இடுகைகள்

சலவம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வறுமை நிலை நீங்கி செல்வம் உயர கூற வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - வறுமை என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் நம்மிடம் இருந்து பல விஷயங்கள் காணாமல் போய்விடும். சந்தோஷம், நிம்மதி, மகிழ்ச்சி, மரியாதை என்று கூறிக் கொண்டே செல்லலாம். இந்த வறுமை நிலை வந்து விட்டால் நம்முடன் சேர்ந்து வரக்கூடியது கஷ்டம், கடன், வருத்தம், துன்பம் போன்றவை. இவை அனைத்தும் வந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்கும். அதனால் முடிந்த அளவிற்கு வறுமை நிலை வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். பண வரவை அதிகரிக்கவும் வறுமை நிலையை மாறவும் சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வறுமை நிலை நீங்கி செல்வம் உயர மந்திரத்திற்கு பல சக்திகள் இருக்கிறது. எந்த மொழியில் மந்திரத்தை கூறினாலும் முழுமனதோடு கூற வேண்டும். எந்த நேரத்தில் கூறுகிறோம் என்பதும் முக்கியமே. எந்த தெய்வத்தை பற்றின மந்திரத்தை கூறுகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த தெய்வத்தையும் நினைக்காமல் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை முழுமனதோடு உச்சரித்தாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். - Advertisement - அப்படி இரு

செல்வம் பெருக ஜூலை மாத மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த விரதங்கள் வரும். அந்த விரதங்களுக்குரிய தெய்வங்களை நாம் வழிபடுவதன் மூலம் அந்த மாதம் சிறப்பாக இருக்கும். இது ஒவ்வொரு ராசிகளுக்கும் வேறுபடும் என்றாலும் மாதத்தை பொறுத்தவரை சில மந்திரங்கள் நன்மையை தரும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மந்திரத்தை கூறுவது சிறப்பு என்றாலும் நம்முடைய குலதெய்வத்தின் நாமத்தையும், இஷ்ட தெய்வத்தின் நாமத்தையும் தினமும் உச்சரிப்பது என்பது பல நன்மைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். நன்மைகள் வரும் என்பதை விட நமக்கு வரக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். இந்த மந்திரம் குறித்த பதிவில் ஜூலை மாதம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். - Advertisement - முருகன் வழிபாடு ஜூலை மாதத்தில் ஆடி மாதம் பிறக்கப்போகிறது. அதில் மிகவும் விசேஷமாக கருதக்கூடியது தான் ஆடி கிருத்திகை. கிருத்திகை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது .அதிலும் ஆடி கிருத்திகை என்பது மிகவும் விஷேசகரமான ஒன்றாக திகழ்கிறது. அதனால் இந்த ஜூலை மாதம் முழுவதும் நாம் முருகப் பெருமானுக்குரிய மந்திரத்தை உச்சரித

செல்வம் சேர குபேர மந்திரம் | Selvam peruga kubera manthiram in Tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய அதிமுக்கிய தேவை எது என்றால் அது பணம் தான். இந்த வார்த்தையை கேட்கும் போது பணத்தைத் தவிர வேறு எதுவும் தேவை இல்லையா? என்று கேட்கத் தான் தோன்றும். ஆனால் பணம் இல்லாது போனால் எதுவும் இல்லை என்ற நிதர்சனத்தையும் நாம் புரிந்து கொள்ள தான் வேண்டும். நாம் இந்த மண்ணில் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் இந்த பணம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்கிறது. தொட்டில் தொடங்கி சுடுகாடு வரை என்ற இந்த பழமொழி பணத்திற்கும் மிகவும் பொருந்தும். - Advertisement - இத்தகைய பணத்தைப் பெற வழிபட வேண்டிய தெய்வங்களில் குபேரர் மிகவும் முக்கியமானவர். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பணத்தை தரக்கூடிய குபேரரை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பண வரவு அதிகரிக்க குபேர மந்திரம் முதலில் பணவரவு அதிகரிக்க வேண்டும் எனில் நாம் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்ய வேண்டும். தாயாரை வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி அவருடைய அருள் ஆசியை பெறுவது மிகவும் அவசியம். அதே போல தாயாரின் அனுகிரகத்தைப் பெற்ற குபேரரை வணங்