இடுகைகள்

Jayadeva லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயதேவர் (ஸ்ரீ விஷ்ணு தாசர்கள்) - Vishnu Bhagavata Jayadeva

படம்
[ad_1] Vishnu Bhagavata Jayadeva History in Tamil ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் எனப்படுபவர், பகவான் விஷ்ணுவையும் அவரின் அவதாரங்களையும் வழிபடுபவர்கள் ஆவர். இங்கே ஸ்ரீ ஜெயதேவர் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்: ஜயதேவர் ஸ்ரீ மகாகவி ஜயதேவரது சரிதம் அற்புதங்கள் நிறைந்தது. பில்வகாம் என்ற அழகிய சிற்றூர் ஒன்றுண்டு. இதைத் திந்து பில்வம் என்றும் சொல்வதுண்டு. இந்த சிற்றூரிலே ஓழுக்கத்தில் சிறந்தவரும் இறைவனது திருவடிகளிலே எப்பொழுதும் ஈடுபட்ட மனத்தை உடையவருமான, நாராயண சாஸ்திரியார் என்ற பெரியார் வாழ்ந்து வந்தார். இவரது மனைவியின் திருநாமம் கமலாபாய். முற்றும் துறந்த முனிவரைப்போல வாழ்ந்த இப்பெரியாருக்குத் தமக்குப் பின் குலம் விளங்க ஒரு குழந்தை இல்லையே, என்ற எண்ணம் எழ வில்லை. இறைவனது வழிபாட்டிலும் பஜனையிலுமே இவர் மனம் நிறைந்திருந்தது. ஒரு நாள் இரவு நாராயண சாஸ்திரியார் தம் ஆராதனைகளை முடித்து இறைவனது நாம சங்கீர்த்தனத்திலே ஈடுபட்டு, நாமாவளிகளைப் பாடிய வண்ணம் கண் அயர்ந்து விட்டார். அழகிய ஒளி மயமானதோர் உலகத்திலே ஸ்ரீமந்நாராயணர் முகத்திலே புன்னகை தவழ சங்கு சக்ர கதாதர ராய் வந்து நின்றார். “ஏ பக்தா உ...