இடுகைகள்

Seval லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சேவல் விருத்தம் - Seval Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Seval Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் சேவல் விருத்தம் காப்பு – கொந்தார் குழல் கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்கொண்டேழ் இசைமருளக்குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரிகுமரன் இதம் பெறுபொன்செந்தா மரைகடம் நந்தா வனமுளசெந்தூர் எங்குமுளான்திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறுசேவல் தனைப்பாடவந்தே சமர்பொரு மிண்டாகியகய மாமுகனைக் கோறிவன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்மாமேருவில் எழுதிப்பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடுபணி சிவலிங்கமதைப்பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்பரமன் துணையாமே. சேவற் கொடி ஆடுதே, முருகன் புகழ் பாடுதே 1. உலகிலநுதின உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகலஉரிய பரகதிதெ ரியவேஉரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்இருள்கள் மிடி கெட அருளியேகலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடுகடின முற வரில் அவைகளைக்கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிறகைக்கொட்டி நின்றா டுமாம்மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்மடியஅயில் கடவு முருகன்மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுறவரிசையின மகள் அவளுடன்சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்சிறுவன்அயன் வெருவ விரகிற்சிரமிசையில் வெகுச...