இடுகைகள்

பயனகள லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெண்பூசணி சாறு பயன்கள் | Ash gourd juice benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் நம்முடைய அன்றாட உணவு பழக்கமாக உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் ஏற்படும். நன்மைகளோடு மட்டுமல்லாமல் பல நோய்களையும் வராமல் தடுக்கும். இருக்கும் நோய்களையும் கட்டுப்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆரோக்கியம் குறித்த பதிவில் வெண்பூசணி சாறை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். வெண்பூசணி சாறை நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி பூர்வமாக கூறப்பட்டு இருக்கிறது. குளிர்ச்சி தன்மை மிகுந்ததாக திகழக்கூடிய வெண்பூசணியை சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும் சளி அடிக்கடி பிடிக்கும் என்று கூறுபவர்களும் சற்று கவனத்துடன் சாப்பிட வேண்டும். சரி இப்பொழுது வெண்பூசணியை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். - Advertisement - வெண்பூசணியின் சதைப்பகுதியை தான் நாம் பொதுவாக அரைத்து சாறெடுத்து குடிப்போம். ஆனால் வெண்பூசணியின் விதைகளிலும் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது. அதனால் சாறு எடுக்கும் பொழுது வெண்பூசணியில் இருக்கக்கூடிய க

முருங்கை பிசின் பயன்கள் | Murungai pisin benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கால்சியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து இவை அனைத்தும் பிசினாக வெளிவரும். இந்த பிசின் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். முருங்கைக் கீரைலும், முருங்கை காயிலும், முருங்கை பூவிலும் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அவை அனைத்தும் ஒருசேர இந்த முருங்கை பிசினிலும் இருக்கும். இந்த முருங்கை பிசினை எந்த முறையில் நாம் உட்கொண்டால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பாதாம் பிசின் போலவே இந்த முருங்கை பிசினையும் நாம் ஊற வைத்து தான் உண்ண வேண்டும். முதல் நாள் இரவே இந்த முருங்கை பிசினை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து இந்த ஊறிய முருங்கை பிசினில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு டம்ளரில் சேர்த்து வெதுவெதுப்பாக இருக்கும் சுத்தமான பசும்பாலை அதில் ஊற்றி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருக வேண்டும். - Advertisement -