இடுகைகள்

panjamugaanjaneyarmanthiram லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம் | Panja muga anjaneyar manthiram

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமாக அனுக்கிரகம் செய்வார்கள். நமக்கு என்ன வேண்டுதல் வேண்டுமோ அதை எந்த தெய்வத்திடம் வேண்டினால் நமக்கு உடனடி பலன் கிடைக்குமோ அதை அந்த தெய்வத்திடம் வேண்டும்பொழுது அதற்குரிய பலன் நமக்கு விரைவிலேயே கிடைக்கும். ஆனால் ஒரே தெய்வத்திடம் ஐந்து குணங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த ஒரு தெய்வத்தை நாம் வணங்கும் பொழுது ஐந்து தெய்வங்களையும் வணங்குவதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் தான் இன்று பஞ்சமுக ஆஞ்சநேயரை எந்த மந்திரத்தை கூறி வழிபட நன்மைகள் கிடைக்கும் என்று இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். ஒரு தெய்வத்தை நாம் சாதாரணமாக வணங்குவதற்கும் மந்திரங்களை கூறி வணங்குவதற்கும் வித்யாசங்கள் இருக்கிறது. மந்திரத்தை நாம் சரியாக உச்சரித்து வழிபட்டோம் என்றால் அந்த மந்திரத்திற்கு உரிய பலனை நம்மால் விரைவிலேயே பெற முடியும். அதன் அடிப்படையில் இந்த பதிவில் பஞ்சமுக ஆஞ்சநேயரின் மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - ஆஞ்சநேயரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடும் பொழுத