இடுகைகள்

peruga லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செல்வம் பெருக ஏகாதேசி மந்திரம் | Selvam peruga yegathasi manthiram

படம்
[ad_1] - Advertisement - மாதத்தில் 30 நாட்களும் திதிகள் வரும். இந்த திதிகளை நாம் வளர்பிறை திதிகளாகவும், தேய்பிறை திதிகளாகவும் பிரித்து கூறுவோம். பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரும் வரை இருக்கக்கூடிய திதிகளை தேய்பிறை திதிகளாகவும் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வரக்கூடிய திதிகளை வளர்பிறை திதிகளாகவும் நாம் கூறுவோம். ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு தெய்வம் சிறப்பு மிகுந்த தெய்வங்களாக திகழ்கின்றன. அந்த வகையில் ஏகாதேசி திதி என்பது பெருமாளுக்கு உரிய திதியாக திகழ்கிறது. இந்த ஏகாதேசி திதி அன்று பெருமாளை நினைத்து எந்த மந்திரத்தை நாம் கூறினால் செல்வ செழிப்பு உயரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - படைத்தல். காத்தல். அளித்தல் போன்ற தொழிலை செய்யக்கூடிய முப்பெரும் தேவர்களில் காத்தல் தொழிலை செய்யக் கூடியவர் தான் பெருமாள். நம்முடைய வாழ்நாளில் எந்த அளவிற்கு நாம் பெருமாளை வணங்குகிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த பெருமாளை நாம் மாதத்தில் இரண்டு முறை வரக்கூடிய ஏகாதேசி திதி அன்ற

செல்வம் சேர குபேர மந்திரம் | Selvam peruga kubera manthiram in Tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய அதிமுக்கிய தேவை எது என்றால் அது பணம் தான். இந்த வார்த்தையை கேட்கும் போது பணத்தைத் தவிர வேறு எதுவும் தேவை இல்லையா? என்று கேட்கத் தான் தோன்றும். ஆனால் பணம் இல்லாது போனால் எதுவும் இல்லை என்ற நிதர்சனத்தையும் நாம் புரிந்து கொள்ள தான் வேண்டும். நாம் இந்த மண்ணில் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் இந்த பணம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்கிறது. தொட்டில் தொடங்கி சுடுகாடு வரை என்ற இந்த பழமொழி பணத்திற்கும் மிகவும் பொருந்தும். - Advertisement - இத்தகைய பணத்தைப் பெற வழிபட வேண்டிய தெய்வங்களில் குபேரர் மிகவும் முக்கியமானவர். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பணத்தை தரக்கூடிய குபேரரை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பண வரவு அதிகரிக்க குபேர மந்திரம் முதலில் பணவரவு அதிகரிக்க வேண்டும் எனில் நாம் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்ய வேண்டும். தாயாரை வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி அவருடைய அருள் ஆசியை பெறுவது மிகவும் அவசியம். அதே போல தாயாரின் அனுகிரகத்தைப் பெற்ற குபேரரை வணங்