இடுகைகள்

கோவில் விவரங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா | அடிலாபாத் பாசரா சரஸ்வதி கோவில்

படம்
[ad_1] ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா பசாரா ஞான சரஸ்வதி கோயில்பசாரா ஞான சரஸ்வதி கோயில் – கல்வியின் திருத்தலம்தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பசாரா, ஞான சரஸ்வதி தேவியின் புகழ்பெற்ற திருத்தலமாகும். கல்வியின் தெய்வமாக போற்றப்படும் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில், பக்தர்களின் ஆன்மிக பயணத்திற்கு ஒரு சிறந்த இலக்காக உள்ளது.கோயிலின் வரலாறு மற்றும் கட்டமைப்பு:சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த கோயில், பல நூற்றாண்டுகளாக பக்தர்களுக்கு ஆன்மிக சரணாலயமாக விளங்குகிறது. மூன்று நிலை ராஜகோபுரம், அழகான சிற்பங்கள் மற்றும் கலை நயமிக்க கட்டமைப்புடன் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் சூரியேஸ்வர சுவாமி சிவலிங்கம் உள்ளது, இது தினமும் சூரிய கிரகணங்களைப் பெறுவதால் சூரியன் வழிபடும் சிவபெருமான் என்றும்.ஞான சரஸ்வதி தேவி மற்றும் பிற தெய்வங்கள்:கோயிலின் கருவறையில் ஞான சரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை மற்றும் ஏடு தாங்கி அருள்புரிகிறாள். அருகில் மகாலட்சுமி மற்றும் மகாகாளி தேவியின் சன்னதிகளும் உள்ளன. பக்தர்கள் ஞான சரஸ்வதி தேவியை வணங்கி கல்வி மற

குருவாயூர் கோவில் வரலாறு மற்றும் கதை

படம்
[ad_1] குருவாயூர் கோயிலில் (guruvayur temple) ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும். அது சரி…. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை. அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். அவள்தான்., வசதி படைத்தவள் அல்லவே..! அ

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

படம்
[ad_1] கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் – ஸ்தல வரலாறு | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோவில் உருவான கதை | Kollur mookambika temple history in tamil #மூகாம்பிகை_கோவில்#கொல்லூர்_கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது. #கோவில்_அமைப்பு கோவில்களின் அமைப்பும், கட்டிட தொழில் நுட்பமும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழ்நாட்டில் பிரமாண்ட பிரகாரங்கள், கலர்கள், கோபுரங்கள் இருக்கும். மற்ற மாநில ஆலயங்களில் அப்படி பார்க்க முடியாது. அந்த வகையில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது. ஸ்ரீமூகாம்பிகை கோவில் கர்நாடகத்தில் இருந்தாலும் கேரள கோவில்களின் அமைப்புகளையும், பாணியையும் ஒத்திருக்கின்றது. கிழக்கு கோபுரவாயிலை 1996&ம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். இக்கோவிலின் கருவறை விமானம

குண்டடம் ஸ்ரீ காலபைரவர் கோவில் | குண்டடம் பைரவர் கோவில்

படம்
[ad_1] குண்டடம் ஸ்ரீ காலபைரவர் கோயில் (kundadam bairavar temple) தரிசனம் மற்றும் ஆலய தகவல்களை பதிவு செய்துள்ளோம். காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்துக்கு வாருங்கள்!' என்று சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்த வாரியார். அதற்கு என்ன அர்த்தம்? காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்து வருகிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார். இக்கோயிலில் விடங்கீஸ்வரர், விசாலாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், காளபைரவர், சுப்பிரமணியர் உபசன்னதிகளும் உள்ளனர். இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் ந

சோட்டாணிக்கரை பகவதி கோவில் வரலாறு | சோட்டாணிக்கரை பகவதி

படம்
[ad_1] சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் | Chottanikkara bhagavathi amman 🍂”அம்மே நாராயணா! லக்ஷ்மி நாராயணா!”சோட்டாணிக்கரை பகவதியை ஏன், 'அம்மா நாராயணா' என்று அழைக்கிறார்கள்?🍂அம்மா நாராயணா என்று அழைக்கிறார்கள்? 🍂கோவிலின் கிழக்குப் பக்கம் கொடிக் கம்பம் அமைத்துள்ளது.அம்பாள் சன்னிதியும் கிழக்கு முகம் பார்த்தே உள்ளது.இதன் நேர் எதிரே 200 அடி தூரத்தில் திருக்குளம் உள்ளது.குளத்தின் மறுகரையில் உக்கிரகாளியின் சன்னிதி.இதையே கீழ்க்காவு அம்மை என்கின்றனர்.இந்த அம்பாள்,சோட்டாணிக்கரை தேவியின் சிலை. 🍂இந்த சன்னிதியின் இடது பக்கம் பழமையான பலா மரம் ஒன்று உள்ளது.இந்த மரத்தின் மேல் ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.துர்தேவதைகளாலும் மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைய இந்த மரத்தில் ஆணி அடிக்கிறார்கள். 🩸குருதி பூஜை🩸 தினமும் இரவு 8.45 மணிக்கு 'குருதி பூஜை' செண்டை ஒலி முழங்க ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும்.நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கரைத்து அந்தச் செந்நிற நீரில் செய்யப்படுவதே குருதி பூஜை.இந்தத் தீர்த்தத்தைத் தெளித்தால் துர்தேவதைகள் விலகி ஓடும் என்பது ஐதீ