இடுகைகள்

narasimmarmanthiramintamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் | Nadakkathathai nadathikattum narasimmar manthiram

படம்
[ad_1] - Advertisement - நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நன்மைகளை தருவதற்கும் இன்பமான ஒரு வாழ்க்கையை அருளுவதற்கும் தான் தெய்வங்கள் நமக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களுள் மிகவும் சிறப்பு மிகுந்த தெய்வமாக திக்பவர் தான் நரசிம்மர். பக்தனின் கூப்பிட்ட குரலுக்கு ஏற்றவாறு ஓடி வந்து பக்தனை காப்பாற்றிய தெய்வம் ஆக நரசிம்மர் திகழ்கிறார். அப்படிப்பட்ட நரசிம்மரை எந்த மந்திரம் கூறி வழிபட்டால் நடக்காத காரியமும் நடக்கும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். அசுரனின் மகனாக இருந்தாலும் தன்னை நம்பி, விடாப்பிடியோடு தன்னையே நினைத்துக் கொண்டு, தன்னுடைய நாமத்தையே உச்சரித்தான் என்ற ஒரே காரணத்தினால் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து அவனைக் காப்பாற்றி அவனுக்கு நல்ல வாழ்வை தந்தவர் தான் நரசிம்மர். நரசிம்மர் உருவான கதையும் அவரின் பக்தனான பிரகலநாதனின் கதையும் பலரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நரசிம்மரை நாம் வழிபடும் பொழுது நமக்கு பல நன்மைகள் ஏற்படும். - Advertisement - நரசிம்மரை நாம் வழிபடுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் தீரும். எதிரிகள் தொல்லை