இடுகைகள்

viyabaramsirakkamanthiramintamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ரீமன் நாராயண பாடல் வரிகள்

படம்
[ad_1] Sriman Narayana Song Lyrics in Tamil இயற்றியவர்: அண்ணமாசார்யா Srimannarayana Lyrics in Tamil ஸ்ரீமன் நாராயண.. ஸ்ரீமன் நாராயண.. ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு.. ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு.. ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு.. ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு.. ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு.. கமலா சதி முக கமல கமல ஹித கமலப்ரியா கமலேஷணா.. கமலா சதி முக கமல கமல ஹித கமலப்ரியா கமலேஷணா.. கமலா சதி முக கமல கமல ஹித கமலப்ரியா கமலேஷணா.. கமலாசன ஹித கருட கமன(னா) – ஸ்ரீ கமல நாப நீ பதகமலமே ஷரணு.. கமலாசன ஹித கருட கமன(னா) – ஸ்ரீ கமல நாப நீ பதகமலமே ஷரணு.. ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே ஷரணு.. பரம யோகி ஜன பாகதேய – ஸ்ரீ பரம புருஷ பராத்பரா.. பரம யோகி ஜன பாகதேய – ஸ்ரீ பரம புருஷ பராத்பரா.. பரம யோகி ஜன பாகதேய – ஸ்ரீ பரம புருஷ பராத்பரா.. பரமாத்மா பரமாணு ரூப(பா) – ஸ்ரீ தி

வியாபாரம் சிறப்பாக நடக்க மந்திரம் | Viyabaram sirappaga nadakka manthiram

படம்
[ad_1] - Advertisement - சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தங்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்து சொந்தமாக வியாபாரம் ஏதாவது செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பலரும் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை இதில் செலவிடுகிறார்கள். இன்னும் சிலரோ வெளியில் இருந்து கடன் வாங்கி வியாபாரத்தை செய்ய ஆரம்பிக்கிறார்கள். எப்படி முதலீடு செய்தாலும் அந்த வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்றால் தான் போட்ட முதலீடை திரும்ப எடுக்க முடியும். அப்படி வெற்றிகரமான வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக ஒரு வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை உச்சரித்தோம் என்றால் அதற்குரிய பலனே தனிதான். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்கள் இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த தெய்வத்திற்கு இந்த செயலுக்காக வழிபாடு செய்கிறோம் என்றால் அதற்கென்று தனியாக மந்திரங்கள் இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது ஒவ