இடுகைகள்

கடவுளின்மாயை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

32 விநாயகர் vadivangal

படம்
விநாயகப் பெருமான் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன். விநாயகப் பெருமான் தடைகளை நீக்குபவர் என்று நம்பப்படுவதால் பெரும்பான்மையான இந்துக்களால் ஒரு நிகழ்வு அல்லது வியாபாரம் தொடங்கும் போது விக்னேஸ்வரராக அழைக்கப்படுகிறார். அவர் மங்களகரமான தொடக்கங்களின் கடவுளாகவும், ஏராளமான அதிர்ஷ்டத்தை அளிப்பவராகவும் கருதப்படுகிறார். விநாயகப் புராணம் விநாயகப் பெருமானின் 32 வடிவங்களை விவரிக்கிறது, அவற்றில் மகாகணபதி பரவலாக வழிபடப்படுகிறார். விநாயகரின் முதல் 16 வடிவங்கள் “ஷோடச கணபதி” என்றும், பின்னர் உருவானவை “ஏகவிம்சதி” என்றும் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வடிவத்திற்கும் சிறப்பு சக்திகள் மற்றும் சிறப்பியல்பு அம்சங்கள் உள்ளன. விநாயகரின் இரண்டு சக்திகள், சித்தி மற்றும் ரித்தி, பெரும்பாலும் வலிமைமிக்க கடவுளின் வடிவங்களின் உருவங்களில் சித்தரிக்கப்படுகின்றன. 32 விநாயகர் 1.ஸ்ரீபால விநாயகர் “ குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி; நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம், துதிக்`கை’யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை. 2.ஸ்ரீ தருண விநாயகர்: இளமை பொங்கும் அழகிய இளைஞனாக, ஒடிந

சாய்பாபா நிகழ்த்திக்காட்டிய அற்புதம் - ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்

படம்
[ad_1] - Advertisement - சாய்பாபா தன் பக்தர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை என்பதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய பல அற்புதங்கள் உள்ளன. அப்படி ஒரு அற்புதத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நானா சந்தோர்க்கர் (பாபாவின் பக்தர்) ஒரு கோடை நாளில் ஹரிச்சந்திரா என்னும் குன்றின் மீது ஏறிக் கொண்டிருந்தார். - Advertisement - அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமான தாகம் ஏற்பட்டது. சுற்றுமுற்றும் தேடினர் அனால் எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இவளவு தாகத்தோடு எப்படி மலைஏறுவது என்று வருதினார். அப்போது அவர், இன்னேரம் பாபா நம்மோடு இருந்திருந்தால் அவரது அற்புதத்தால் நமக்கு நீர் கிடைத்திருக்கும் என்று தனக்குள் பேசிக்கொண்டார். அந்த நேரத்தில் பாபா நாற்பது மைல்களுக்கப்பால் உள்ள ஷீரடியில் இருந்தார். - Advertisement - அப்போது மசூதியில் பக்தர்களோடு உரையாடிக்கொண்டிருந்த பாபா திடீரென, கோடை வெய்யில் கடுமையாக இருப்பதால், குன்றின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் நானா தாகத்தில் தவிக்கிறார். அவருக்கு ஒரு கை நிறையவாவது நீர் அளிக்க வேண்டாமா? என்று கூறுகிறார். அங்கிருந்த பக்தர்களுக்கு பாபா எதை பற்றி

பக்தரின் கடனை தீர்க்க முருகன் | Arulmigu thiruchendur murugan temple

படம்
[ad_1] - Advertisement - ‘மனிதர்களிடம்தான்  கோளாறுகள் இருக்கின்றன. மார்க்கங்களில் இல்லை’ என்பார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப் பார்ப்போம். திருச்செந்தூர் அருகே இருக்கும், ‘காலன் குடியிருப்பு’ எனும் பகுதி, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழும் பகுதி. இந்த ஊரில் மீராக் கண்ணு என்னும் புலவரும் வாழ்ந்து வந்தார். கவிதை இயற்றுவதில் திறன்மிக்க இவரது வாழ்க்கையை, வறுமை இருள் எப்போதும் சூழ்ந்தே இருந்தது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று இருந்தார். - Advertisement - உரிய நேரத்தில் அவரால் பணத்தைத் திருப்பித்  தர முடியவில்லை. ஆனால், வட்டித் தொகையோ பல மடங்கு ஏறிக்கொண்டே போயிருந்தது. நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால் வணிகர் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை. இ

குழந்தை பாக்கியம் பெற | kulanthai pakkiyam pera

படம்
[ad_1] - Advertisement - விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்று. தொலைவில் இருந்து பார்த்தால் மயில் போல காட்சி அளிக்கும் குன்றின் மேல் அமைந்திருக்கின்றது பழைமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் ஆலயம். இவ்வாலயத்தின் கருவறையில் செப்பினாலான வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. வருடாவருடம் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தப் 10 நாள் திருவிழாவில், ஒவ்வொருநாளும்  கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள் பாதுகாத்து வைக்கப்படுகிறது. பத்தாவது நாளில் காவடி பூஜை முடிந்ததும் மறுநாள் இரவு அந்த எலுமிச்சைப் பழங்கள் ஏலம் விடப்படுகிறது. அன்று இரவு ஆலயத்தில் இடும்பன் பூஜை நடத்தப்பட்ட பின்பு அந்த ஊர் நாட்டாமை ஆணி செருப்பின் மீது ஏறி நின்று முதல் எலுமிச்சைப் பழத்திற்கான ஏலத்தை 1 ரூபாயில் தொடங்குகிறார். அந்த ஒரு எலுமிச்சை பழம் கிட்டதட்ட 20 ஆயிரடம் வரை ஏலத்தில் எடுக்கப்படுகிறது. இந்த வருடம் நடந்த ஏலத்தில் 10 எழுமிச்சை பழங்களும் சேர்த்து 68,000 ரூபாய்க்கு ஏலம் போனது. - Advertisement - இந்த எலுமிச்சை

இரண்டு உயிர்களை காப்பாற்றிய ராஜ நாகம் - உண்மை சம்பவம்

படம்
[ad_1] - Advertisement - பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்து ஒருவர் ஒரு நாயை வளர்த்துவந்தார். அந்த நாய் சில குட்டிகளை ஈன்றெடுத்தது. ஒரு நாள் தாய் நாயும் குட்டிகளும் விளையாடிக்கொண்டிருக்கையில் தவறுதலாக இரண்டு குட்டிகள் கிணற்றில் விழுந்துவிட்டது. இதை கண்டு அதிர்ந்து போன தாய் நாய், என் பிள்ளைகளை யாரேனும் காப்பாற்றுங்கள் என்பது போல சத்தமிட்டு குலைக்கிறது. தன் முதலாளி இங்கு வரும்வரை குலைத்துக்கொண்டே இருக்கவேண்டும் அப்போது தான் தன்னுடைய குட்டிகள் காப்பாற்றப்படும் என்ற தீர்மானத்தோடு குலைப்பதுபோல அது குலைக்கிறது. - Advertisement - சிறிது நேரத்தில் தன் நாயின் சத்தம் கேட்டு அந்த நாய்க்கு சொந்தக்காரரும் அங்கு வந்து சேருகிறார். நாய் கிணற்றை பார்த்தே குலைப்பதால் அவர் கிணற்றை எட்டி பார்க்கிறார். உள்ளே இரண்டு நாய் குட்டிகள் அமர்ந்துகொண்டிருக்கிறது. அந்த குட்டிகளுக்கு அருகில் ஒரு ராஜ நாகம் படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. அந்த கிணற்றின் ஒரு பாதி கறையாகவும் மறுபாதி நீராகவும் இருக்கிறது. அந்த நாய் குட்டிகள் தெரியாமல் கூட நீரில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காக அந்த ராஜ நாகம் அவற்றை பாதுகாத்துக்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்

படம்
[ad_1] - Advertisement - இந்து கோவிலில் அவ்வப்போது பல அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் 30 வருடங்கலாக வாய் பேச முடியாத வாலிபர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசி உள்ளார். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். சென்னை, திருவேற்காட்டை சேர்ந்தவர் பாலாஜி, 30 வயதான இவர் ஒரு சிவன் கோவிலில் உள்ள முதியவருக்கு பணிவிடை செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கந்தசஸ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் வந்து விரதம் இருப்பது பாலாஜியின் வழக்கம். அதே போல அவர் இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்செந்தூர் வந்தடைந்தார். - Advertisement - கந்தசஷ்டி விழாவின் நான்காவது நாளன்று அவர் விரதம் இருந்துகொண்டிருக்கையில் பசுமை சித்தர் என்றழைக்கப்படும் வைத்தியலிங்கம் என்பவர் பாலாஜிக்கு ஓம், முருகா, ஓம் முருகா போன்ற வார்த்தைகளை சொல்ல கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த பயிற்சி அன்றைய நாள் முழுக்க தொடர்ந்தது. யாரும் எதிர்பாராத வண்ணமாக அன்று மாலை பாலாஜி, ஓம் முருகா என்று ஓரளவிற்கு சொல்ல துவங்கினார். இதனை அடுத்து பயிற்சியின் அடுத்த கட்டமாக அம்மா, அ

சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் !

படம்
[ad_1] - Advertisement - சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். சிவபெருமானை பற்றி பார்க்கையில் வெகு சிலருக்கே அவர் எடுத்த 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருந்தது அது மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றும் நோக்கமே ஆகும். பிப்லாட் அவதாரம்:ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை வளரும் போதுதான் புரிந்து கொண்டார். இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார். - Advertisement - நந்தி அவதாரம்:நந்தி என்ற பெரிய காளை