இடுகைகள்

கோவில்வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் வரலாறு

படம்
Srirangam Ranganathaswamy Temple History in Tamil திருத்தலம்   ஸ்ரீரங்கம்  ரங்கநாத பெருமாள் கோவில் மூலவர் ரங்கநாதர் உற்சவர் நம்பெருமாள் அம்மன் ரங்கநாயகி/ரங்க நாச்சியார் தல விருட்சம் புன்னை தீர்த்தம் சந்திர தீர்த்தம் & 8 தீர்த்தங்கள் ஆகமம்/பூஜை பாஞ்சராத்திரம் புராண பெயர்   திருவரங்கம் ஊர்   ஸ்ரீரங்கம் மாவட்டம் திருச்சி   ஸ்ரீ ரங்கம்  ரங்கநாத சுவாமி கோவில் வரலாறு திருவரங்கம்  ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில், பக்தர்களின் புகலிடமாக விளங்குகிறது. இங்கு விஷ்ணு தன் பக்தர்களுக்கு சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள்புரிகிறார். திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஸ்ரீரங்கம்  பூலோக வைகுண்டம்  என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கம் ஒரு செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாகும். ? விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் முதன்மை வசிப்பிடமாகவும் ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்த ஸ்ரீரங்கம் கோவிலானது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ளது

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் வரலாறு

படம்
[ad_1] Glory of Kanchipuram Ekambaranathar Temple Sthala Vriksha காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் தலவிருட்சத்தின் மகிமை ? காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் தலவிருட்சமாக மாமரம் ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது. ? காஞ்சி திரு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் 3500 ஆண்டுகாலமாக இருந்த தலவிருட்சத்தின் திசுவிலிருந்து வேளாண் அறிஞர்கள் உருவாக்கிய புதிய மாஞ்செடியே காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் உள்ளது. ? அதன் இலைகள் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இந்த ஒரே மரத்தில் பல விதமான சுவைகளைக் கொண்ட கனிகள் காய்க்கும். பெரியவர்கள் சிலர் ருசித்தும், சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறோம். ? தற்போதும் அந்த மரம் இருக்கிறது. முன்பு கொஞ்சம் பின்னமாகி இருந்தது. தற்போது அதை உயிர்ப்பித்து புதுப்பித்திருக்கிறார்கள். ? அந்த தலவிருட்சத்திற்கு நிறைய சக்திகள் மற்றும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. ? காஞ்சி காமாட்சி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சற்று இந்த மாமர நிழலில் அமர்ந்து செல்வது வழக்கம். ? நாமும் நேரம் கிடைக்கும் பொழுது காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சென்று, தலவிருட்சத்தின் நிழலில் அமர்ந்து ஆன்மீக தியானத்தி

மாணிக்கவாசகர் வரலாறு & கோவில்கள்

படம்
[ad_1] Manickavasagar History in Tamil மாணிக்கவாசகர் வரலாறு ? காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞாநசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே  வாதவூரார்  எனவும் அழைக்கப்பட்டார். அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். “அமாத்யர்” என்பது அமைச்சர் என்பது வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இவரைத் தென்னவன்  பிரமராயன்  என்ற சிறப்புப் பெயரால் அலங்கரித்தான். ? எனினும் இவருக்கு அரண்மனையிலும், அரசபோக வாழ்விலும் மனம் ஒட்டவில்லை. என்றுமே தில்லையில் நின்றாடும் அம்பலக்கூத்தனின் நினைவிலேயே மனம் சென்று கொண்டிருந்தது. ஆனாலும் மன்னனுக்குத் தக்க சமயம் நல்ல அறிவுரைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தி வருவது தன் கடமை என்பதை மறக்காமல்  மக்கள் பணியே மகேசன் பணி  

மாணிக்கவாசகர் வரலாறு & கோவில்கள்

படம்
[ad_1] Manickavasagar History in Tamil மாணிக்கவாசகர் வரலாறு ? காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞாநசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே  வாதவூரார்  எனவும் அழைக்கப்பட்டார். அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். “அமாத்யர்” என்பது அமைச்சர் என்பது வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இவரைத் தென்னவன்  பிரமராயன்  என்ற சிறப்புப் பெயரால் அலங்கரித்தான். ? எனினும் இவருக்கு அரண்மனையிலும், அரசபோக வாழ்விலும் மனம் ஒட்டவில்லை. என்றுமே தில்லையில் நின்றாடும் அம்பலக்கூத்தனின் நினைவிலேயே மனம் சென்று கொண்டிருந்தது. ஆனாலும் மன்னனுக்குத் தக்க சமயம் நல்ல அறிவுரைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தி வருவது தன் கடமை என்பதை மறக்காமல்  மக்கள் பணியே மகேசன் பணி