இடுகைகள்

கடதத லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போற்றப்படும் தன்மை உள்ளதாகக் கொடுத்த வீரியம் உடம்பு

படம்
[ad_1] 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டக் காலத்தைச் சார்ந்ததும், உலகின் மூத்த நாகரிகம் என்பதுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது ஒரு பானை ஓடு முத்திரை எண்: ஆ-413யு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பானை ஓடு முத்திரை தற்போது புதுடெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 1, பக்கம் எண்: 99 – லும் இதனுடைய மற்றக் குறிப்புக்கள் பக்கம் எண்: 368 – லும்; பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முத்திரையை பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது, நீள் செவ்வக வடிவில் உடைந்துள்ள இந்தப் பானை ஓட்டில் ‘சீ’ என்பதை குறிக்கும் ஒரு சீப்பின் வடிவமும், 8 எழுத்துக்களும் கீறப்பட்டுள்ளன. ‘சீ’ என்பது 1-ஆவது எழுத்துடனும்;,  2-ஆவது, 3-ஆவது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்தும், 6-ஆவது எழுத்தின் கீழே 7-ஆவது எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை இடமிருந்து வலமாக:- (சீ + உ) +( ள்(ளா) + ய் ) +(இ)ட் +...

கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒருவரிடம் பணம் இருந்து விட்டால் அவரால் நினைத்ததை அனைத்தையும் செய்ய முடியும். அதே சமயம் பணம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாது. இந்த உலகில் பணத்திற்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அப்படி ஒருவரால் தனக்கு வேண்டியவற்றை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது பிறரிடம் இருந்து கடனாக பணத்தை வாங்குவார்கள். அப்படி வாங்கிய பணத்தை திரும்ப தருவதற்கு பலரும் முயற்சி செய்தாலும் ஒரு சிலர் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடனை வாங்கி இருப்பார்கள். அப்படி ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தாங்களே வந்து கடன் தொகையை திருப்பித் தருவதற்கு எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். மந்திர உச்சரிப்பு என்பது மிகப்பெரிய செயலாக திகழ்கிறது. ஓம் என்பது கூட மந்திரம் தான். எந்த மந்திரத்தை நாம் முழுமனதோடு எதை நினைத்து உச்சரிக்கிறோமோ அது நடக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில மந்திரங்களை பல விஷயங்களுக்காக நாம் பயன்படுத்த முடியும். ஒரே மந்திரத்தை நாம் எந்த வகையில் உச்சரிக்கிறோமோ அதற்கேற்றார் ப...