இடுகைகள்

அனற லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பானு சப்தமி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதி வரும். அந்த திதிக்குரிய தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்திற்குரிய நாளில் அந்த தெய்வத்திற்குரிய திதி வருவது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. அந்த வகையில் சூரிய பகவானுக்குரிய திதியான சப்தமி திதி என்பது சூரிய பகவானுக்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பதால் அன்றைய தினத்தில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதோடு எந்த தீபத்தை ஏற்றினால் நமக்கு சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் சரியாக இருந்தால் அவருக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்குரிய யோகம் உண்டாகும். அப்படி இல்லை என்றாலும் ஒரு அதிகாரத் தன்மையுடைய வேலையில் அவர்கள் வீற்றிருப்பார்கள். அவர்களுடைய வேலையில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வரியம் நிறைந்தவர்கள...

தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள்

படம்
[ad_1] - Advertisement - தீபாவளி என்றதுமே இனிப்பு சாப்பிடுவது, பட்டாசு வெடிப்பது, புது ஆடைகள் உடுத்துவது என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அதையும் தவிர்த்து நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை நம்மால் உணர முடியும். நீண்ட நாட்களாக வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களும், எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றிகளை கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் தீபாவளி அன்று சில வழிபாடுகளையும் மந்திர உச்சாடலையும் கூறுவதன் மூலம் அவர்களுடைய வறுமையும் கஷ்ட சூழ்நிலையும் மாறும் என்று கூறப்படுகிறது அந்த மந்திரங்களை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள் தீபாவளி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் குபேரரையும் வழிபாடு செய்ய வேண்டும். இதோடு சேர்த்து நம்முடைய முன்னோர்களையும் நாம் வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. தீபாவளி அன்று கண்டிப்பான முறையில் அனைவரின் இல்லத்திலும் கங்காஸ்நானம் ச...