இடுகைகள்

சமையல் குறிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரியாணி சுவையில் கொத்தமல்லி புலாவ் செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளும் சரி வேலைக்கு செல்லக்கூடிய இளம் வயதினரும் சரி தனியாக குழம்பு காய்கறி என்று எடுத்துச் செல்ல விரும்புவது கிடையாது. அதற்கு பதிலாக கலவை சாதம் என்று சொல்லக்கூடிய வெரைட்டீரைஸை தான் அதிகளவில் விரும்புகிறார்கள். மேலும் இது சமைப்பவர்களுக்கும் வேலை குறைவாக இருப்பதால் அவர்களும் விரும்பி செய்வார்கள். இப்படி நாம் பலவிதமான வெரைட்டி ரைஸுகளை செய்வோம். அவற்றில் ஒன்றாக திகழ்வதுதான் கொத்தமல்லி புலாவ். கொத்தமல்லி தழையை வைத்து இந்த முறையில் நாம் புலாவ் செய்து கொடுத்தோம் என்றால் பிரியாணிக்கு இணையான சுவை கிடைப்பதோடு பிரியாணியை போலவே இதையும் விரும்பி சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு சுவை மிகுந்த கொத்தமல்லி புலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் கொத்தமல்லி இலை – 2 கப்,பூண்டு – 2 பல்,இஞ்சி – ஒரு இன்ச்,பச்சை மிளகாய் – 4,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,பிரியாணி இலை – 1,கிராம்பு – 3,ஏலக்காய் – 2,பட்டை – ஒரு...

சத்து நிறைந்த இன்ஸ்டன்ட் தோசை | sathu niraintha instant dosa

படம்
[ad_1] - Advertisement - கால்சியம் சத்து, இரும்பு சத்து, புரோட்டீன் என்று எல்லா சத்துக்களும் அள்ள அள்ள குறையாமல் தரக்கூடிய இந்த பொருட்களை வைத்து சத்துள்ள தோசை செய்து பாருங்கள், ஆரோக்கியம் பலமாகும். இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய இந்த ஸ்பெஷல் சத்து தோசை செய்வதற்கு அதிக பொருள்களும் தேவையில்லை! எப்படி சத்துள்ள இத்தோசை தயார் செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். சத்துள்ள பெசரட்டு தோசை செய்ய தேவையான பொருட்கள் : தரமான இட்லி அரிசி – இரண்டு கப் முழு கருப்பு உளுந்து – ஒரு கப் வெள்ளை கொண்டை கடலை – ஒரு கப் பச்சைப் பயறு – ஒரு கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு சத்துள்ள பெசரட்டு தோசை செய்முறை விளக்கம் : பெசரட்டு தோசை செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தரமான இட்லி அரிசியாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். வெள்ளை கொண்டை கடலை, பச்சைப் பயறு, முழு கருப்பு உளுந்து ஆகியவற்றையும் வாங்கி வைத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். - Advertise...

தேங்காய் பால் கீரை சூப் | coconut milk keerai soup

படம்
[ad_1] - Advertisement - குளிர் காலத்திலும், மழை காலத்திலும் சூடாக சூப் செய்து கொடுத்தால் மனதிற்கும், தொண்டைக்கும் அவ்வளவு இதமாக இருக்கும். சத்து நிறைந்த இந்த தேங்காய் பால் கீரை சூப் செய்து சாப்பிட்டால் உடலும், மனமும் மட்டுமல்லாமல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தேங்காய் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதனுடன் கீரை சேர்த்து செய்யும் பொழுது சுவை அபாரமாக இருக்கும். வாங்க.. இதை எப்படி செய்வது? என்று இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம். தேங்காய் பால் கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் : கீரை – இரண்டு கப் சின்ன வெங்காயம் – ஏழு பூண்டு பல் – நான்கு சீரகத்தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய்ப்பால் – ஒரு கப் தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் கீரை சூப் செய்முறை விளக்கம் : தேங்காய் பால் கீரை சூப் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான கீரையாக இருந்தாலும் நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு கப் அளவிற்கு பொடியாக நறுக்கி எடுத்து ...

பட்டாணி புதினா சாதம் செய்முறை | patani buthina rice preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - தினமும் காலையில் கண் விழித்ததும் மதியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் எண்ணமே பலருக்கும் வரும். இன்னும் சிலரோ இரவு படுக்கச் செல்லும் பொழுதே நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்து அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து வைப்பார்கள். ஒரு சில நேரங்களில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அடுத்த நாளைக்குரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டிருந்தாலோ, மறுநாள் காலையில் எழுந்திருக்கும் பொழுது மிகவும் சிரமப்படுவார்கள். அதே போல் இன்னும் சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் உடல் அசதியில் காலையில் விரைவில் எழுந்து கொள்ள முடியாமல் நேரம் கடந்து எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் பதட்டமாக இருப்பார்கள். இந்த சூழ்நிலைகள் அனைத்துமே நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கண்டிப்பான முறையில் அனுபவித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிதில் அதே சமயம் சுவையான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை பற்றி தான் ...

புடலங்காய் மசாலா செய்முறை | pudalankai masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நாட்டு காய்கறிகள் நம்முடைய உடல் நலத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்றே கூற வேண்டும். இருப்பினும் இந்த நாட்டு காய்கறிகளை பலரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இதில் அதிக அளவு சத்துக்கள் இருந்தாலும் அதை மருந்தாக கூட எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக வளரும் பிள்ளைகள் இதைத் தொடவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்பொழுதும் செய்வதை போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாட்டு காய்கறிகளில் ஒன்றாக திகழக்கூடிய புடலங்காயை வைத்து எப்பொழுதும் போல் பொரியல், கூட்டு என்று செய்யாமல் சப்பாத்தி, சாதம், தோசை, இட்லி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளும் அளவிற்கு புடலங்காய் மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் புடலங்காய் – 350 கிராம்,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,கடுகு – ஒரு டீஸ்பூன்,கருவேப்ப...

மல்லித்தூள் அரைக்கும் பாரம்பரிய முறை | Malli thool araikkum parambariya murai

படம்
[ad_1] - Advertisement - பாரம்பரியமான முறையில் மல்லித்தூள் அரைத்து சமையல் செய்யும் பொழுது அந்த சமையலின் ருசியே அலாதியானதாக, தனித்துவமானதாக இருக்கும். செட்டிநாடுகளில் எல்லாம் ஒவ்வொரு மசாலாவும் தனித்தனியாக அரைத்து செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். கடையில் மல்லித்தூள் வாங்கினால் அதன் வாசம் கூட அவ்வளவாக அடிப்பதில்லை. கலப்பட உலகில் நம் கைப்பட அரைத்து மசாலாக்களை பயன்படுத்துவது தான் என்றுமே நல்லது. மணக்க மணக்க மல்லித்தூள் அரைக்கும் பாரம்பரிய முறையை பற்றிய தகவல்களை இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காணலாம் வாருங்கள். சமையல் என்றாலே அதற்கு மல்லித்தூள் தான் முதன்மையானது. எந்த குழம்பு வைத்தாலும் மல்லித்தூள் சேர்த்து செய்யும் பொழுது அந்த குழம்புக்கு தனி ருசி கிடைக்கும். குழம்பு மிளகாய் தூள் அரைக்கும் பொழுது பாதி அளவிற்கு மல்லித்தூள் சேர்ப்பார்கள். தனியாக மல்லித்தூள் அரைத்து வைத்துக் கொள்வதும், விதவிதமான குழம்பு வகைகளை செய்வதற்கு உதவும். - Advertisement - மல்லித்தூள் அரைக்க தேவையான பொருட்கள் : மல்லி விதைகள் – ஒரு கிலோ சீரகம் – 100 கிராம...

மாதக்கணக்கில் கெட்டுப் போகாத இஞ்சி தொக்கு செய்முறை

படம்
[ad_1] - Advertisement - மழை, குளிர் காலங்களில் பலரும் அதிக அளவில் சளி, இருமல் போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுடைய உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். இது அன்றைய காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் செய்த வைத்தியமாகவே கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் அதைப் பின்பற்றுவது கிடையாது. அப்படி பின்பற்றினாலும் இந்த இஞ்சியை சாப்பிட யாரும் முன்வருவதும் இல்லை. அப்படிப்பட்டவர்களும் இஞ்சியை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்வதற்கு இஞ்சி தொக்கை செய்து தரலாம். இதில் அனைத்து விதமான சுவைகளும் நிறைந்திருக்கும். மாதக்கணக்கானாலும் கெட்டுப் போகாது. மேலும் இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்ற அனைத்திற்கும் தொட்டுக் கொள்வதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகவே இது திகழ்கிறது. இந்த இஞ்சி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் இஞ்சி பொடியாக நறுக்கியது...

புதினா முள்ளங்கி தொக்கு செய்முறை | raddish thokku preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக மதிய நேரத்தில் சிறிய அளவில் அரிசி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அதைவிட அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை நாம் செய்யும் பொழுது அந்த காய்கறி நமக்கு அதிக அளவில் சத்துக்களை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதன் வாடை பிடிக்காமல் பலரும் அதை உண்ண மறுப்பார்கள். அந்த வாடையே வராமல் முள்ளங்கி தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள். சாப்பிட்டவர்கள் இது முள்ளங்கி தானா என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட முள்ளங்கி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/2 கிலோ,நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 3,தக்காளி – 2,கடுகு – ஒரு ஸ்...

சோயா கீமா மசாலா செய்முறை | soya keema masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அந்த அசைவத்தின் மூலம் அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சைவம் சாப்பிடுவதற்கு அந்த அசைவத்தில் கிடைக்கக்கூடிய புரதச்சத்து என்பது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சைவப் பிரியர்களுக்கு சைவத்தில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் மீல் மேக்கர். இதில் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதச்சத்தில் பாதி அளவு இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிமிடங்கள் கூறுகிறார்கள். இதை எப்பொழுதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா சுவையில் செய்து தரும்பொழுது சைவ பிரியர்களும் சரி அசைவ பிரியர்களும் சரி, இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த முறையில் நாம் சோயா கீமா மசாலா செய்தோம் என்றால் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, புலாவ் போன்ற அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள முடியும். மிகவும் சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சோயா கீமா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவ...

பாரம்பரிய முறையில் சர்க்கரை பொங்கல் வைக்கும் முறை

படம்
[ad_1] - Advertisement - தை மாதம் பிறக்கப்போகிறது. தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருவிழாவாக அனைவரும் கொண்டாடுவோம். அனைவரின் இல்லங்களிலும் சூரியப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபாடு செய்வோம். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், அவியல், கூட்டு, சாம்பார் என்று பலவிதமான பொருட்களை செய்து வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும். பலரும் தைத்திருநாள் அன்று காலையில் சூரிய உதய சமயத்தில் விறகு அடுப்பை வைத்து அதற்கு மேல் பானை வைத்து இந்த சர்க்கரை பொங்கலை செய்வார்கள். இன்னும் சிலரோ அடுப்பு வைக்காமல் கேஸ் அடுப்பிலேயே சர்க்கரை பொங்கல் செய்து வழிபாடு செய்வார்கள். எந்த அடுப்பாக இருந்தாலும் எந்த பானையாக இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி எப்படி பொங்கல் செய்தால் அது சுவையாகவும் மணமாகவும் இருக்கும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பொன்னி பச்சரிசி – ஒரு கப்பாசிப்பருப்பு – 1/2 கப்கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்வெல்லம் – 2 கப்நெய் – 1/2 கப்பால் – 1/2 கப்முந்திரி...

கிராமத்து சுவையில் சுண்டைக்காய் துவையல் செய்முறை

படம்
[ad_1] கிராமத்து சுவையில் சுண்டைக்காய் துவையல் செய்முறை [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/?feed_id=3969&_unique_id=6786a78b73dbc

சத்தான ராகி ஊத்தாப்பம் செய்முறை | healthy ragi uthappam preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - சிறுதானியங்களை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிமிணர்கள் கூறுகிறார்கள். சிறு தானியத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பதால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மிகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் பல குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பது. அந்த வகையில் இரும்பு சத்து மிகுந்த கேழ்வரகு அதாவது ராகியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள், ராகியை வைத்து கழி கிண்டுவது, ராகி புட்டு செய்வது, ராகி தோசை செய்வது, ராகி இட்லி செய்வது என்று பல விதங்கள் இருந்தாலும் அதை செய்வதில் குடும்பத் தலைவிகளுக்கு சிறிது சிரமம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த சிரமத்தை தவிர்த்து விட்டு ராகியை வைத்து எளிமையான முறையில் ஊத்தாப்பம் செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் ராகி மாவ...

நாகர்கோயில் ஸ்பெஷல் புளிக்கறி செய்முறை | nagarkovil special pulikari preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல் ஏதாவது ஒரு உணவு சிறப்பாக இருக்கும். அதிலும் ஒரு சில ஊர்களில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் மற்ற ஊர்களில் செய்யவே மாட்டார்கள். அதன் பெயர் கூட சற்று வித்தியாசமாகவே இருக்கும். அந்த பெயரை கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் அதை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு உணவாக திகழ்வதுதான் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற திகழும் புளிக்கறி. இந்த குழம்பை நாம் ஒருமுறை வீட்டில் செய்து விட்டோம் என்றால் சாப்பிடுபவர்களுக்கும் திரும்ப சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். செய்பவர்களுக்கும் அது எளிமையாக இருக்கும். சரி இப்பொழுது புளிக்கறியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் புளி – நெல்லிக்காய் அளவு,தேங்காய் நறுக்கியது – ஒரு கப்,சின்ன வெங்காயம் – 8,சீரகம் – 1/2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 4,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,கத்திரிக்காய் – 2,உப்பு – தேவையான அளவு,...

இனிப்பு இட்லி செய்முறை | inippu idly preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் இருக்கக்கூடிய குடும்ப தலைவிகள் பலரும் இட்லி, தோசைக்கு மாவு அரைத்து விட்டு அதை பயன்படுத்திய காலை மற்றும் இரவு நேரங்களில் சிற்றுன்றியை முடித்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். இதில் அவர்களுக்கு வசதியானது இட்லி தான் என்றாலும், வீட்டில் இருப்பவர்கள் பலரும் இட்லியை விரும்பி சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக கால் கடுக்க நின்று தோசை ஊற்றி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த கவலை இனிமேல் இல்லை. இட்லி மாவு அரைத்த பிறகு அந்த இட்லி மாவை வைத்து அதில் சிறிது மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி இட்லி ஊத்தி கொடுத்தோம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவாகவும் திகழும். அப்படிப்பட்ட ஒரு இட்லியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம் - Advertisement - தேவையான பொருட்கள் இட்லி மாவு – ஒரு கப்,பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,தேங்காய் – ஒரு மூடி,வெல்லம் – 1 கப்,ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்,தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்,நெய் – ஒரு டீ...

சிவப்பு அவல் புட்டு செய்முறை | sivappu aval puttu seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - காலை உணவு என்று பார்க்கும் பொழுது பலரது வீட்டிலும் இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் இருக்கும். இதை தவிர்த்து ஆரோக்கியமான காலை வேளை உணவாக எதை செய்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால் பலரது பதிலும் இல்லை என்று தான் வரும். இதற்கு முக்கியமான காரணம் நேரமின்மை. ஆரோக்கியமாக ஏதாவது ஒரு உணவை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சிறிது நேரம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படி செலவு செய்யாமல் விரைவிலேயே அதே சமயம் ஆரோக்கியமாகவும் ஒரு உணவை தயார் செய்ய முடியும் என்றால் அதை செய்வதில் எந்த தவறும் இல்லை அல்லவா? ஆம். அப்படிப்பட்ட ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாக திகழ்வது தான் சிவப்பு அவல். சிவப்பு அவலை வைத்து குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் புட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் சிவப்பு அவல் – ஒரு கப்,உப்பு – தேவையான அளவு,ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்,சர்க்கரை – 3 ஸ்பூன்,முந்திரி – 5,நெய் – ஒரு ஸ்பூன்,தேங்காய் துருவல் – 3 ட...

தக்காளி பிரியாணி ரெசிபி | Thakkali briyani recipe

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையில் தக்காளி பிரியாணி மணக்க மணக்க கோயம்புத்தூர் ஸ்டைலில் இப்படி ஒரு முறை செய்து பாருங்க, எல்லோரும் கறி சோறு மாதிரி இருக்கு என்பார்கள். பிரியாணி வாசம் தோத்து போகும் அளவிற்கு, ரொம்பவே ஈஸியாக செய்யக்கூடிய இந்த தக்காளி பிரியாணி எப்படி கொங்கு நாட்டு ஸ்டைலில் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் : பிரியாணி குருணை – 2 ஆழாக்கு பெங்களூர் தக்காளி – ஐந்து பெரிய வெங்காயம் – இரண்டு கடலை எண்ணெய் – தேவையான அளவு பச்சை மிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா இரண்டு சோம்பு – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தக்காளி பிரியாணி செய்முறை விளக்கம் : தக்காளி பிரியாணி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எ...

சளி இருமலை குணமாக்கும் வெண்டைக்காய் துவையல்

படம்
[ad_1] சளி இருமலை குணமாக்கும் வெண்டைக்காய் துவையல் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%9a%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/?feed_id=3821&_unique_id=677ac7f0871ae

மொறு மொறு பாவக்காய் பக்கோடா செய்முறை

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உணவில் அறுசுவைகளும் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கிறது. அதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பலரும் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளாத சுவை என்றால் அது கசப்பு சுவைதான். பொதுவாக கசப்பு சுவை என்றதும் நம் நினைவிற்கு வருவது பாவக்காய் தான். பாவக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் பல நன்மைகள் உண்டாகிறது என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. குறிப்பாக சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும், தேவையில்லாத கொழுப்புகளை கரைப்பதற்கும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதற்கும் பாவக்காய் உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பாவக்காய் யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. பலரும் மருந்தாக நினைத்து சாப்பிடுகிறார்களே தவிர்த்து ருசித்து சாப்பிடுவது கிடையாது. சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பாகற்காயை ருசித்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த முறையில் பக்கோடா செய்து கொடுக்...

கிரிஸ்பியான ஜவ்வரிசி வடை செய்முறை | crispy javvarisi vadai seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் ஐட்டத்தை சாப்பிட வேண்டும் என்று ஒவ்வொருவருமே நினைப்போம். அதிலும் குறிப்பாக வேலையில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பக்கூடிய குழந்தைகளாக இருந்தாலும் சரி ஏதாவது ஒன்று சூடாக சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுபவர்களுக்கு கடையிலிருந்து வாங்கி தருவதை விட நாமே வீட்டில் செய்து கொடுக்கலாம் என்றுதான் யோசிப்போம். அப்படி செய்து கொடுக்க யோசிப்பவர்கள் பஜ்ஜி, வடை என்று எப்பொழுதும் போல் செய்வார்கள். வடை செய்வதாக இருந்தால் அதற்காக பருப்பை ஊரப்போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து பிறகு அதில் வடை செய்வார்கள். அதற்கு பதிலாக மிகவும் எளிமையாக எந்தவித சிரமமும் படாமல் செய்யக்கூடிய ஒரு வடை ஒன்று இருக்கிறது. அதுதான் ஜவ்வரிசி வடை. ஜவ்வரிசியை பயன்படுத்தி அதனுடன் எந்த மாவையும் சேர்க்காமல் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு வடையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - த...

நெல்லிக்காய் ரசம் செய்முறை | amla rasam seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவிக்கொண்டு இருக்கின்றன. அதுவும் இந்த காலம் என்பது பனிக்காலம் ஆகும். இந்த காலத்தில் பலருக்கும் இந்த சளி, இருமல் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அப்படி இருப்பவர்களுக்கு உடனே நம்முடைய முன்னோர்கள் செய்து கொடுக்கக் கூடிய உணவாக கருதப்படுவது தான் ரசம். ரசம் வைத்து சாப்பிடும் பொழுது உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு கூட அது ஒரு நல்ல மருந்தாகவே திகழும். அப்படிப்பட்ட ரசத்தை இன்னும் அதீத மருத்துவத் தன்மை மிகுந்த ரசமாக மாற்றுவதற்கு நாம் நெல்லிக்காயை வைத்து ரசம் வைத்து கொடுக்கலாம். நெல்லிக்காய் என்பது ஏழைகளின் ஆப்பிள் என்று நம் அனைவருக்குமே தெரியும். நெல்லிக்காயில் அதிக அளவில் விட்டமின் சி சத்து இருப்பதால் இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் நெல்லிக்காயை வைத்து நாம் ரசம் செய்யும்பொழுது அந்த ரசம் மிகவும் மருத்துவ குணம் மிகுந்த ரசமாகவே கருதப்...