இடுகைகள்

thunbamneramalirukkamanthram லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பத்திற்கு தீங்கு நேராமல் இருக்க மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானே ஒரு கணம் மனதார நினைத்தாலே போதும் அவர் அங்கு எழுந்தருளி நம்முடைய குறைகளை கேட்டருள்வார். எளியவர்க்கும் எளிமையாய் காட்சி தரக்கூடிய விநாயகரை பக்தர்கள் நினைத்தவுடன் காணத் தான் அவர் வீதி எங்கும் வீற்றிருக்கிறார். அப்படியான விநாயகருக்கு உகந்த திதிகளில் ஒன்று சதுர்த்தி. அதுவும் தேய்பிறையில் வரக்கூட சங்கடஹர சதுர்த்தி திதியில் அவரை வழிபட்டால் கூடுதல் பலனை பெறலாம். இன்றைய தினம் அந்த சதுர்த்தி நாள் அதுவும் சனிக்கிழமை உடன் வந்திருக்கக் கூடிய இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்கும் போது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீரும். அத்துடன் இந்த சதுர்த்தி வழிபாட்டின் போது விநாயகரின் மந்திரத்தை சொன்னால் நம்முடைய குடும்பத்திற்கு எந்தவித தீங்கும் நேராது விநாயகர் காப்பார் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். - Advertisement - துன்பம் நேராமல் இருக்க விநாயகர் மந்திரம் இன்றைய தினம் காலை துவங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வரை சதுர்த்தி திதி உள்ளது. விநாயகரை இந்த ந