இடுகைகள்

கரய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காரிய சித்தி தரும் சித்தர் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - இந்த உலகத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்து இன்றளவும் உயிருடன் சூட்சும ரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை தான் நாம் சித்தர்கள் என்று கூறுகிறோம். சித்தர்கள் பலர் இருந்தாலும் 18 சித்தர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர்களாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட சித்தர்கள் அருளிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். யார் ஒருவர் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படி காரியத்தில் வெற்றி பெறவும், இது நாள் வரை வாழ்க்கையில் எந்தவித நன்மையும் பெற முடியவில்லை என்பவர்களும் நம் தலையெழுத்தே இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களும் இந்த மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். தலையெழுத்து மாறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. - Advertisement - இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4:00 மணியிலிருந்து 6:00 மணிக்குள் சொல்ல வேண்டும். அப்படி அந்த நேரத்தில் சொல்ல இயலவில்லை என்பவர்கள் 8:00 மணியில் இருந்து 10

காரிய வெற்றி ஏற்பட ஹனுமன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - காலையில் கண்விழித்ததும் இன்றைய பொழுதில் நாம் செய்யக்கூடிய வேலைகள் என்னென்ன அந்த வேலைகளை எப்படி செய்து முடிப்பது என்ற எண்ணம் நமக்கு தோன்றும். ஒரு சிலருக்கு முதல் நாள் இரவே இந்த நினைப்பு வந்துவிடும். முக்கியமான வேலையாக இருந்தாலும் சரி அன்றாட வேலையாக இருந்தாலும் சரி அந்த வேலைகளில் எந்த வித தடைகளும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கும். அப்படி செய்யக்கூடிய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவும் அந்த காரியத்தில் வெற்றியை பெறவும் சொல்லக்கூடிய ஹனுமன் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். காக்கும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையான முறையில் நாம் வழிபாடு செய்தாலே நம்மை காக்கக்கூடிய தெய்வங்கள் என்று பார்த்தால் முதலில் நம் நினைவிற்கு வருவது விநாயகரும், அனுமனும் தான். விநாயகரை எதில் பிடித்து வைத்தாலும் அவர் மகிழ்ச்சியாக வந்து அமர்ந்து கொள்வார் என்பதால் அவர் எளிமையான கடவுள் என்று கூறப்படுகிறது. - Advertisement - அதே போல் தான் அனுமனும் அனுமனையும் நாம் ஹனுமான் ஆஞ்சநேயா