இடுகைகள்

நம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம் குலதெய்வ கோவிலில் சுவையான உணவு: Tasty Food in Temple

படம்
[ad_1] Delicious Food in Our Ancestral (Family God) Temple in Tamil நம்மில் எத்தனை பேர் நம் குலதெய்வ கோவிலில் சுவையான உணவினை சுவைத்திருப்போம்? சில கோவில்களில் வழக்கமான மதிய அன்னதானத் திட்டத்தின் கீழ் வரும் நிலையில், மற்ற கோவில்களைப் பொறுத்தவரை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு விழா நிகழ்வுகளின் போது மட்டுமே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்! நம் குலதெய்வக் கோவிலில் உணவு உண்பது என்பது நம் தாயின் கையிலிருந்து உணவைப் பெறுவது போன்றது. நமது குலதெய்வத்திற்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? குலதெய்வம் பல தலைமுறைகளாக நம் முன்னோர்களால் வணங்கப்பட்டு வருகிறது, நாம் தாயின் வயிற்றில் இருக்கும் நேரத்திலும் நம் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும். நம்முடைய இக்கட்டான சூழ்நிலைகளில் நாம் அவளைத் திட்டினாலும் குலதெய்வத்திற்கு நம் மீது ஒருபோதும் கோபம் வராது. ஆனால், நம்முடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக நாம் அவளை ஒருபோதும் திட்டக்கூடாது, ஏனெனில் இந்த உலகில் நடப்பவனைத்தும், நம் முற்பிறவி கர்மச் செயல்களின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கின்றன. என் குலதெய்வ (அங்காளம்மன்) ...

சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் !

படம்
[ad_1] - Advertisement - சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். சிவபெருமானை பற்றி பார்க்கையில் வெகு சிலருக்கே அவர் எடுத்த 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருந்தது அது மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றும் நோக்கமே ஆகும். பிப்லாட் அவதாரம்:ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை வளரும் போதுதான் புரிந்து கொண்டார். இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார். - Advertisement - நந்தி அவதாரம்:நந்தி என்ற பெரிய காளை...