இடுகைகள்

Mahalakshmiarulpera லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணிக்கவாசகர் வரலாறு & கோவில்கள்

படம்
[ad_1] Manickavasagar History in Tamil மாணிக்கவாசகர் வரலாறு ? காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞாநசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே  வாதவூரார்  எனவும் அழைக்கப்பட்டார். அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். “அமாத்யர்” என்பது அமைச்சர் என்பது வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இவரைத் தென்னவன்  பிரமராயன்  என்ற சிறப்புப் பெயரால் அலங்கரித்தான். ? எனினும் இவருக்கு அரண்மனையிலும், அரசபோக வாழ்விலும் மனம் ஒட்டவில்லை. என்றுமே தில்லையில் நின்றாடும் அம்பலக்கூத்தனின் நினைவிலேயே மனம் சென்று கொண்டிருந்தது. ஆனாலும் மன்னனுக்குத் தக்க சமயம் நல்ல அறிவுரைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தி வருவது தன் கடமை என்பதை மறக்காமல்  மக்கள் பணியே மகேசன் பணி  

செல்வ வளம் தரும் லட்சுமி மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நாளைய தினம் சித்திரை ஒன்றாம் தேதி இதை நாம் தமிழ் வருட பிறப்பாக ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினத்தில் ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்து வீட்டிலும் வழிபாடு செய்து அறுசுவை உணவு படைத்து உண்டு இந்த வருடத்தை சிறப்பாக வரவேற்பது நம்முடைய வழக்கம். இவையெல்லாம் செய்வதற்கான காரணம் அன்றைய தினத்தில் நாம் நல்ல விஷயங்களையும் நல்லவற்றையும் செய்யும் பொழுது இந்த ஆண்டு முழுவதும் அதற்கான பலன் அனுபவிக்க முடியும் என்பது தான். அப்படி தான் இந்த மந்திர வழிபாடும். - Advertisement - நாளைய தினம் உங்களுடைய வழிபாட்டின் போது இந்த ஒரு மந்திரத்தை சொல்லும் பொழுது வரும் ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடும் வாழக் கூடிய யோகத்தை அன்னை மகாலட்சுமி தாயார் வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் என்பது பற்றி மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். செல்வ வளத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி தாயார் மந்திரம் பொதுவாக சித்திரை ஒன்றாம் தேதி அன்று அனைவரும் கனி காணுதல் என்னும் நடைமுறையை பின்பற்றி வருவது வழக்கம். ஒரு வருடத்தின் முதல் நாள் பிறக்கும் பொழுதே