இடுகைகள்

கடட லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேவருலகப் பாடுங்குலத்தான் கோட்டை / தேவருலக சிவபக்தனான ஓரசுரனின் கோட்டை  

படம்
[ad_1] எம்-1988எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி நாகரிக முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது ஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 3.1, பக்கம் – 95லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் – 420லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 7 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது, 3-ஆவது, 4-ஆவது, 5-ஆவது, 6-ஆவது ஆகிய 5 எழுத்துக்கள் இணைந்துள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரை துணி, மரப்பட்டை ஆகிய மிருதுவானவற்றின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக, ப + (ரு + பா + ண + னி + ன் ) + சோ. பரு பாணனின் சோ எனப் படிக்கப்படுகின்றன. இவற்றில் ‘ப’...

காட்டு யானை போல உடல் பலம் பெற மன்னர்கள் இந்த அரிசியை தான் சாப்பிட்டார்களாம்! அது என்ன அரிசி? இப்போதும் கிடைக்கிறதா? எப்படி சாப்பிட வேண்டும்?

படம்
[ad_1] - Advertisement - அந்த காலங்களில் எல்லாம் மூன்று போகமும் விவசாயமும், ஏக்கர் கணக்கில் தோட்டங்கள் என்று விவசாயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். பல தலைமுறையினருக்கு முந்தைய மன்னர்கள் காலத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும் பல வகையான அரிசிகள் செழித்து வளர்ந்தன. நம் நாட்டில். பலரால் மறைக்கப்பட்ட இந்த அரிசிகள் இன்றளவிலும் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு இருக்கின்றன. ஆனால் அது புழக்கத்தில் மக்கள் பயன்படுத்துவது இல்லை. இந்த மாதிரியான அரிசிகளை சாப்பிட்டால் தீராத உடல் பிரச்சினைகளை வருமுன் காக்கலாம் அல்லது வந்தவற்றையும் விரட்டி அடிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சக்தி மிகுந்த அரிசி தான் இது! இது என்ன அரிசி? எப்படி இதை சாப்பிட வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். - Advertisement - சுமார் ஏழு அடிக்கும் உயர்வாக செழித்து வளரக் கூடிய இந்த அரிசி 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை மகசூல் ஆகக் கூடியது. காட்டில் வளரக்கூடிய இந்த அரிசி காட்டு யானையின் பலத்தை நமக்கு கொடுக்கக் கூட...

சொந்த வீடு கட்ட சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - காக்கை குருவி கூட தனக்காக சொந்தமாக ஒரு இடத்தை தேர்வு செய்த பிறகு தான் தன் முட்டைகளை ஈன்று குஞ்சுகள் பொறிக்கும். ஆனால் மனிதனாகப் பிறந்த நாமோ சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி அதில் வீடு கட்டி நம்முடைய குடும்பத்துடன் குடியேற வேண்டும் என்று நினைத்தால் அது நினைத்த உடனே நடைபெறுவது கிடையாது. பலருக்கும் இந்த சொந்த வீடு கனவு என்பது எட்டா கனியாகவே இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்குவதற்குரிய பொருளாதார வசதி இல்லாத சூழ்நிலையால் அந்த கனவு நிறைவேறாமல் இருக்கும். இன்னும் சிலருக்கோ பொருளாதார வசதி இருந்தும் அந்த கனவை நிறைவேற்ற முடியாமல் ஏதாவது ஒரு தடைகள் வந்து கொண்டே இருக்கும். - Advertisement - இப்படி எப்பேற்பட்ட தடைகளாக இருந்தாலும் பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்து விரைவிலேயே சொந்த வீட்டில் குடியேறும் அமைப்பை உண்டு பண்ணும் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சொந்த வீடு கட்ட செவ்வாய் பகவான் மந்திரம் பொதுவாக சொந்த வீடு, நிலம், வாசல் வாங்க வேண்டும் என்றால் நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலமாக ...

சொந்த வீடு கட்ட மந்திரம் | Sontha veedu katta manthiram inTamil

படம்
[ad_1] - Advertisement - சொந்த வீடு என்பது பலருடைய கனவு. சொந்த வீடு வேண்டாம் என நினைக்கும் யாரையாவது நாம் இது வரை பார்த்திருக்கிறோமா அல்லது எனக்கு சொந்தமாக வீடு வேண்டாம் என்று சொல்லும் வார்த்தையாவது கேட்டிருக்கிறோமா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று. காக்கை குருவிகளே தனக்கென சொந்தமாக கூடு கட்டி வாழும் போது மனிதர்களாகிய நமக்கு சொந்த வீட்டில் வாழக் கூடிய ஆசை இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் ஆசை மட்டும் இருந்து ஒரு பலனும் கிடையாது. அதற்கான யோகம் வர வேண்டும் யோகம் வர வேண்டுமெனில் அதற்கான பொருளாதார நிலை உயர வேண்டும். - Advertisement - இவை அனைத்தையும் ஒரு சேர பெறக் கூடிய ஒரு எளிய மந்திர வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலம் வாங்கி விட்டு அதில் வீடு கட்ட முடியாமல் திணறுபவர்களும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். இன்னும் சிலர் சொந்தமாக வீட்டை வாங்கி கட்டி இருப்பார்கள். ஆனால் அவர்களால் அந்த வீட்டில் வாழ...