இடுகைகள்

tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டாணி புதினா சாதம் செய்முறை | patani buthina rice preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - தினமும் காலையில் கண் விழித்ததும் மதியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் எண்ணமே பலருக்கும் வரும். இன்னும் சிலரோ இரவு படுக்கச் செல்லும் பொழுதே நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்து அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து வைப்பார்கள். ஒரு சில நேரங்களில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அடுத்த நாளைக்குரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டிருந்தாலோ, மறுநாள் காலையில் எழுந்திருக்கும் பொழுது மிகவும் சிரமப்படுவார்கள். அதே போல் இன்னும் சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் உடல் அசதியில் காலையில் விரைவில் எழுந்து கொள்ள முடியாமல் நேரம் கடந்து எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் பதட்டமாக இருப்பார்கள். இந்த சூழ்நிலைகள் அனைத்துமே நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கண்டிப்பான முறையில் அனுபவித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிதில் அதே சமயம் சுவையான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை பற்றி தான் ...

புடலங்காய் மசாலா செய்முறை | pudalankai masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நாட்டு காய்கறிகள் நம்முடைய உடல் நலத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்றே கூற வேண்டும். இருப்பினும் இந்த நாட்டு காய்கறிகளை பலரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இதில் அதிக அளவு சத்துக்கள் இருந்தாலும் அதை மருந்தாக கூட எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக வளரும் பிள்ளைகள் இதைத் தொடவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்பொழுதும் செய்வதை போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாட்டு காய்கறிகளில் ஒன்றாக திகழக்கூடிய புடலங்காயை வைத்து எப்பொழுதும் போல் பொரியல், கூட்டு என்று செய்யாமல் சப்பாத்தி, சாதம், தோசை, இட்லி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளும் அளவிற்கு புடலங்காய் மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் புடலங்காய் – 350 கிராம்,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,கடுகு – ஒரு டீஸ்பூன்,கருவேப்ப...

புதினா முள்ளங்கி தொக்கு செய்முறை | raddish thokku preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக மதிய நேரத்தில் சிறிய அளவில் அரிசி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அதைவிட அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை நாம் செய்யும் பொழுது அந்த காய்கறி நமக்கு அதிக அளவில் சத்துக்களை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதன் வாடை பிடிக்காமல் பலரும் அதை உண்ண மறுப்பார்கள். அந்த வாடையே வராமல் முள்ளங்கி தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள். சாப்பிட்டவர்கள் இது முள்ளங்கி தானா என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட முள்ளங்கி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/2 கிலோ,நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 3,தக்காளி – 2,கடுகு – ஒரு ஸ்...

Vilakku Thandu History in Tamil

படம்
[ad_1] Vilakku Thandu History in Tamil விளக்குத் தண்டு: நம் முன்னோரின் பாரம்பரிய ஒளி காவிரிப் பூம்பட்டினத்தின் பழங்காலத்திலிருந்து நம் தமிழர்கள் விளக்குத் தண்டு முறையை ஒரு புனிதச் சடங்காகக் கடைபிடித்து வந்திருக்கிறார்கள். இது வெறும் விளக்கேற்றுதல் மட்டுமல்லாமல், இயற்கை, மருத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றின் இணைப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான பழக்கமாகும். புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வசிக்கும் வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் பொங்கல் விழா, விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் நடத்தும் சுமங்கலி பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. விளக்குத்தண்டு உருவான கதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பூம்பட்டின பகுதியில் வாழ்ந்த வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் முன்னோர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருள் ஈட்டி வந்தனர். வெளிநாடு சென்றவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவுக்கு ஊர் திரும்புவது வழக்கம். ஒரு ஆண்டில் வெளிநாடு சென்றிருந்தவர்கள் கப்பலில் ஊர் திரும்பி கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஆழி பேரலையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் வந்த வணிகர...

சோயா கீமா மசாலா செய்முறை | soya keema masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அந்த அசைவத்தின் மூலம் அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சைவம் சாப்பிடுவதற்கு அந்த அசைவத்தில் கிடைக்கக்கூடிய புரதச்சத்து என்பது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சைவப் பிரியர்களுக்கு சைவத்தில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் மீல் மேக்கர். இதில் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதச்சத்தில் பாதி அளவு இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிமிடங்கள் கூறுகிறார்கள். இதை எப்பொழுதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா சுவையில் செய்து தரும்பொழுது சைவ பிரியர்களும் சரி அசைவ பிரியர்களும் சரி, இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த முறையில் நாம் சோயா கீமா மசாலா செய்தோம் என்றால் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, புலாவ் போன்ற அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள முடியும். மிகவும் சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சோயா கீமா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவ...

சத்தான ராகி ஊத்தாப்பம் செய்முறை | healthy ragi uthappam preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - சிறுதானியங்களை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிமிணர்கள் கூறுகிறார்கள். சிறு தானியத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பதால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மிகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் பல குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பது. அந்த வகையில் இரும்பு சத்து மிகுந்த கேழ்வரகு அதாவது ராகியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள், ராகியை வைத்து கழி கிண்டுவது, ராகி புட்டு செய்வது, ராகி தோசை செய்வது, ராகி இட்லி செய்வது என்று பல விதங்கள் இருந்தாலும் அதை செய்வதில் குடும்பத் தலைவிகளுக்கு சிறிது சிரமம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த சிரமத்தை தவிர்த்து விட்டு ராகியை வைத்து எளிமையான முறையில் ஊத்தாப்பம் செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் ராகி மாவ...

நாகர்கோயில் ஸ்பெஷல் புளிக்கறி செய்முறை | nagarkovil special pulikari preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல் ஏதாவது ஒரு உணவு சிறப்பாக இருக்கும். அதிலும் ஒரு சில ஊர்களில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் மற்ற ஊர்களில் செய்யவே மாட்டார்கள். அதன் பெயர் கூட சற்று வித்தியாசமாகவே இருக்கும். அந்த பெயரை கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் அதை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு உணவாக திகழ்வதுதான் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற திகழும் புளிக்கறி. இந்த குழம்பை நாம் ஒருமுறை வீட்டில் செய்து விட்டோம் என்றால் சாப்பிடுபவர்களுக்கும் திரும்ப சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். செய்பவர்களுக்கும் அது எளிமையாக இருக்கும். சரி இப்பொழுது புளிக்கறியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் புளி – நெல்லிக்காய் அளவு,தேங்காய் நறுக்கியது – ஒரு கப்,சின்ன வெங்காயம் – 8,சீரகம் – 1/2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 4,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,கத்திரிக்காய் – 2,உப்பு – தேவையான அளவு,...

கோரிக்கை நிறைவேற பரிகாரம் | Korikkai niraiver in Tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் என்பது தேவைப்படும். அது பணமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், படிப்பாக இருக்கலாம், திருமணம், குழந்தை பாக்கியம் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை பெறுவதற்கான முயற்சியையும் நாம் செய்வோம். அப்படி செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைவதற்காக இறைவனிடம் வழிபாடும் செய்வோம். அப்படி செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். எந்த ஒரு விஷயம் நமக்கு தேவையோ அந்த விஷயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இறைவனிடம் கோரிக்கை வைப்பது உண்டு, இதை வேண்டுதல் என்று கூட கூறலாம். நம்முடைய இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும், குலதெய்வம் எதுவாக இருந்தாலும் இந்த முறையில் நாம் பரிகாரம் செய்யும் பொழுது அந்த கோரிக்கை என்பது விரைவிலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை நாம் வைக்கக்கூடிய நாள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி இந்த முறையில் நாம் கோரிக்கை வைத்தோம்...

Patteeswaram Temple History in Tamil

படம்
[ad_1] Patteeswaram Temple History in Tamil தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனபட்டது. அருள்மிகு ஞானாம்பிகை சமேத ஶ்ரீ தேனுபுரீஸ்வரர் கோவில் சிவஸ்தலம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் மூலவர் தேனுபுரீஸ்வரர், பட்டீசுவரர் அம்மன் ஞானாம்பிகை, பல்வளைநாயகி தீர்த்தம் ஞானவாவி புராண பெயர் மழபாடி, பட்டீச்சரம், பட்டீச்சுரம் தல விருட்சம் வன்னி ஊர் பட்டீஸ்வரம் மாவட்டம் தஞ்சாவூர் தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பட்டீஸ்வரம் கோவில் வரலாறு பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர். தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வனத்தின் பெருமையையும், தூய்மை...

இனிப்பு இட்லி செய்முறை | inippu idly preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் இருக்கக்கூடிய குடும்ப தலைவிகள் பலரும் இட்லி, தோசைக்கு மாவு அரைத்து விட்டு அதை பயன்படுத்திய காலை மற்றும் இரவு நேரங்களில் சிற்றுன்றியை முடித்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். இதில் அவர்களுக்கு வசதியானது இட்லி தான் என்றாலும், வீட்டில் இருப்பவர்கள் பலரும் இட்லியை விரும்பி சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக கால் கடுக்க நின்று தோசை ஊற்றி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த கவலை இனிமேல் இல்லை. இட்லி மாவு அரைத்த பிறகு அந்த இட்லி மாவை வைத்து அதில் சிறிது மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி இட்லி ஊத்தி கொடுத்தோம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவாகவும் திகழும். அப்படிப்பட்ட ஒரு இட்லியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம் - Advertisement - தேவையான பொருட்கள் இட்லி மாவு – ஒரு கப்,பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,தேங்காய் – ஒரு மூடி,வெல்லம் – 1 கப்,ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்,தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்,நெய் – ஒரு டீ...

Kalasa Pooja Mantra in Tamil

படம்
[ad_1] Kalasa Pooja Mantra in Tamil கலச பூஜை முக்கியமானது. இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும். கலசம் வைக்கும் சுத்தமான செம்புப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நான்கு பக்கங்களிலும் சந்தனக் கீற்று போட்டு குங்குமப் பொட்டு அழுத்தி வையுங்கள். மலர்ச்சரத்தை எடுத்து அதன் கழுத்தில் சுற்றுங்கள். முன்னதாக உயரமாகப் பீடம் அமைக்க வேண்டும். முதலில் உதிரிப் புஷ்பங்களில் அர்ச்சனை செய்து கொண்டே பூஜையை ஆரம்பியுங்கள். ஓங்கும் குருப்பியோம் நம- கங்கணபதியே நம-தூம்துர்க்காயை நம-க்ஷம ஷேந்திர பாலாய நம-ஆதாரசக்தியே நம- மூலப் பிரகிருதியே நம ஆதிகூர்மாயை நம-ஆனந்தாய நம- பிருத்வியை நம- ஸ்வேத க்ஷச்ராயை நம-ஐஸ்வர்யாயை நம-வைராக்கியாய நம- ஓம் நமோ பகவதேசகல சக்தி யுக்தாய அனந்தாய மகாயோக பீடாத்மனே நம. இந்த மந்திரங்களை ஜெபித்துக் கொண்டே கலசத்தின் மீது அட்சதை போடவேண்டும். கையால் கலசத்தின் வாயை மூடவேண்டும். இப்பொழுது கலசத்தை பீடத்தின் நடுநாடகமாக வைக்க வேண்டும். இனி கலசபூஜைக்குரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும் அப்பொழுது உங்கள் எண்ணங...

சிவப்பு அவல் புட்டு செய்முறை | sivappu aval puttu seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - காலை உணவு என்று பார்க்கும் பொழுது பலரது வீட்டிலும் இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் இருக்கும். இதை தவிர்த்து ஆரோக்கியமான காலை வேளை உணவாக எதை செய்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால் பலரது பதிலும் இல்லை என்று தான் வரும். இதற்கு முக்கியமான காரணம் நேரமின்மை. ஆரோக்கியமாக ஏதாவது ஒரு உணவை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சிறிது நேரம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படி செலவு செய்யாமல் விரைவிலேயே அதே சமயம் ஆரோக்கியமாகவும் ஒரு உணவை தயார் செய்ய முடியும் என்றால் அதை செய்வதில் எந்த தவறும் இல்லை அல்லவா? ஆம். அப்படிப்பட்ட ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாக திகழ்வது தான் சிவப்பு அவல். சிவப்பு அவலை வைத்து குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் புட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் சிவப்பு அவல் – ஒரு கப்,உப்பு – தேவையான அளவு,ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்,சர்க்கரை – 3 ஸ்பூன்,முந்திரி – 5,நெய் – ஒரு ஸ்பூன்,தேங்காய் துருவல் – 3 ட...

கிரிஸ்பியான ஜவ்வரிசி வடை செய்முறை | crispy javvarisi vadai seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் ஐட்டத்தை சாப்பிட வேண்டும் என்று ஒவ்வொருவருமே நினைப்போம். அதிலும் குறிப்பாக வேலையில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பக்கூடிய குழந்தைகளாக இருந்தாலும் சரி ஏதாவது ஒன்று சூடாக சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுபவர்களுக்கு கடையிலிருந்து வாங்கி தருவதை விட நாமே வீட்டில் செய்து கொடுக்கலாம் என்றுதான் யோசிப்போம். அப்படி செய்து கொடுக்க யோசிப்பவர்கள் பஜ்ஜி, வடை என்று எப்பொழுதும் போல் செய்வார்கள். வடை செய்வதாக இருந்தால் அதற்காக பருப்பை ஊரப்போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து பிறகு அதில் வடை செய்வார்கள். அதற்கு பதிலாக மிகவும் எளிமையாக எந்தவித சிரமமும் படாமல் செய்யக்கூடிய ஒரு வடை ஒன்று இருக்கிறது. அதுதான் ஜவ்வரிசி வடை. ஜவ்வரிசியை பயன்படுத்தி அதனுடன் எந்த மாவையும் சேர்க்காமல் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு வடையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - த...

நெல்லிக்காய் ரசம் செய்முறை | amla rasam seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவிக்கொண்டு இருக்கின்றன. அதுவும் இந்த காலம் என்பது பனிக்காலம் ஆகும். இந்த காலத்தில் பலருக்கும் இந்த சளி, இருமல் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அப்படி இருப்பவர்களுக்கு உடனே நம்முடைய முன்னோர்கள் செய்து கொடுக்கக் கூடிய உணவாக கருதப்படுவது தான் ரசம். ரசம் வைத்து சாப்பிடும் பொழுது உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு கூட அது ஒரு நல்ல மருந்தாகவே திகழும். அப்படிப்பட்ட ரசத்தை இன்னும் அதீத மருத்துவத் தன்மை மிகுந்த ரசமாக மாற்றுவதற்கு நாம் நெல்லிக்காயை வைத்து ரசம் வைத்து கொடுக்கலாம். நெல்லிக்காய் என்பது ஏழைகளின் ஆப்பிள் என்று நம் அனைவருக்குமே தெரியும். நெல்லிக்காயில் அதிக அளவில் விட்டமின் சி சத்து இருப்பதால் இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் நெல்லிக்காயை வைத்து நாம் ரசம் செய்யும்பொழுது அந்த ரசம் மிகவும் மருத்துவ குணம் மிகுந்த ரசமாகவே கருதப்...

இன்ஸ்டன்ட் பன் தோசை செய்முறை | instant bun dosa seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையில் டிபன் செய்ய வேண்டும், இரவு டிபன் செய்ய வேண்டும் என்று குடும்பத் தலைவிகள் யோசித்துக்கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான டிபன் வகைகளை செய்ய வேண்டும் என்றுதான் அவர்களுக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலை, நேரம் இன்மை போன்றவற்றின் காரணமாக பலரும் ஒரு முறை மாவை அரைத்து வைத்துவிட்டு தோசை, இட்லி என்று ஊற்றிக்கொண்டு இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் தோசை மாவு காலியாகிவிடும். அந்த சமயத்தில் மறுபடியும் மாவு அரைக்கவில்லையே என்ன செய்வது என்ற ஒரு பெரிய குழப்பத்திற்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரவையை வைத்து உப்புமா செய்யலாம் என்றால் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்களே என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதே ரவையை வைத்து இப்படியும் தோசை செய்து கொடுக்கலாம். அதுவும் சுவையான பன் தோசை செய்து கொடுக்கலாம். அந்த பன் தோசையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் ரவை – ஒரு கப்பச்சரிசி மாவு ...

சுவையான முள்ளங்கி பொரியல் செய்முறை | suvaiyana mulangi poriyal seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - தினமும் சமையல் செய்யும்பொழுது என்ன குழம்பு வைப்பது என்று எந்த அளவுக்கு யோசிக்கிறோமோ அதே அளவிற்கு அதற்கு தொட்டுக் கொள்வதற்காக எந்த காய்கறி செய்வது என்பதையும் யோசிக்க தான் செய்கிறோம். பலரும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதற்காக எண்ணெயில் பொறித்த பதார்த்தங்களையே செய்து கொடுக்கிறார்கள். அது எந்த அளவிற்கு சுவையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய உடல் நலத்திற்கு கேடை விளைவிக்க கூடியதாகவே இருக்கிறது. முடிந்த அளவிற்கு எண்ணெய் குறைவாக சேர்க்கக்கூடிய காய்கறிகளை நாம் பயன்படுத்தினோம் என்றால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கும். அதிலும் சத்து மிகுந்த காய்கறிகளை நாம் சேர்ப்பதன் மூலம் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் முள்ளங்கியை வைத்து செய்யக்கூடிய ஒரு பொரியலை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/4 கிலோமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபச்சை மிளகாய் – 4கருவேப்பிலை – 2 கொத்துசீரகம் – ஒ...

Maha Mrityunjaya Mantra in Tamil

படம்
[ad_1] மந்திரங்கள் என்பவை தெய்வீக சக்தியை தன்னுள் கொண்டிருக்கும் மந்திர வார்த்தைகளாகும். இவை ஜெபிக்கும் போது நேர்மறையான ஆற்றலை உருவாக்கி, மனதிற்கு அமைதியையும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றுதான் மகா மிருத்யுஞ்சய மந்திரம். Maha Mrityunjaya Mantra in Tamil ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் |உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் || மகா மிருத்யுஞ்சய மந்திரம் ருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது சிவபெருமானுடன் நெருங்கிய தொடர்புடையது. ருத்ரம் எனப்படும் சிவபெருமானின் உக்கிரமான வடிவத்தை தணிக்கும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. பல யோகிகள் மற்றும் ஞானிகள் இந்த மந்திரத்தை தங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி தொடர்ந்து ஜெபித்து வந்துள்ளனர். மகா மிருத்யுஞ்சய மந்திரம் ஜெபிக்கும் முறை தினமும் காலை, மாலை வேளைகளில் தூய்மையான இடத்தில் அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்கலாம். 108 முறை அல்லது தங்களால் இயன்ற அளவு முறை ஜெபிக்கலாம். மனதை ஒருமுகப்படுத்தி, ஓம் என்ற பிரணவத்தை உச்ச...

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் சட்னி | hemoglobin athigarikkum chutney recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அதில் மிகவும் அதீத உடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள் பெண்களாகவே திகழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டு அதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அதிக அளவில் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் ஹீமோகுளோபின் குறைபாடு மற்றும் இரும்பு சத்து குறைபாடு. இவற்றை சரி செய்வதற்கு கடைகளில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இரும்பு சத்து மிகுந்த பொருட்களை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொருட்களுள் ஒன்றுதான் கருவேப்பிலை. கருவேப்பிலையை நாம் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதோடு மட்டுமல்லாமல் தலைமுடி ஆரோக்கியமாகவும் கருமையாகவும் வளரும், கண்பார்வை தெளிவடையும், ரத்த அழுத்தம் ச...

புனித யாத்திரை பாடல்கள்: Pilgrimage Songs in Tamil

படம்
[ad_1] Pilgrimage Songs in Tamil புனிதத் தலங்களுக்குச் செல்வதும், புனிதக் கோயில்களுக்குச் செல்வதும் நிச்சயமாக நம் மனதையும் உடலையும் மகிழ்விக்கும், அது நமக்கு மிகுந்த மனநிறைவைத் தரும். யூடியூப் சேனல்களில் ஏராளமான ஆன்மீக பயண வீடியோக்களும் கிடைக்கின்றன, மேலும் பல்வேறு புனித யாத்திரை இடங்களைப் பற்றி சில யோசனைகளைப் பெற, அதைப் பார்ப்போம். கைலாய மானசரோவர், அமர்நாத், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் மற்றும் பஞ்ச பூத கோயில்கள் போன்ற சிவபெருமானின் புகழ்பெற்ற பூலோக இருப்பிடங்களுக்கு நமது நிதி ஸ்திரத்தன்மைக்கு ஏற்பவும், சர்வவல்லவர் மீது நாம் கொண்டுள்ள அதீத பக்தியின் அடிப்படையிலும் நாம் செல்லலாம். இப்போதெல்லாம் கார், பஸ், ரயில், விமானம் என பல்வேறு போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி ஆன்மிகப் பயணங்களை எளிதாக்கலாம். நமது யாத்திரையின் போது எல்லாம் வல்ல இறைவனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடுவதன் மூலம் நமது பயண நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புனித யாத்திரை பாடல்களில் சில பின்வருமாறு கடவுள் மீது நம்பிக்கை வைப்போம், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் உணர்வோம், அவரது மந்...

Thiruketheeswaram Temple History in Tamil

படம்
[ad_1] Thiruketheeswaram Temple History in Tamil சிவஸ்தலம் திருக்கேதீஸ்வரம் கேதாரீஸ்வரர் திருக்கோவில் மூலவர் திருக்கேதீச்வரர், கேதாரீஸ்வரர் அம்மன் கவுரி தல விருட்சம் வன்னி மரம் தீர்த்தம் பாலாவி மாவட்டம் மன்னார் மாவட்டம் நாடு இலங்கை தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இலங்கை திருக்கேதீச்வரர் கோவில் வரலாறு கேது பகவான் இக்கோவிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட, இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தாராம். இதனால்தான் திருகேதுஈஸ்வரம் என்றாகி திருக்கேதீஸ்வரமாக ஆகியிருக்கிறது. திருக்கேதீஸ்வரம் கோவில் என்று அழைக்கப்படும் கேதாரீஸ்வரர் கோவில்,  இலங்கையில் அமைந்துள்ள ஒரு பண்டைய சிவன் கோவிலாகும். இலங்கையின் பழமையான கோவில்களுள் இதுவும் ஒன்றாகும். காலப்போக்கில், இது பல்வேறு மன்னர்கள், பரோபகாரர்கள் மற்றும் பக்தர்களால் புனரமைக்கப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு மற்றும் விரிவுபடுத்தப்பட்டது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து முக்கிய கோவில்களில் திருக்கேதீஸ்வரமும் ஒன்றாகும். இந்தக் கோவில், பண்டைய சைவ புனிதர்களால் பாடப்பட்ட...