இடுகைகள்

சஙகரனகவல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சங்கரன்கோவில் கோவில் வரலாறு தமிழ் | சங்கரன்கோவில் வரலாறு

படம்
[ad_1] இந்த பதிவில் சங்கரநாராயண சாமி கோவில் வரலாறு (சங்கரன்கோவில் கோவில்) மற்றும் கோவிலின் சிறப்புகளோடு, நடை திறக்கும் நேரம் போன்ற பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன... சங்கரன்கோவில் ஸ்தல வரலாறு:-மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்து பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக தகவல் தெரிவிக்க ஓடினான். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று ப