இடுகைகள்

kadantheerakarudanmanthiram லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சகல விதமான பிரச்சனைகளும் தீர கருட மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - மனிதனை பாடாய்படுத்தும் பிரச்சனைகள் என்றால் அதை ஒரு பெரிய பட்டியலே போடலாம். பணப்பிரச்சனை, குடும்ப பிரச்சனை, வீட்டு பிரச்சனை, சொத்து பிரச்சனை, சகோதரர்கள் கிடையே மன வருத்தம், கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வருத்தம், பிள்ளைகளுக்கு இடையே உள்ள பிரச்சனை, வேலை செய்யும் இடம் என இப்படி பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். பிரச்சனைகளே இவ்வளவு என்றால் இத்தனை பிரச்சனைகளும் உடனே தீர வேண்டும் என்றால் அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தானே. ஆனால் நாம் ஒரு சில மந்திரங்களையும் வழிபாடுகளையும் செய்யும் பொழுது அத்தனை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - பிரச்சனைகள் தீர கருடாழ்வார் மந்திரம் கருடாழ்வார் என்பவர் பெருமாளின் வாகனமாகவும் பெருமாளின் கொடியாகவும் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை வெற்றிக்கான அறிகுறியாக நியமித்து ‘நீ என் கொடியிலும் விளங்குவாய், என்று வரம் அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்த கருடாழ்வாழரை நாம் த