இடுகைகள்

சகல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சகல விதமான பிரச்சனைகளும் தீர கருட மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - மனிதனை பாடாய்படுத்தும் பிரச்சனைகள் என்றால் அதை ஒரு பெரிய பட்டியலே போடலாம். பணப்பிரச்சனை, குடும்ப பிரச்சனை, வீட்டு பிரச்சனை, சொத்து பிரச்சனை, சகோதரர்கள் கிடையே மன வருத்தம், கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வருத்தம், பிள்ளைகளுக்கு இடையே உள்ள பிரச்சனை, வேலை செய்யும் இடம் என இப்படி பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். பிரச்சனைகளே இவ்வளவு என்றால் இத்தனை பிரச்சனைகளும் உடனே தீர வேண்டும் என்றால் அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தானே. ஆனால் நாம் ஒரு சில மந்திரங்களையும் வழிபாடுகளையும் செய்யும் பொழுது அத்தனை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - பிரச்சனைகள் தீர கருடாழ்வார் மந்திரம் கருடாழ்வார் என்பவர் பெருமாளின் வாகனமாகவும் பெருமாளின் கொடியாகவும் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை வெற்றிக்கான அறிகுறியாக நியமித்து ‘நீ என் கொடியிலும் விளங்குவாய், என்று வரம் அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்த கருடாழ்வாழரை நாம் த

சகல நன்மைகள் தரும் ஒருவரி மந்திரம்

படம்
[ad_1] சகல நன்மைகள் தரும் ஒருவரி மந்திரம் [ad_2] https://nithyasubam.in/?p=2699

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

படம்
[ad_1] - Advertisement - செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் பலர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். என்ன வேலையாக இருந்தாலும் அந்த வேலையின் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியுமா? அந்த பணத்தை வைத்து குடும்பத்தை நல்ல முறையில் நடத்த முடியுமா? என்று யோசித்து அந்த வேலையை செய்து தங்களையும் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் நிறைவான வாழ்க்கை வாழ வைப்பதற்காக போராடிக் கொண்டு இருக்கும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். என்னதான் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாரித்தாலும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்று நினைத்து அந்தப் பிரச்சினைகளை சரி செய்வதற்காக பலரும் பாடுபடுவார்கள். இப்படி நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தாலும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமா