இடுகைகள்

பண லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பண வரவை அதிகரிக்கும் மகாலட்சுமி மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நாம் அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக தான் பல விதங்களில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். இதற்கு முக்கியமான காரணம் இந்த உலகத்தில் பணம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிலைதான். எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சிலர் மட்டுமே பணத்தை சம்பாதிக்க முடியும். சம்பாதித்த பணத்தை தங்கள் கைவசம் சேமிப்பாக வைத்துக் கொள்ள ஒரு சிலரால் மட்டுமே முடியும். பலருக்கும் அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பணவரவு என்பது ஏற்படாது. அதையும் மீறி ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் வீண் விரயமாக மாறிவிடும். அப்படிப்பட்டவர்கள் தினமும் உச்சரிக்க வேண்டிய மகாலட்சுமியின் ஒரு வரி மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். மகாலட்சுமி மந்திரம் பண வரவை அதிகரிப்பதற்கு உதவக்கூடிய தெய்வங்களுள் முதன்மையான தெய்வமாக திகழக்கூடியவர் மகாலட்சுமி என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்களுக்கு பணம் மட்டுமல்லாமல் அனைத்து விதமான செல்வங்களும் ...

பண வரவை அதிகரிக்கும் மந்திரம் | Pana Varavai Athikarikkum Manthiram in Tamil

படம்
[ad_1] - Advertisement - பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை கூற கேள்விப்பட்டிருக்கிறோம். பணத்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பழமொழிகள் பல இருக்கின்றன. ஏன் நம் வள்ளுவரே இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டும் என்றால் நமக்கு பணம் என்பது வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு பணத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் இந்த உலகத்தில் இருக்கிறது. பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், யார் வேண்டுமானாலும் வருவார்கள் என்று பணத்திற்குரிய முக்கியத்துவம் இந்த காலகட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை ஈர்ப்பதற்கும் நிலையாக வைத்திருப்பதற்கும் சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணமானது நல்ல வழியில் சுப விரயங்களாக செலவானால் அதனால் நமக்கு நன்மைகளே உண்டாகும். ஆனால் பலருக்கும் அது வீண்விரயமாக செலவாகி சம்பாதித்த பணத்திற்குரிய மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் சம்பாரித்த பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள...