இடுகைகள்

பவ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்கழி பாவை நோன்பு [திருவெம்பாவை]: Margazhi-Paavai Nombu

படம்
[ad_1] Margazhi-Paavai Nombu மார்கழி மாத இறைவழிபாடு பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன. திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் என்ற புலவரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 20 சரணங்களைக் கொண்டுள்ளது. இது திருவாசகம் என்ற தொகுப்பின் ஒரு பகுதியாகவும், தமிழ் சைவ சித்தாந்தத்தின் நியமன உரையான திருமுறையின் எட்டாவது நூலாகவும்  உள்ளது. தமிழ் மாதமான மார்கழி மாதத்தில் திருமணமாகாத இளம் பெண்களுக்கான பாவை சடங்கின் ஒரு பகுதியாக பாடல்கள் உள்ளன. மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய மாதம் இந்த மாதத்தில் பெண்கள் ஏற்கும் விரதம், பாவை நோன்பு ஆகும். திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி இறைவனை வணங்குவார்கள். இதன் மூலம் மனதிற்கு பிடித்த கணவர் கிடைப்பார்கள்.மார்கழியில் நோன்பு நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்ற...

ஸ்ரீ போசல பாவா (விஷ்ணு தாசர்கள்): Vishnu Bhagavata Posala Bhava

படம்
[ad_1] Vishnu Bhagavata Posala Bhava History in Tamil ஸ்ரீ போசல பாவா பண்டரிபுரத்தின் அருகேயுள்ள செல்வம் கொழிக்கும் சிற்றூர் பாலகாடு என்பது. அவ்வூரிலே பல பிரிவினர் வாழ்ந்தாலும், வேளாளர்களே மிகுந்த செல்வம் படைத்திருந்தனர். அந்த வேளாளர்க்குள்ளேயும் மிகுந்த செல்வம் படைத்தவர் போசல பாவா. இவரது மனைவி மமதா பாய் மிகவும் நல்லவள். இவர்களுக்கு ஏமாஜி என்ற ஒரே மகன். அவனும் தாய்தந்தையரைப்போல சிறந்த நற்பண்புகள் பெற்றவன். இந்தச் சமயத்திலே, நாட்டிலே கடும் பஞ்சம் தோன்றியது. போசல பாவாவின் நிலத்திலும் விளைச்சல் இல்லை. மாதந்தோறும் ஏகாதசியில் விரதம் இருந்து, துவாதசியிலே பலருக்கு அன்னதானம் செய்து வருவது வழக்கம். தசமியன்றே புறப்பட்டு பண்டரிபுரம் சென்று அன்றும் மறுநாளும் தங்கி, துவதாசியிலே அன்னதானம் செய்வார். இந்தக் கடும் பஞ்சத்திலும் பிடிவாதமாக இப்பணியினை நிறைவேற்றி வந்தார் போசலபாவா. வறுமை வந்து விட்டதே என்று கடமையை விட முடியுமா? என் அப்பன் பண்டரிநாதனைப்பாராமல் இருக்கவும் முடியுமா? போகத்தான் வேண்டும் என்று நினைத்தார் அவர். தந்தையும் மகனுமாய்ப்போய் காட்டிலே விறகு வெட்டி கொணர்ந்து விற்...