இடுகைகள்

Lord Shiva லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை

படம்
[ad_1] கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை | Kumbakonam temples *படிக்க புண்ணியம் வேண்டும்* நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை ..! இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்! *இழந்த செல்வம் மீட்டு தரும்* ” தென்குரங்காடுதுறை ” சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் ” ஆபத்சகாயேஸ்வரர் ” இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் ” தென்குரங்காடுதுறை ” என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சும...

Thepperumanallur sivan Temple |தேபெருமாநல்லூர் சிவன் கோவில்

படம்
[ad_1] தேபெருமாநல்லூர் சிவன் கோவில் மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் (Thepperumanallur sivan temple timings, history, address and special information) மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம். மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..செல்ல முடியாத அளவிற்கு இவ்வளவு தடைகள் வரும் வருடத்திறக்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயத்தில் இதுவும் ஒன்று..இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும். ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் ருத்ராஷ்வரர் திருக்கோவில். இடம்:- தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.தஞ்சாவூர் மாவட்டம். தெப்பெருமாநல்லூர் சிவன் கோவில் வரலாறு: ஓம் நமச்சிவாயா. “”புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகிபல்விருகமாகியாய், பாம்பாய்கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் ” அரிது அரிது மா...