 7. ஓம் பிறப்பு அறுப்பவனே போற்றி 8 போற்றி 9. ஓம் சுடலை ஈசனே போற்றி போற்றி 10. ஓம் வேதப் பொருளே போற்றி போற்றி 11. ஓம் பிறைசூடிய பித்தா போற்றி போற்றி 12. ஓம் மௌன குருவே போற்றி போற்றி 13. ஓம் சிவ மருந்தே போற்றி போற்றி 14. ஓம் சிவ துதியே போற்றி போற்றி 15. ஓம் சிவமே போற்றி யோகம் 16. ஓம் சி

நவ கைலாசம் கோயில்கள் பட்டியல் தமிழ்

படம்
[ad_1] நவ கைலாய தலங்கள் | நவ கைலாசம் கோயில்கள் பட்டியல் தமிழ் – அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களைத் தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை “நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.நவ கைலாயம் தலங்களின் விபரம்:- சூரிய தலம்...தலம்: பாபநாசம்அம்சம்: சூரியன்நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை இருபத்திடம்: திருநெல்வேலியில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நவ கைலாயங்களில் முதல் கைலாயம் நாம் அறிந்து, அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் தீர்க்க வணங்க வேண்டிய