இடுகைகள்

Names லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

108 சித்தர்கள் - 108 Siddhargal Potri, Names & Temples in Tamil

படம்
[ad_1] 108 Siddhargal Names and Temples in Tamil ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் – இறைவனை நாடு. செய்யும் அனைத்திலும் இறையே உள்ளது, என்கிற மனப்பான்மையுடன் வாழ்ந்து, இறைவனுக்கு அடுத்த நிலைமையான சித்த நிலைமையை அடைந்தவர்கள். இறை தரிசனம் கண்டு , இறையுடன் இரண்டற கலந்து, இன்றும் நாடி வரும் பக்தர்களை, நல் வழிப்படுத்தும் அவதார புருஷர்கள். மனிதர்களாய் பிறந்ததற்கே வாழ்வில் ஒரு அர்த்தம் உள்ளது. தன்னையறிதல் முதல் படி. அதன் பிறகு – மற்ற அனைத்தும், உங்களுக்கே வசப்படும். மனிதப் பிறவியின் நோக்கம், வெறுமனே வாழ்ந்து, மடிந்து போவது அல்ல. பிறவி நோக்கம் அறிவதற்கு, கீழே கொடுக்கப் பட்டுள்ள – சித்தர்கள் அமைந்திருக்கும், ஆலயங்கள், அவர்களின் ஆத்மா சக்தி உங்களுக்கு வழி காட்டும். 108 சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் 1. திருமூலர் – சிதம்பரம். 2. போகர் – பழனி என்கிற ஆவினன்குடி. 3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 4. புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர். 5. கொங்கணர் – திருப்பதி, திருமலை 6. மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்த...

12 ஆழ்வார்கள் - 12 Alwars [Names & Birth Story in Tamil]

படம்
[ad_1] பன்னிரு ஆழ்வார்கள் ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான இவர்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார். 12 Alwars Names List in Tamil 12 ஆழ்வார்கள் பெயர்கள் வ.எண் பன்னிரு ஆழ்வார்கள் 1 திருப்பாணாழ்வார் 2 ஆண்டாள் 3 பொய்கையாழ்வார் 4 தொண்டரடிப்பொடி ஆழ்வார் 5 திருமழிசை ஆழ்வார் 6 பூதத்தாழ்வார் 7 பேயாழ்வார் 8 நம்மாழ்வார் 9 மதுரகவி ஆழ்வார் 10 குலசேகர ஆழ்வார் 11 பெரியாழ்வார் 12 திருமங்கை ஆழ்வார் பொய்கையாழ்வார் பொய்கையாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவர் காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்றுமிடத்...