இடுகைகள்

vinayagar manthiram லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விரும்பிய வேலை கிடைக்க விநாயகர் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவருக்கு விரும்பிய வேலை கிடைக்க வேண்டும். அரசாங்க வேலையாக இருந்தாலும் தனியார் வேலையாக இருந்தாலும் அவர்கள் விரும்பிய வேலை கிடைத்தால் தான் அந்த வேலையில் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். பலருக்கும் இன்றைய காலகட்டத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலரோ வருட கணக்கில் அரசாக வேலையை செய்ய வேண்டும் என்ற ஆசையில் வேறு வேலைக்கு சேராமல் அரசாக வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து பரீட்சை எழுதி அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற வேண்டும் என்றால் விநாயகப் பெருமானின் எந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். விரும்பிய வேலை கிடைக்க விநாயகர் மந்திரம் தொட்ட காரியம் அனைத்தும் துலங்க வேண்டும். வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வார்

வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம் | Vinaikalai theerkkum Vinayagar manthiram in Tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த செப்டம்பர் மாதம் என்பது விநாயகர் பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த செப்டம்பர் மாதத்தில் தான் ஆவணி மாதம் வருகிறது. ஆவணி மாதத்தில் தான் விநாயகர் பெருமான் அவதரித்தார் என்பதால் இந்த மாதம் விநாயகர் பெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த மாதத்தில் விநாயகரின் எந்த மந்திரத்தை கூறினால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம் விநாயகப் பெருமானின் அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரியும். குழந்தைகள் விரும்பும் கடவுளாக திகழ்கிறார். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு தொடங்கினால் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் இன்றளவும் எந்த ஒரு சுபகாரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை ப