இடுகைகள்

இநத லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழைப்பழம் பன்னீர் வைச்சு சுவையான இந்த ஸ்நாக்ஸை இன்னைக்கே செய்ங்க

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டு பழக்கம் ஆகிவிட்டது. அதை கடைகளில் வாங்கி சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கிய கேடு வருவதோடு பணமும் அதிக அளவில் செலவாகும். வீட்டில் ஏதாவது சுலபமாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி நீங்க தெரிஞ்சு வச்சுக்கிட்டா நினைக்கும் போதெல்லாம் சட்டுனு செய்யலாம் ரொம்ப சுவையாக இருக்கும். அந்த ஸ்நாக்ஸ் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?. தேவையான பொருட்கள் வாழைப்பழம் – 4கோதுமை மாவு – 11/2 கப்பன்னீர் – 1 கப் துருவியதுஉப்பு – 1 பின்ச்ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்வெல்லம் – 3/4 கப்எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு - Advertisement - செய்முறை இந்த ஸ்நாக்ஸ் செய்ய முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி கொள்ளுங்கள். அதன் பிறகு வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடத்திற்குள் பொறித்து எடுத்து விடுங்கள். இப்படி வாழைப்பழத்தை பொரித்து எடுத்து செய்யும் பொழுது ஸ்நாக்ஸ் ரொம்ப சுவையாக இருக்கும்.இப்பொழுது ஒரு ப

காட்டு யானை போல உடல் பலம் பெற மன்னர்கள் இந்த அரிசியை தான் சாப்பிட்டார்களாம்! அது என்ன அரிசி? இப்போதும் கிடைக்கிறதா? எப்படி சாப்பிட வேண்டும்?

படம்
[ad_1] - Advertisement - அந்த காலங்களில் எல்லாம் மூன்று போகமும் விவசாயமும், ஏக்கர் கணக்கில் தோட்டங்கள் என்று விவசாயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். பல தலைமுறையினருக்கு முந்தைய மன்னர்கள் காலத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும் பல வகையான அரிசிகள் செழித்து வளர்ந்தன. நம் நாட்டில். பலரால் மறைக்கப்பட்ட இந்த அரிசிகள் இன்றளவிலும் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு இருக்கின்றன. ஆனால் அது புழக்கத்தில் மக்கள் பயன்படுத்துவது இல்லை. இந்த மாதிரியான அரிசிகளை சாப்பிட்டால் தீராத உடல் பிரச்சினைகளை வருமுன் காக்கலாம் அல்லது வந்தவற்றையும் விரட்டி அடிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சக்தி மிகுந்த அரிசி தான் இது! இது என்ன அரிசி? எப்படி இதை சாப்பிட வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். - Advertisement - சுமார் ஏழு அடிக்கும் உயர்வாக செழித்து வளரக் கூடிய இந்த அரிசி 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை மகசூல் ஆகக் கூடியது. காட்டில் வளரக்கூடிய இந்த அரிசி காட்டு யானையின் பலத்தை நமக்கு கொடுக்கக் கூட

வீட்டிற்கு வாஸ்து திசைகள் - வீட்டு குறிப்புகளுக்கு இந்த வாஸ்துவை முயற்சிக்கவும்

படம்
[ad_1] உங்கள் வீட்டின் சரியான வாஸ்து திசையில் பல நன்மைகள் உள்ளன. இது உங்கள் வீட்டில் செழிப்பு மற்றும் வளர்ச்சியை அழைப்பது மட்டுமின்றி, மனநல பிரச்சனைகளை வளைத்து வைக்கிறது. மேலும் அறிய வலைப்பதிவைப் படியுங்கள். நாம் விரும்பும் விஷயங்களைச் செய்வதில் அதிகபட்ச நேரத்தை செலவிட விரும்புவது எங்கள் வீடு. எங்கள் வீடுகளில் நேர்மறையுடன் அமைதி மற்றும் செழிப்புக்காக நாங்கள் நம்புகிறோம். எனவே, வீட்டிற்கு வாஸ்துவின் திசைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது ஒட்டுமொத்த நேர்மறை அதிர்வுகளைச் சேர்க்க உதவுகிறது. வீட்டிற்கான வாஸ்து எப்போதும் வீட்டிற்குள் நல்ல ஆற்றலைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறது. இந்த வலைப்பதிவில், வீட்டிற்கான வாஸ்து திசைகள் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் ஏன் அவசியம் என்பதை விவாதிப்போம். வீட்டிற்கான வாஸ்து திசைகள் ஒரு புதிய வீட்டில் முதலீடு செய்யும் போது, விலை, அளவு மற்றும் அக்கம் பக்கத்தினர் போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்கிறோம். வீடு வாஸ்து புகாராக உள்ளதா இல்லையா என்பது அத்தகைய ஒரு காரணியாகும். வீட்டிற்கான வாஸ்து திசைகளைக் கருத்தில் கொள்வது